சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவது அவசியம்  Khan11

அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவது அவசியம்

Go down

அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவது அவசியம்  Empty அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைவது அவசியம்

Post by நண்பன் Fri 3 Jun 2011 - 10:06

அரசாங்கத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தீர்க்கமான தீர்வுகள் கிடைக்கும் போது முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டதாகவே இருக்குமென தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டதாகவே அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

கல்முனைக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், பா. அரியநேத்திரன், பொன். செல்வராசா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இவற்றை அதிர்ச்சி கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் தங்களை இணைத்து கொள்ளாமை குறித்து முஸ்லிம் மக்களிடம் இருந்து சில கருத்துக்கள் வந்துள்ளன. உண்மையில் அது நியாயமான கோரிக்கை.

முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை. இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்தார்களோ அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ¤டன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றோம். அரசிடம் இருந்து தீர்வைப் பெறும் போது அதில் முஸ்லிம்களும் பங்காளியாக இருப்பார்கள்.

தமிழ் தேசியத்துக்காகவும் விடுதலைப் போராட்டத்திலும் தமிழ் தலைமைகளாக வடக்கில் உள்ளோரே செல்வாக்கு செலுத்தி வந்தனர். தமிழ் மக்களின் அரசியல் பாதையின் முக்கிய இடங்களில் அவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த இரு தேர்தல்களில் அந்த நிலைமை மாற்றி தமிழ் மக்கள் தமது இன உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியதன் காரணமாக கிழக்கு மக்கள் தொடர்பில் கொண்டிருந்த கருத்துக்கள் பொய்ப்பிக்கப் பட்டுள்ளன. ஆனால், அவ்வாறான தமிழ் தலைமைகளையும் போராட்ட தலைமைகளை யும் கொண்ட யாழ்ப்பாணத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாற்றுக் கட்சியினர் பெற்றுள்ளனர் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum