Latest topics
» ஒற்றை மலர்!by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய 50 இலங்கையர்
Page 1 of 1
ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய 50 இலங்கையர்
சம்பளம் உயர்வின்மை மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ஜோர்தானிலிருந்து 50இற்கு மேற்பட்ட இலங்கை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று அறிவித்தது.
சம்பள உயர்வு கோரி இவர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இரு அதிகாரிகள் ஜோர்தான் சென்று கலந்துரையாடிய பின் கைவிடப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.எனினும் இவர்கள் சம்பள அதிகரிப்பு குறித்து திருப்தியடையாததாலும் ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கிடையிலான கடுமையான நிலைவரம் காரணமாகவும் நாடு திரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவிதமான நடவடிக்கையையும் உடனடியாக எடுக்காது என்ற அவர், ஜோர்தானிலுள்ள 10,000 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஐந்து ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த 1,500 பேர் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.
சம்பள உயர்வு கோரி இவர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இரு அதிகாரிகள் ஜோர்தான் சென்று கலந்துரையாடிய பின் கைவிடப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.எனினும் இவர்கள் சம்பள அதிகரிப்பு குறித்து திருப்தியடையாததாலும் ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கிடையிலான கடுமையான நிலைவரம் காரணமாகவும் நாடு திரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்தவிதமான நடவடிக்கையையும் உடனடியாக எடுக்காது என்ற அவர், ஜோர்தானிலுள்ள 10,000 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஐந்து ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த 1,500 பேர் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.
Similar topics
» பிரிட்டனிலிருந்து 52 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்
» வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» சவூதியில் இலங்கையர் பலி...
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
» வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்
» பாரத நாடு பழம்பெரு நாடு!
» சவூதியில் இலங்கையர் பலி...
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|