Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
இன்றைய ஹதீஸ் (16-05-2011)
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இன்றைய ஹதீஸ் (16-05-2011)
ஹதீஸ் எண் : 8
இப்னு ஜுபைரின் குழப்ப காலத்தில் ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல் பஜலி என்பவர், அஸ்அஸ் பின் ஸலாமாவின்பால் (ஒருவரைத் தூது) அனுப்பி “உமது சகோதரர்களில் சிலரை அழைத்து ஒன்றாக சேர்ப்பீராக! நான் அவர்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்க வேண்டும்” என்ற செய்தியை, அறிவிக்க செய்தார். பின்னர் ஒரு தூதரை (தமது சகோதரர்களில் ஒருவரை) அவர்களின்பால் அஸ்அஸ் அனுப்பி வைத்தார். அவர்களெல்லாம் ஒன்றாக கூடியிருந்தபோது, ஜுன்துப் அங்கே வந்தார். அவர் தலையோடு சேர்த்து அணிந்துகொள்ளும் மஞ்சள் நிற ஜிப்பா அணிந்திருந்தார். “ நீங்கள் பேச வேண்டியவைகளை பேசிக்கொள்ளுங்கள் ” என்றார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தலையுறையை அகற்றி விட்டு, “நிச்சயமாக உங்கள் நபியவர்களை பற்றியல்லாது வேறெதையும் உங்களுக்கு அறிவிக்க நான் விரும்பவில்லை. (அதற்காகத்தான்) உங்களிடத்தில் வந்தேன்” என்றார். பின்னர் கீழ்கண்டவாறு செய்தி அறிவித்தார்.
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் முஷ்ரிகீன்களில் ஒரு சாரரின்பால் ஒரு குழுவை அனுப்பிவைத்தனர். நிச்சயமாக அவர்கள் (போர் முனையில்) சந்தித்து கொண்டனர். முஷ்ரிகீன்களில் ஒருவன் முஸ்லிம்களில் யாரைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினானோ அவரிடம் நெருங்கி அவரைத் தாக்கி, கொன்று விட்டான். (அதைப்போன்றே) முஸ்லிம்களில் ஒருவர் (முஷ்ரிகீன்களில் ஒருவரைத் தாக்க) சந்தர்ப்பம் பார்த்து வாளை உயர்த்துகிறார். அவர்தான் உஸாமா பின் ஸயிது என நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அப்போது அவன் (முஷ்ரிக்) ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினான். (அதன்பிறகு) அவர் (உஸாமா) அவனைக் கொன்று விடுகிறார்”.
“செய்தி சொல்பவர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தி கேட்டபோது அந்த மனிதர் (உஸாமா) எவ்வாறு செய்தாரோ (கொன்றாரோ) அந்த செய்தியை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிவித்தார். அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரை அழைத்து, “நீர் அவரை ஏன் கொலை செய்தீர்? ” எனக் கேட்டார்கள். (அதற்கவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவன் முஸ்லிம்களில் பலரை சங்கடப்படுதினார். ” சில நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லி “இன்னின்னவரை கொலையும் செய்து விட்டார். (எனவேதான்) அவரை நான் உறுதியாகத் தாக்கினேன். வாளைப்பார்த்த பின்னர்தான் ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினார். ” என்றுறைத்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “அவரைக் கொலை செய்தீரா?” எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘ஆம்‘ என்றார். “மறுமை நாளில் (அவர் இஸ்லாம் ஆகிவிட்டார் என்று) ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ (வாதம் செய்ய)வருமேயானால் அதனோடு நீ என்ன செய்வாய்? ” என்றார்கள்.
அதற்கவர் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! எனக்காக பாவமன்னிப்பு கேட்பீர்களாக! ” என்றுறைத்தார்.
“லாஇலாஹ இல்லல்லாஹு‘ என்பது மறுமையில் வந்தால் என்ன செய்வீர் ” என்று கேட்டார்கள் (அதாவது) லாஇலாஹ இல்லல்லாஹு என்பது மறுமையில் வந்தால் அதனோடு என்ன செய்வீர்? ” என்று கூறினார்கள், அதைவிட வேறு எதையும் அதிகமாக சொல்லவில்லை.
அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் ரளியல்லாஹு அன்ஹு
சந்தேகமின்றி ஈமான் கொண்ட நிலையில் உயர்வான அல்லாஹ்வை யார் சந்திக்கின்றாரோ? அவர் சுவனம் புகுந்து விட்டார் என்பது பற்றிய பாடம்.
