Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
3 posters
Page 1 of 1
நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
பாம்புக் கடிக்கு இலக்கான ஒருவரை உரிய முறையில் பராமரிக்காது நெடுந்தீவு மருத்துவமனை அசண்டயீனமாக நடந்து கொண்டமையால் அந்நபர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
யாழ் நெடுந்தீவு சவரியார் கோவிலடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கதிரவேலு என்ற 68 வயது நபர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக குடும்பத்தினர் அவரை நெடுந்தீவு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.
நெடுந்தீவு மருத்துவ மனையில் அவரைப் பரிசோதித்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆயினும் ஒருவரை அவசர ஊர்தியில் யாழ் கொண்டு செல்ல முடியாது, நோயாளர்கள் சேர்ந்த பின்னர் கொண்டு செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரங்களின் பின்னரே யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேரத்துடன் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று யாழில் பல மருத்துவமனைகள் இயங்குகின்றன. நோயாளர்களின் நலனை நோக்காது மருத்துவமனைப் பணியாளர்களின் வசதிகளை மட்டுமே எண்ணுகின்றனர். இந் நிலை மாறி நோயாளர்களின் நலம் பெற உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவரது உயிரே அதற்காக போகும் கடைசி உயிராக அமைய வேண்டுமெனவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
பாம்புக் கடிக்கு இலக்கான ஒருவரை உரிய முறையில் பராமரிக்காது நெடுந்தீவு மருத்துவமனை அசண்டயீனமாக நடந்து கொண்டமையால் அந்நபர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
யாழ் நெடுந்தீவு சவரியார் கோவிலடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கதிரவேலு என்ற 68 வயது நபர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக குடும்பத்தினர் அவரை நெடுந்தீவு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.
நெடுந்தீவு மருத்துவ மனையில் அவரைப் பரிசோதித்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆயினும் ஒருவரை அவசர ஊர்தியில் யாழ் கொண்டு செல்ல முடியாது, நோயாளர்கள் சேர்ந்த பின்னர் கொண்டு செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரங்களின் பின்னரே யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேரத்துடன் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று யாழில் பல மருத்துவமனைகள் இயங்குகின்றன. நோயாளர்களின் நலனை நோக்காது மருத்துவமனைப் பணியாளர்களின் வசதிகளை மட்டுமே எண்ணுகின்றனர். இந் நிலை மாறி நோயாளர்களின் நலம் பெற உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவரது உயிரே அதற்காக போகும் கடைசி உயிராக அமைய வேண்டுமெனவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
நானும் என் கண்முன்னே கண்ட காட்சிகள் உள்ளது அவர்களை அடிக்கனும் என்று தோணும் எனக்கு எப்படியோ இரந்தவர் ஆத்மா சாந்தியடயட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
ஆத்மா சாந்தியடயட்டும்
:”@: நண்பன்
:”@: நண்பன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி
இரந்தவர் ஆத்மா சாந்தியடயட்டும் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நெடுந்தீவில் பாடசாலை மாணவி படுகொலை!
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» வெறிநாய்க் கடிக்கு மருந்து பிறந்தது
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» வெறிநாய்க் கடிக்கு மருந்து பிறந்தது
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|