சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

இன்றைய ஹதீஸ் (18-05-2011) Khan11

இன்றைய ஹதீஸ் (18-05-2011)

2 posters

Go down

இன்றைய ஹதீஸ் (18-05-2011) Empty இன்றைய ஹதீஸ் (18-05-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 18 May 2011 - 9:39

ஹதீஸ் எண் : 10

‘தபூக்‘ யுத்தம் நடந்தபோது, மக்களுக்கு கடும்பசி ஏற்பட்டது. அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் அனுமதி அளித்தால் தண்ணீர் சுமக்கும் ஒட்டகைகளை அறுத்து உண்ணலாம். (அதன் கொழுப்பை) எண்ணெய்யாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் ” என்று கூறினார்கள். “அவ்வாறே செய்து கொள்ளுங்கள் ” என்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவ்வாறு செய்தால் வாகனப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் எனினும் அவர்களிடம் எஞ்சியுள்ள உணவுகளை கொண்டு வரச்செய்து, அதில் அவர்களுக்கு பரக்கத் (அபிவிருத்தி) ஏற்படுமாறு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் அதில் அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடும் என (உமர் ரளியல்லாஹ் அன்ஹு ) அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்‘ என்று கூறிவிட்டு ஒரு தோல் விரிப்பபை எடுத்து வரச் செய்து அதை விரித்தனர். பின்னர் அவர்களிடம் எஞ்சியிருந்த உணவுகளை கொண்டு வருமாறு கூறினார்கள். சிலர் கையளவு முத்துச்சோளம் கொண்டு வந்தனர். சிலர் கையளவு பேரித்தம்பழங்களை கொண்டு வந்தனர். மற்றும் சிலர் ரொட்டித்துண்டுகளைக் கொண்டு வந்தனர். இப்படியாக விரிப்பில் சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அபிவிருத்திக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘துஆ‘ செய்தனர். “உங்கள் உணவுப்பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள். எல்லோரும் அவரவர்களின் பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டனர். எதுவரை எனில் போர்களத்திலிருந்த எந்த பாத்திரத்தையும் நிரப்பாது அவர்கள் விட்டுவைக்கவில்லை. வயிறு நிரம்ப சாப்பிட்டனர். பின்னரும் சிறிது மீதமிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்பி, எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் ஒரு அடியான் அல்லாஹ்வை சந்தித்தால் சுவர்க்கத்தைவிட்டும் அவன் தடுக்கப்படமாட்டான். ” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸஈத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (18-05-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (18-05-2011)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 18 May 2011 - 9:42

சுப்ஹானள்ளஹ்


இன்றைய ஹதீஸ் (18-05-2011) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (18-05-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (18-05-2011)

Post by மீனு Wed 18 May 2011 - 10:04

##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்றைய ஹதீஸ் (18-05-2011) Empty Re: இன்றைய ஹதீஸ் (18-05-2011)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum