சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு Khan11

ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு

Go down

ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு Empty ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு

Post by veel Wed 25 May 2011 - 23:14

ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு
நீதி என்பது காலதாமதம் இல்லாமல் வழங்கினால் தான் பயனுள்ளதாக இருக்கும். இழுபறிப்பட்டுக் கால வரையின்றிச் செல்லும் நீதி நடவடிக்கை எதிர்பார்த்த பயனைத்தருவதில்லை. இழுபறிப்பட்ட நீதி நீதியல்ல என்று சொல்வதில் அர்த்தமிருக்கிறது.


இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐநா நிபுணர்குழு அறிக்கை 2011 மார்ச் 31ம் நாள் வெளிவந்தது. ஐநா பாதுகாப்புச்சபை எடுக்கும் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை தங்கியிருக்கிறது. இது செயலாளர் நாயகத்தின் வாக்குமூலம்.


எனது கடமை முடிந்துவிட்டது. இதற்கு மேல் என்னால ஒன்றும் செய்ய முடியாது என்பதைப்போல் பான் கீ மூனின் பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. அவர் அறிக்கை தொடர்பாக பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளை இதுவரை சந்திக்கவில்லை.


லிபியாப் பிரச்சனை பான் கீ மூனின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனிதாபிமான நெருக்கடி லிபியாவில் மோசமடைந்து வருகிறது என்று பான் கீ மூன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தன்னுடைய சிறப்புத் தூதர் அப்துல்லா அல்- கதிப் லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அதே அறிக்கையில் கூறியுள்ளார்.


இலங்கையில் போர் நெருக்கடி உச்சம் அடைந்த போது தனது முதன்மை அலுவலர் நம்பியாரை அவர் இலங்கைக்கு அனுப்பினார். பான் கீ மூனின் நம்பகத்தன்மையை நம்பியாரின் பயணம் பெரிதும் பாதித்துள்ளது ஏனென்றால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நம்பியார் ஆளுங்காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமானவர்.


நம்பியாரின் பயணம் இன்று வரை பல சந்தேகங்களைக் கிளப்புகின்றன. பெரும்பாலும் இந்திய மத்திய அரசின் குரலாகச் செயற்படும் நம்பியார் ஐநாவின் நடு நிலைக்குக் குந்தகம் விளைவிப்பார்.


நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் ஐநா பாதுகாப்புச் சபை நாடுகளில் ஒன்றாவது நிபுணர்குழு அறிக்கையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்துவது பற்றி இது வரையில் வெளிப்படையாகப் பேசவில்லை.


மாறாக ருஷ்யா அறிக்கையைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளது இது ஐநா அறிக்கையல்ல அது செயலாளர் நாயகம் நியமித்த குழுவினர் அறிக்கை என்று ருஷ்யா விதண்டாவாதம் புரிகிறது. இந்த அறிக்கை எந்தச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டாலும் அதை வன்மையாக எதிர்ப்போம் என்கிறது ருஷ்யா.


இலங்கை உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனா உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது அமெரிக்கா பாலுக்கும் தோழன் பூனைக்கும் தோழன் என்று இரட்டை வேடம் போடுகிறது. அதனுடைய பங்காளன் இந்தியா தமிழ் நாடு என்று தேர்தல் முடிவுகளினால் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. என்றாலும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தமிழ் நாடு தேர்தல் முடிந்த பிறகு புது டில்லி சென்ற போது சிறந்த முறையில் வரவேற்கப்பட்டார்.


அறிக்கை தொடர்பாக ஏதேனும் ஆக்கபூர்வமான தொடர் முன்னெடுப்புக்கள் இருக்குமா என்று கேட்கும் அன்பர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய தகவல் எம்மிடம் இல்லை. ஈழத்தமிழர் விவகாரம் இழுபறி நிலையில் இருப்பதை மாத்திரம் எம்மால் உறுதி செய்ய முடியும்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum