Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
இன்றைய ஹதீஸ் (20-05-2011)
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இன்றைய ஹதீஸ் (20-05-2011)
ஹதீஸ் எண் : 12
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம். சுpல நபர்களோடு எங்களுடன் அபூபக்கருக்கும், உமரும் இருந்தனர். எங்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்கள் திரும்பிவர தாமதமானது. எங்களது எதிரிகளினால் அவர்கள் சங்கடப்படுத்தப்படுவார்களோ எனப் பயந்து திடுக்கமுற்று எழுந்தோம். அவ்வாறு திடுக்கிட்டவர்களில் முதலாமவனாக நான் (அபூஹுரைரா) இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை தேடிக்கொண்டு பனின்னஜ்ஜார் கிளையிலுள்ள அன்சாரி ஒருவருக்குரிய தோட்டத்தை வந்து அடைந்தேன். அதற்கு எங்கேயும் வாசல் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தேன். காணவில்லை. வேலியில் இருந்த கிணற்றிலிருந்து கால்வாய் ஒன்று சுவற்றின் துவாரத்தின் வழியாக நுழைவதைக் கண்டேன். குள்ளநரியைப்போன்று என்னை ஒடுக்கிக்கொண்டு (அதில் நுiழுந்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தடைந்தேன். “அபூஹுரைராவா? ” எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆம் என்றேன். ‘என்ன செய்தி?‘ எனக் கேட்டார்கள். “எங்களுக்கு மத்தியிலிருந்து எழுந்து சென்ற நீங்கள் (திரும்பி) வரத் தாமதமானதால் உங்களுக்கு, இணைவைப்பவர்களால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு இருக்குமோ! என்று நாங்கள் பயந்தோம். திடுக்கிட்டு எழுந்தவர்களில் நான் முதலாமவன். ஆகவே இந்த தோட்டத்திற்கு வந்து குள்ளநரி ஓடுங்குவது போன்று ஓடுங்கி உள்ளே நுழைந்து விட்டேன். ஜனங்களெல்லாம் எனக்கு (சுவற்றிற்கு) அப்பால் உள்ளார்கள். ‘அபூஹுரைராவே!‘ என அழைத்து அவர்களது இரு காலணிகளையும் (தம்மைப் பார்த்ததற்கு அடையாளமாக) கொடுத்து இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்வீராக! வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாறுமில்லை என்பதை மனதால் உறுதி கொண்டு சாட்சி கூறும் எவரையாவது நீர் இந்த சுவற்றுக்கப்பால் சந்தித்தால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக! என்றனர்.
(அதற்குப் பிறகு) முதலில் நான் சந்தித்த மனிதர் உமராவார். (உமர் அவர்கள் என்னைப் பார்த்ததும்) “அபூஹுரைராவே! இந்த இரு பாதஅணிகள் என்ன? ” என்று கேட்டார்கள். இவை இரண்டும் அல்லாஹ்வின் தூதருடைய காலணிகளாகும். இவ்விரண்டையும் கொடுத்து என்னை அனுப்பினார்கள். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என மனதால் உறுதிகொண்டு சாட்சி கூறுபவரை நான் சந்தித்தால் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவேன் என்றேன்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது நடுமார்பில் அடிக்க நான் பின்புறமாக கிழே விழுந்தேன். “அபூஹுரைராவே! நீர் திரும்பிச்செல்லும் ” என்றனர். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் திரும்பிச் சென்று அழுதவாறு சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அபூஹுரைராவே!’ உமக்கு என்ன நேர்ந்தது? என்றனர்.
“உமரை சந்தித்தபோது எதைக் கொண்டு செல்லுமாறு கூறினீர்களோ அதைத் தெரிவித்தேன். என் நடுமார்பில் ஒர் அடி அடித்தார். பின்புறமாய் நான் விழுந்துவிட்டேன்” ‘திரும்பிச் செல்’ என என்னிடம் அவர் கூறினார். உமர் அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்ய உம்மைத் தூண்டியது எது? ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய பெற்றோர் தங்களுக்கு அர்பணமாகட்டும். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என்பதை மனதில் உறுதிகொண்டு சாட்சி கூறும் யாரைச் சந்தித்தாலும் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுவதற்கென்று அபூஹுரைராவிடம் தங்களது காலணிகளை கொடுத்தனுப்பினார்களா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்றனர். (அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) “அவ்வாறு தாங்கள் செய்ய வேண்டாம். காரணம் ஜனங்கள் அதையே சார்ந்து நின்றுவிடுவர். (ஆகவே) அவர்களை செயல்பட விடுங்கள் ” என்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர்களை(ச் செயல்பட) விட்டுவிடுங்கள் ” என்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
குறிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாமாக கூறவில்லை, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டுவந்துதான் கூறுகிறார்கள் என்பதற்கும், அக் காலணிகள் இல்லாமலே அவர்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பினும், அக் காலணிகளை பார்ப்பவர்களின் மனதில் இது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடையது தான், ஆகவே அவரின் கூற்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றேதான் என்பது மனதில் பதிவதற்காகவும் இவ்வாறு கொடுத்தனுப்பினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம். சுpல நபர்களோடு எங்களுடன் அபூபக்கருக்கும், உமரும் இருந்தனர். எங்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்கள் திரும்பிவர தாமதமானது. எங்களது எதிரிகளினால் அவர்கள் சங்கடப்படுத்தப்படுவார்களோ எனப் பயந்து திடுக்கமுற்று எழுந்தோம். அவ்வாறு திடுக்கிட்டவர்களில் முதலாமவனாக நான் (அபூஹுரைரா) இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை தேடிக்கொண்டு பனின்னஜ்ஜார் கிளையிலுள்ள அன்சாரி ஒருவருக்குரிய தோட்டத்தை வந்து அடைந்தேன். அதற்கு எங்கேயும் வாசல் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தேன். காணவில்லை. வேலியில் இருந்த கிணற்றிலிருந்து கால்வாய் ஒன்று சுவற்றின் துவாரத்தின் வழியாக நுழைவதைக் கண்டேன். குள்ளநரியைப்போன்று என்னை ஒடுக்கிக்கொண்டு (அதில் நுiழுந்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தடைந்தேன். “அபூஹுரைராவா? ” எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆம் என்றேன். ‘என்ன செய்தி?‘ எனக் கேட்டார்கள். “எங்களுக்கு மத்தியிலிருந்து எழுந்து சென்ற நீங்கள் (திரும்பி) வரத் தாமதமானதால் உங்களுக்கு, இணைவைப்பவர்களால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு இருக்குமோ! என்று நாங்கள் பயந்தோம். திடுக்கிட்டு எழுந்தவர்களில் நான் முதலாமவன். ஆகவே இந்த தோட்டத்திற்கு வந்து குள்ளநரி ஓடுங்குவது போன்று ஓடுங்கி உள்ளே நுழைந்து விட்டேன். ஜனங்களெல்லாம் எனக்கு (சுவற்றிற்கு) அப்பால் உள்ளார்கள். ‘அபூஹுரைராவே!‘ என அழைத்து அவர்களது இரு காலணிகளையும் (தம்மைப் பார்த்ததற்கு அடையாளமாக) கொடுத்து இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்வீராக! வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாறுமில்லை என்பதை மனதால் உறுதி கொண்டு சாட்சி கூறும் எவரையாவது நீர் இந்த சுவற்றுக்கப்பால் சந்தித்தால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக! என்றனர்.
(அதற்குப் பிறகு) முதலில் நான் சந்தித்த மனிதர் உமராவார். (உமர் அவர்கள் என்னைப் பார்த்ததும்) “அபூஹுரைராவே! இந்த இரு பாதஅணிகள் என்ன? ” என்று கேட்டார்கள். இவை இரண்டும் அல்லாஹ்வின் தூதருடைய காலணிகளாகும். இவ்விரண்டையும் கொடுத்து என்னை அனுப்பினார்கள். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என மனதால் உறுதிகொண்டு சாட்சி கூறுபவரை நான் சந்தித்தால் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவேன் என்றேன்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது நடுமார்பில் அடிக்க நான் பின்புறமாக கிழே விழுந்தேன். “அபூஹுரைராவே! நீர் திரும்பிச்செல்லும் ” என்றனர். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் திரும்பிச் சென்று அழுதவாறு சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அபூஹுரைராவே!’ உமக்கு என்ன நேர்ந்தது? என்றனர்.
“உமரை சந்தித்தபோது எதைக் கொண்டு செல்லுமாறு கூறினீர்களோ அதைத் தெரிவித்தேன். என் நடுமார்பில் ஒர் அடி அடித்தார். பின்புறமாய் நான் விழுந்துவிட்டேன்” ‘திரும்பிச் செல்’ என என்னிடம் அவர் கூறினார். உமர் அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்ய உம்மைத் தூண்டியது எது? ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய பெற்றோர் தங்களுக்கு அர்பணமாகட்டும். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என்பதை மனதில் உறுதிகொண்டு சாட்சி கூறும் யாரைச் சந்தித்தாலும் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுவதற்கென்று அபூஹுரைராவிடம் தங்களது காலணிகளை கொடுத்தனுப்பினார்களா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்றனர். (அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) “அவ்வாறு தாங்கள் செய்ய வேண்டாம். காரணம் ஜனங்கள் அதையே சார்ந்து நின்றுவிடுவர். (ஆகவே) அவர்களை செயல்பட விடுங்கள் ” என்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர்களை(ச் செயல்பட) விட்டுவிடுங்கள் ” என்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
குறிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாமாக கூறவில்லை, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டுவந்துதான் கூறுகிறார்கள் என்பதற்கும், அக் காலணிகள் இல்லாமலே அவர்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பினும், அக் காலணிகளை பார்ப்பவர்களின் மனதில் இது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடையது தான், ஆகவே அவரின் கூற்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றேதான் என்பது மனதில் பதிவதற்காகவும் இவ்வாறு கொடுத்தனுப்பினார்கள்.
Re: இன்றைய ஹதீஸ் (20-05-2011)
சிறந்த ஹதீஸ் தோழரே தொடருங்கள் ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|