Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
இன்றைய ஹதீஸ்(06-05-2011)
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இன்றைய ஹதீஸ்(06-05-2011)
ஹதீஸ் எண் : 1
அப்துல்லாஹ்பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஜனங்களுக்கும் மத்தியில் மொழி பெயர்ப்பாளராக நான் (அபிஜம்ரா) இருந்தேன். ஓரு பெண் அவர்களிடம் வந்து ஈத்தம்பழம், திராட்சை ஆகியவற்றின் சாறுகளை ஊறவைக்கப் பயன்படுத்தப்படும் களிமண்ணால் ஆக்கப்பட்ட பானைகளைப் பற்றிக்கேட்டனர். அதற்கவர்கள் (கீழ்கண்ட சம்பவத்தைப் கூறினார்கள்)
நிச்சயமாக அப்துல் கைஸ் கூட்டத்திலிருந்து ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். இக் குழுவினர் (அல்லது இம்மக்கள்) யார்? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். “ரபிஆ” என அவர்கள் கூறினார்கள். இழிவுபடுத்தப்படாமலும் கைசேதமில்லாத நிலையிலும் இக்குழுவினருக்கு அல்லது இம்மக்களுக்கு நல்வரவு உண்டாகட்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (முகமன்) கூறினார்கள் (அப்போது அக்குழுவினர்)
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் நீண்ட கடுமையான பயணத்தை மேற்கொண்டு உங்களிடம் வருகிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் “முளர்” (இனத்தைச் சார்ந்த) காபிர்கள் (தடையாக) உள்ளனர். (ஆகவே) போர் செய்வது தடை செய்யப்பட்ட புனித மாதங்கள் தவிர (மற்ற நேரத்தில்) உங்களிடம் வர இயலாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். (எனவே) தெளிவான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள். எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கும் நாங்கள் அதைப்பற்றிச் சொல்வோம். அதன் மூலம் நாங்களும் சுவனம் புகுவோம் என்றனர்.
(நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் நான்கு காரியங்களை (ச் செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர் நான்கு காரியங்களை (தவிர்த்துக் கொள்ளுமாறு) தடுத்தனர்.
அல்லாஹ்வை அவன் தனித்தவன் என விசுவாசம் கொள்ளுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர். அல்லாஹ்வை அவன் தனித்தவன் என விசுவாசம் கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கேட்டனர். அதற்கு (அக்குழுவினர்) “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள்” என்றனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் (உறுதியான நம்பிக்கைக் கொண்டு) சாட்சி கூறுவதும், தொழுகையை நிறைவேற்றுவதும், ஜகாத்தை வழங்குவதும், ரமளானில் நோன்பு நோற்பதும், போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குவதுமாகும் என்றனர்.
மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுரைக்குடுக்கைகள், பச்சை நிறம் பூசப்பட்ட ஜாடிகள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மரக்கட்டைகளின் அடிபாகங்களை குடைந்து (செய்து எடுக்கப்பட்ட பாத்திரங்கள் (-என அநேகமாக கூறியிருக்கலாம் என ஷுஃபா கூறினார்) ஆகிய நான்கு வகைப் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதை தடைசெய்தனர்.
மேலும் இவற்றைப் பேணிக்கொள்ளுங்கள், உங்களுக்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துவிடுங்கள் எனக் கூறினார்கள்.
(மேற் கூறப்பட்ட ஹதீஸைப்பற்றி) இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஹதீஸில் தனது தந்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்துல்கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த அஷஜ்ஜீ என்பவரை நோக்கி, நிச்சயமாக உம்மிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு குணங்கள் உள்ளன. அவை பொறுமையும்1 நிதானமும் ஆகும் என கூறினார்கள் என2 அறிவித்ததாகக் கூறுகிறார்.
அறிவிப்பவர் : அபீஜம்ரா ரளியல்லாஹு அன்ஹு
குறிப்பு : 1. “ஹில்மு” என்ற வார்த்தைக்கு “பொறுமை” என்பது பொருளாகும். ஒரு சில அறிஞர்கள் “அறிவு” எனவும் பொருள் கொள்கின்றனர்.
2. இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் இவ்வார்த்தையை அதிகமாகக் கூறியுள்ளார்.
