Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத்.
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்ஆன் 4:116).
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்... (22:31).
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
முஹர்ரம் தீ மீதி ???
கோவிலில் தீ மீதி !!!
==============================================
முஹர்ரம் தன்னைத்தானே வருதிக்கிக்கொள்ளல்???
கோவிலில் அலகு குத்துதல்!!!
===========================================
கோவிலில் தேர் பவனி!!!
=========================================
கோவிலில் அலங்கார விளக்குகள்
=============================================
தர்ஹாவில்???
கோவிலில் காவடி!!!
===========================================
அடக்கஸ்தளம் !!!
அடக்கஸ்தளம் !!!
========================================
தர்ஹாவில் கவ்வாலி பாடல் ???
=============================================
இறந்த மனிதனுக்கு முன் ஸஜ்தா???
உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முன் கும்பிடுதல் !!!
===========================================
தர்ஹாவில் ஆனந்த கூத்தாட்டம்???
கோவிலில் ஆனந்த களியாட்டம்!!!
==========================================
தர்ஹாவில் இறந்தவரிடம் வேண்டுவது???
உயிரோடு உள்ளவரை வேண்டுவது!!!
===============================================
இறந்தவரின் கப்ரில் பூ அலங்காரம்
சிலைக்கு பூ அலங்காரம்!!!
==============================================
தர்ஹாவில் படுக்கவைத்து வணங்குதல்???
சிலைகள் வைக்கப்பட்டு வணங்குதல்!!!
==============================================
தர்ஹாவில் சாப்பாடு???
கோவிலில் சாமி பிரசாதம் !!!
இவை மட்டும்தானா? இன்னும் ஏராளம்? ஏராளம்?
========================================================
கோவிலில் தீ மீதி !!!
==============================================
முஹர்ரம் தன்னைத்தானே வருதிக்கிக்கொள்ளல்???
கோவிலில் அலகு குத்துதல்!!!
===========================================
சந்தனக்கூடு ஊர்வலம்???
கோவிலில் தேர் பவனி!!!
=========================================
தர்ஹா அலங்கார விளக்குகள்???
கோவிலில் அலங்கார விளக்குகள்
=============================================
தர்ஹாவில்???
கோவிலில் காவடி!!!
===========================================
அடக்கஸ்தளம் !!!
அடக்கஸ்தளம் !!!
========================================
தர்ஹாவில் கவ்வாலி பாடல் ???
=============================================
இறந்த மனிதனுக்கு முன் ஸஜ்தா???
உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முன் கும்பிடுதல் !!!
===========================================
தர்ஹாவில் ஆனந்த கூத்தாட்டம்???
கோவிலில் ஆனந்த களியாட்டம்!!!
==========================================
தர்ஹாவில் இறந்தவரிடம் வேண்டுவது???
உயிரோடு உள்ளவரை வேண்டுவது!!!
===============================================
இறந்தவரின் கப்ரில் பூ அலங்காரம்
சிலைக்கு பூ அலங்காரம்!!!
==============================================
தர்ஹாவில் படுக்கவைத்து வணங்குதல்???
சிலைகள் வைக்கப்பட்டு வணங்குதல்!!!
==============================================
தர்ஹாவில் சாப்பாடு???
கோவிலில் சாமி பிரசாதம் !!!
இவை மட்டும்தானா? இன்னும் ஏராளம்? ஏராளம்?
========================================================
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்ஆன் 4:116).
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்... (22:31).
Re: தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!
மூட நம்பிக்கையிலிருந்து நாம் விடு படுவோம் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|