இப்னு ஜுபைரின் குழப்ப காலத்தில் ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல் பஜலி என்பவர், அஸ்அஸ் பின் ஸலாமாவின்பால் (ஒருவரைத் தூது) அனுப்பி “உமது சகோதரர்களில் சிலரை அழைத்து ஒன்றாக சேர்ப்பீராக! நான் அவர்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்க வேண்டும்” என்ற செய்தியை, அறிவிக்க செய்தார். பின்னர் ஒரு தூதரை (தமது சகோதரர்களில் ஒருவரை) அவர்களின்பால் அஸ்அஸ் அனுப்பி வைத்தார். அவர்களெல்லாம் ஒன்றாக கூடியிருந்தபோது, ஜுன்துப் அங்கே வந்தார். அவர் தலையோடு சேர்த்து அணிந்துகொள்ளும் மஞ்சள் நிற ஜிப்பா அணிந்திருந்தார். “ நீங்கள் பேச வேண்டியவைகளை பேசிக்கொள்ளுங்கள் ” என்றார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தலையுறையை அகற்றி விட்டு, “நிச்சயமாக உங்கள் நபியவர்களை பற்றியல்லாது வேறெதையும் உங்களுக்கு அறிவிக்க நான் விரும்பவில்லை. (அதற்காகத்தான்) உங்களிடத்தில் வந்தேன்” என்றார். பின்னர் கீழ்கண்டவாறு செய்தி அறிவித்தார்.
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் முஷ்ரிகீன்களில் ஒரு சாரரின்பால் ஒரு குழுவை அனுப்பிவைத்தனர். நிச்சயமாக அவர்கள் (போர் முனையில்) சந்தித்து கொண்டனர். முஷ்ரிகீன்களில் ஒருவன் முஸ்லிம்களில் யாரைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினானோ அவரிடம் நெருங்கி அவரைத் தாக்கி, கொன்று விட்டான். (அதைப்போன்றே) முஸ்லிம்களில் ஒருவர் (முஷ்ரிகீன்களில் ஒருவரைத் தாக்க) சந்தர்ப்பம் பார்த்து வாளை உயர்த்துகிறார். அவர்தான் உஸாமா பின் ஸயிது என நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அப்போது அவன் (முஷ்ரிக்) ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினான். (அதன்பிறகு) அவர் (உஸாமா) அவனைக் கொன்று விடுகிறார்”.
“செய்தி சொல்பவர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தி கேட்டபோது அந்த மனிதர் (உஸாமா) எவ்வாறு செய்தாரோ (கொன்றாரோ) அந்த செய்தியை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிவித்தார். அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரை அழைத்து, “நீர் அவரை ஏன் கொலை செய்தீர்? ” எனக் கேட்டார்கள். (அதற்கவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவன் முஸ்லிம்களில் பலரை சங்கடப்படுதினார். ” சில நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லி “இன்னின்னவரை கொலையும் செய்து விட்டார். (எனவேதான்) அவரை நான் உறுதியாகத் தாக்கினேன். வாளைப்பார்த்த பின்னர்தான் ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினார். ” என்றுறைத்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “அவரைக் கொலை செய்தீரா?” எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘ஆம்‘ என்றார். “மறுமை நாளில் (அவர் இஸ்லாம் ஆகிவிட்டார் என்று) ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ (வாதம் செய்ய)வருமேயானால் அதனோடு நீ என்ன செய்வாய்? ” என்றார்கள்.
அதற்கவர் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! எனக்காக பாவமன்னிப்பு கேட்பீர்களாக! ” என்றுறைத்தார்.
“லாஇலாஹ இல்லல்லாஹு‘ என்பது மறுமையில் வந்தால் என்ன செய்வீர் ” என்று கேட்டார்கள் (அதாவது) லாஇலாஹ இல்லல்லாஹு என்பது மறுமையில் வந்தால் அதனோடு என்ன செய்வீர்? ” என்று கூறினார்கள், அதைவிட வேறு எதையும் அதிகமாக சொல்லவில்லை.
அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் ரளியல்லாஹு அன்ஹு
சந்தேகமின்றி ஈமான் கொண்ட நிலையில் உயர்வான அல்லாஹ்வை யார் சந்திக்கின்றாரோ? அவர் சுவனம் புகுந்து விட்டார் என்பது பற்றிய பாடம்.
Re: இன்றைய ஹதீஸ் (16-05-2011)
நன்றி சாதிக் பகிர்விற்க்கு ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|