அப்துல்லாஹ்பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஜனங்களுக்கும் மத்தியில் மொழி பெயர்ப்பாளராக நான் (அபிஜம்ரா) இருந்தேன். ஓரு பெண் அவர்களிடம் வந்து ஈத்தம்பழம், திராட்சை ஆகியவற்றின் சாறுகளை ஊறவைக்கப் பயன்படுத்தப்படும் களிமண்ணால் ஆக்கப்பட்ட பானைகளைப் பற்றிக்கேட்டனர். அதற்கவர்கள் (கீழ்கண்ட சம்பவத்தைப் கூறினார்கள்)
நிச்சயமாக அப்துல் கைஸ் கூட்டத்திலிருந்து ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். இக் குழுவினர் (அல்லது இம்மக்கள்) யார்? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். “ரபிஆ” என அவர்கள் கூறினார்கள். இழிவுபடுத்தப்படாமலும் கைசேதமில்லாத நிலையிலும் இக்குழுவினருக்கு அல்லது இம்மக்களுக்கு நல்வரவு உண்டாகட்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (முகமன்) கூறினார்கள் (அப்போது அக்குழுவினர்)
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் நீண்ட கடுமையான பயணத்தை மேற்கொண்டு உங்களிடம் வருகிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் “முளர்” (இனத்தைச் சார்ந்த) காபிர்கள் (தடையாக) உள்ளனர். (ஆகவே) போர் செய்வது தடை செய்யப்பட்ட புனித மாதங்கள் தவிர (மற்ற நேரத்தில்) உங்களிடம் வர இயலாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். (எனவே) தெளிவான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள். எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கும் நாங்கள் அதைப்பற்றிச் சொல்வோம். அதன் மூலம் நாங்களும் சுவனம் புகுவோம் என்றனர்.
(நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் நான்கு காரியங்களை (ச் செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர் நான்கு காரியங்களை (தவிர்த்துக் கொள்ளுமாறு) தடுத்தனர்.
அல்லாஹ்வை அவன் தனித்தவன் என விசுவாசம் கொள்ளுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர். அல்லாஹ்வை அவன் தனித்தவன் என விசுவாசம் கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கேட்டனர். அதற்கு (அக்குழுவினர்) “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள்” என்றனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் (உறுதியான நம்பிக்கைக் கொண்டு) சாட்சி கூறுவதும், தொழுகையை நிறைவேற்றுவதும், ஜகாத்தை வழங்குவதும், ரமளானில் நோன்பு நோற்பதும், போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குவதுமாகும் என்றனர்.
மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுரைக்குடுக்கைகள், பச்சை நிறம் பூசப்பட்ட ஜாடிகள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மரக்கட்டைகளின் அடிபாகங்களை குடைந்து (செய்து எடுக்கப்பட்ட பாத்திரங்கள் (-என அநேகமாக கூறியிருக்கலாம் என ஷுஃபா கூறினார்) ஆகிய நான்கு வகைப் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதை தடைசெய்தனர்.
மேலும் இவற்றைப் பேணிக்கொள்ளுங்கள், உங்களுக்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துவிடுங்கள் எனக் கூறினார்கள்.
(மேற் கூறப்பட்ட ஹதீஸைப்பற்றி) இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஹதீஸில் தனது தந்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்துல்கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த அஷஜ்ஜீ என்பவரை நோக்கி, நிச்சயமாக உம்மிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு குணங்கள் உள்ளன. அவை பொறுமையும்1 நிதானமும் ஆகும் என கூறினார்கள் என2 அறிவித்ததாகக் கூறுகிறார்.
அறிவிப்பவர் : அபீஜம்ரா ரளியல்லாஹு அன்ஹு
குறிப்பு : 1. “ஹில்மு” என்ற வார்த்தைக்கு “பொறுமை” என்பது பொருளாகும். ஒரு சில அறிஞர்கள் “அறிவு” எனவும் பொருள் கொள்கின்றனர்.
2. இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் இவ்வார்த்தையை அதிகமாகக் கூறியுள்ளார்.
Re: இன்றைய ஹதீஸ்(06-05-2011)
சிறந்த ஹதீஸ் பகிர்விற்க்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இன்றைய ஹதீஸ் 12-2-2011
» இன்றைய ஹதீஸ் 27-2-2011
» இன்றைய ஹதீஸ்(10-05-2011)
» இன்றைய ஹதீஸ் (24-05-2011)
» இன்றைய ஹதீஸ் (11-06-2011)
» இன்றைய ஹதீஸ் 27-2-2011
» இன்றைய ஹதீஸ்(10-05-2011)
» இன்றைய ஹதீஸ் (24-05-2011)
» இன்றைய ஹதீஸ் (11-06-2011)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|