Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
யார் இந்த ஒசாமா?
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
யார் இந்த ஒசாமா?
உசாமா பின் முகமது உபின் அவாத் பின் லாடின் - இது தான் ஒசாமா பின் லேடனின் முழுப் பெயர்.சவுதி அரேபியாவின் ரியா தம் நகரில் 1957 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி பிறந்தவர். சவுதியைச் சேர்ந்த பின்லாடின் குரூப் நிறுவனம் உலகப் புகழ் பெற்றது. உலகின் பல நாடுகளி லும் எண்ணெய் வர்த்தகம் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.22 ஆயி ரம் கோடிக்கு வர்த்தகம் செய்யும் பிரமாண்ட நிறுவனம். சவுதி அரச குடும்பத்துடன் நெருங்கிய நட்புக் கொண்ட நிறுவனம். இக்குடும்பத் தில் பிறந்தவர் பின்லேடன்.
இந்த குடும்பத்தில் பிரபல தொழிலதிப ராக விளங்கிய முகமது பின்லேட னுக்கு 10 ஆவது மனைவி ஹமீதா அல் அட்டாசுக்கும் மகனாகப் பிறந் தார். அட்டாசுக்கு மொத்தம் 52 பிள்ளைகள். பின்லேடன் 17 ஆவது. இவர் பிறந்த சிறிது காலத்திலேயே அம்மா விவாகரத்து செய்துவிட்டு முக மது அல் அட்டாஸ் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள். அவர்களுடனேயே வளர்ந்தார் பின்லேடன். ஜெட்டா நகரில் உள்ள அல் தாகர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். கிங் அப்துல் அஜீஸ் பல்க லைக் கழகத்தில் பொருளாதாரம் மற் றும் வர்த்தக முகாமைத்துவம் படித் தார்.குடிசார் இயந்திரவியல் முடித் ததாவும் சிலர் கூறுகின்றனர். படிக்கும் காலத்திலேயே மதம் தொடர்பான கருத்துகளில் பின்லே டன் அதிக ஆர்வம் காட்டிவந்தார். புனிதப்போர் தொடர்பாக கூறப்பட் டுள்ள கருத்துக்களை நிறையப் படித்துவந்தார். 1974 இல் திருமணம். மனைவி பெயர் நஜ்வா கானம். அப்போது பின்லேடனுக்கு வயது 17.2002 ஆம் அண்டு கணக்குப்படி அவருக்கு மொத்தம் 4 மனைவிகள். 26 குழந்தைகள்.
பில்லேடனின் கல்லூரிப் பேராசி ரியர் அப்துல்லா அஜாம் என்பவர் பாகிஸ்தானின் பெஷாபர் நகரில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் ஆப்கான் மீது சோவியத் யூனியன் 1979 இல் கடும் தாக்குதல் நடத் தியது. அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய முஜாகிதீன் கொரில்லா படையினருக்கு அஜாம் ஆதரவு அளித்தார். கைபர் கணவாய் இந்துக்குஷ் மலைத் தொடர் பகுதி வழியாக வெளிநாடுகளில் இருந்து படையி னரை இறக்கி சோவியத்துக்கு எதி ரான தாக்குதலை அஜாம் தீவிரப் படுத்தினார். கல்லூரிப் படிப்பை முடித்த பின்லேடன் தனது ஆசிரி யருக்கு ஆதரவாக இறங்கினார். இதற்காக கல்லூரி படிப்பை 3 ஆம் அண்டிலேயே பின்லேடன் விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகி றது. பிறகு சிறிதுகாலம் பெஷாவரிலேயே பின்லேடனும் தங்கினார்.
பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து பணம், ஆயுதங் கள் பெற்று புனிதப் போரில் ஈடு பட்டவர்களுக்குக் கொடுப்பதற்காக மக்தாப் அல் கடாமத் என்ற அமைப் பை அஜாமும் பின்லேடனும் 1984 இல் தொடங்கினர். இதற்கிடையில் சோவியத் தாக்குதல்கள் நின்றபின் பின் லேடன் சவுதி திரும் பினார். குடும்பத் தின் கட்டுமானத் தொழிலை கவ னிக்க ஆரம்பித் தார். ஆனாலும் முஜாகிதீன்களு டனான தொடர்பு நின்றுவிடவில்லை. அவர்களுக்கு நிதி திரட்டும் வேலை யையும் தீவிரமாகக் கவனித்தார்.
மதச் சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக் கப்பட வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன் வேறு சிலருடன் சேர்ந்து 1988-89 இல் அல் கய்தா அமைப்பை தொடங்கினார். அரசு சட்டங்களுக்கு எதிராக செயல் படுவதாக கூறி சவுதி அரேபிய அரசு அவருக்கு தடை விதித்தது. அவரது சவுதி குடியுரிமை ரத்துச் செய்யப்பட் டது. அவருடன் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பின்லாடின் குடும் பத்தினர் அறிவித்தனர். சூடானில் அடைக்கலம் புகுந்தார். அமெரிக்காவிலும் நைரோபி, கென்யா, தான்சானியா உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அமெரிக் கத் தூதரகங்களிலும் குண்டுவெடிப் பை நடத்தியது அல்கய்தா. அமெ ரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அவரை நாடுகடத்துவதாக சூடான் 1996 இல் அறிவித்தது.
மனைவிகள், 10 குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டார் பின்லே டன். ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்த அவர் அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போர் அறிவித்தார்.பலஸ்தீனத்துக்கு எதிராகவும் இஸ் ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயல்படக் கூடாது. இஸ்லாமிய நாடு களில் நிறுத்தியிருக்கும் ராணுவப் படைகளை அமெரிக்கா உடனே வாபஸ்பெற வேண்டும். அப்படி செய்யா தவரை அமெரிக்க இராணுவத்தின ரையும் அந்நாட்டினரையும் கொன்று குவிக்க வேண்டும் என்று அல்கைதா இயக்கம் முதலில் 1996 ஆம் ஆண்டும் பிறகு 1998 ஆம் ஆண்டும் பத்வா மத உத்தரவு பிறப்பித்தது.
குண்டு வெடிப்புகளில் அவரைக் குற்றவாளியாக அறிவித்தது அமெ ரிக்கா. உலகையே உலுக்கிய 2001 செப்ரெம்பர் 11 சம்பவத்திலும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் 10 ஆண்டு தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் பின்லேடன்.
இந்த குடும்பத்தில் பிரபல தொழிலதிப ராக விளங்கிய முகமது பின்லேட னுக்கு 10 ஆவது மனைவி ஹமீதா அல் அட்டாசுக்கும் மகனாகப் பிறந் தார். அட்டாசுக்கு மொத்தம் 52 பிள்ளைகள். பின்லேடன் 17 ஆவது. இவர் பிறந்த சிறிது காலத்திலேயே அம்மா விவாகரத்து செய்துவிட்டு முக மது அல் அட்டாஸ் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள். அவர்களுடனேயே வளர்ந்தார் பின்லேடன். ஜெட்டா நகரில் உள்ள அல் தாகர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். கிங் அப்துல் அஜீஸ் பல்க லைக் கழகத்தில் பொருளாதாரம் மற் றும் வர்த்தக முகாமைத்துவம் படித் தார்.குடிசார் இயந்திரவியல் முடித் ததாவும் சிலர் கூறுகின்றனர். படிக்கும் காலத்திலேயே மதம் தொடர்பான கருத்துகளில் பின்லே டன் அதிக ஆர்வம் காட்டிவந்தார். புனிதப்போர் தொடர்பாக கூறப்பட் டுள்ள கருத்துக்களை நிறையப் படித்துவந்தார். 1974 இல் திருமணம். மனைவி பெயர் நஜ்வா கானம். அப்போது பின்லேடனுக்கு வயது 17.2002 ஆம் அண்டு கணக்குப்படி அவருக்கு மொத்தம் 4 மனைவிகள். 26 குழந்தைகள்.
பில்லேடனின் கல்லூரிப் பேராசி ரியர் அப்துல்லா அஜாம் என்பவர் பாகிஸ்தானின் பெஷாபர் நகரில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் ஆப்கான் மீது சோவியத் யூனியன் 1979 இல் கடும் தாக்குதல் நடத் தியது. அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய முஜாகிதீன் கொரில்லா படையினருக்கு அஜாம் ஆதரவு அளித்தார். கைபர் கணவாய் இந்துக்குஷ் மலைத் தொடர் பகுதி வழியாக வெளிநாடுகளில் இருந்து படையி னரை இறக்கி சோவியத்துக்கு எதி ரான தாக்குதலை அஜாம் தீவிரப் படுத்தினார். கல்லூரிப் படிப்பை முடித்த பின்லேடன் தனது ஆசிரி யருக்கு ஆதரவாக இறங்கினார். இதற்காக கல்லூரி படிப்பை 3 ஆம் அண்டிலேயே பின்லேடன் விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகி றது. பிறகு சிறிதுகாலம் பெஷாவரிலேயே பின்லேடனும் தங்கினார்.
பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து பணம், ஆயுதங் கள் பெற்று புனிதப் போரில் ஈடு பட்டவர்களுக்குக் கொடுப்பதற்காக மக்தாப் அல் கடாமத் என்ற அமைப் பை அஜாமும் பின்லேடனும் 1984 இல் தொடங்கினர். இதற்கிடையில் சோவியத் தாக்குதல்கள் நின்றபின் பின் லேடன் சவுதி திரும் பினார். குடும்பத் தின் கட்டுமானத் தொழிலை கவ னிக்க ஆரம்பித் தார். ஆனாலும் முஜாகிதீன்களு டனான தொடர்பு நின்றுவிடவில்லை. அவர்களுக்கு நிதி திரட்டும் வேலை யையும் தீவிரமாகக் கவனித்தார்.
மதச் சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக் கப்பட வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன் வேறு சிலருடன் சேர்ந்து 1988-89 இல் அல் கய்தா அமைப்பை தொடங்கினார். அரசு சட்டங்களுக்கு எதிராக செயல் படுவதாக கூறி சவுதி அரேபிய அரசு அவருக்கு தடை விதித்தது. அவரது சவுதி குடியுரிமை ரத்துச் செய்யப்பட் டது. அவருடன் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பின்லாடின் குடும் பத்தினர் அறிவித்தனர். சூடானில் அடைக்கலம் புகுந்தார். அமெரிக்காவிலும் நைரோபி, கென்யா, தான்சானியா உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அமெரிக் கத் தூதரகங்களிலும் குண்டுவெடிப் பை நடத்தியது அல்கய்தா. அமெ ரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக அவரை நாடுகடத்துவதாக சூடான் 1996 இல் அறிவித்தது.
மனைவிகள், 10 குழந்தைகளுடன் அங்கிருந்து புறப்பட்டார் பின்லே டன். ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்த அவர் அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போர் அறிவித்தார்.பலஸ்தீனத்துக்கு எதிராகவும் இஸ் ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயல்படக் கூடாது. இஸ்லாமிய நாடு களில் நிறுத்தியிருக்கும் ராணுவப் படைகளை அமெரிக்கா உடனே வாபஸ்பெற வேண்டும். அப்படி செய்யா தவரை அமெரிக்க இராணுவத்தின ரையும் அந்நாட்டினரையும் கொன்று குவிக்க வேண்டும் என்று அல்கைதா இயக்கம் முதலில் 1996 ஆம் ஆண்டும் பிறகு 1998 ஆம் ஆண்டும் பத்வா மத உத்தரவு பிறப்பித்தது.
குண்டு வெடிப்புகளில் அவரைக் குற்றவாளியாக அறிவித்தது அமெ ரிக்கா. உலகையே உலுக்கிய 2001 செப்ரெம்பர் 11 சம்பவத்திலும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் 10 ஆண்டு தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் பின்லேடன்.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|