Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
பல்சுவை தகவல்கள்!
4 posters
Page 1 of 1
பல்சுவை தகவல்கள்!
பல்சுவை தகவல்கள்!
01. திருக்குறளில் 1330 குறள்கள், 14000 சொற்கள், 41294 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.
02. தமிழில் மிகமிக மூத்த காப்பியம் தொல்காப்பியம். அதன் தனிச்சிறப்பு அதற்கு கடவுள் வாழ்த்து கிடையாது.
03. லிபியா இங்கிலாந்தைவிட ஏழு மடங்கு பெரியது ஆனால் அங்கு ஒரு ஆறுகூட கிடையாது.
04. உலகப்புகழ் பெற்ற மேனலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
05. உலகை அழவைத்த உறிட்லருக்கும் அரை மீசை உலகை சிரிக்க வைத்த சார்லி சப்ளினுக்கும் அரை மீசை.
06. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
07. பாகிஸ்தான் என்ற சொல்லின் தமிழ் விளக்கம் புனிதர்களின் நாடு என்பதாகும்.
08. கட்டார் நாட்டில் பெண்களுக்கு கார் ஓட அனுமதி கிடையாது.
09. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
10. சாக்கிரட்டீசின் உயிரைப் பறித்தது Nஉறம்லாக் என்ற விசக் கசாயம்.
11. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
12. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
13. அமெரிக்க ஜனாதிபதியின் காரின் இலக்கம் 100 என்றே இருக்கும் மாறாது.
14. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
15. காகங்கள் இல்லாத நாடு அவுஸ்திரேலியா.
16. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர்.
17. கௌரவர்கள் 100 பேர்கள் அவர்களோடு பிறந்த ஒரே சகோதரியின் பெயர் துச்சலை.
18. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
19. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
20. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நேரு 17 வருடங்களும், இந்திரா காந்தி 16 வருடங்கள், ரஜீவ்காந்தி 5 வருடங்களுமாக மொத்தம் 38 வருடங்கள் ஒரே குடும்பத்தினர் அந்த நாட்டை ஆண்டனர்.
21. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
22. வரலாற்றில் மிகப்பெரிய அறிஞராகப் போற்றப்படும் சாக்கிரட்டீசுக்கும், Nஉறாமருக்கும் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது.
23. ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறப்பதுதான் கோவேறு கழுதை.
24. பல உயிர்களை கொன்று குவித்த உறிட்லர் ஒரு சைவ உணவுக்காரன்.
25. பீ.பீ.சியின் தமிழோசை 1941ம் ஆண்டு மே 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
26. இராவணனின் மகன் இந்திரஜித்துவின் உண்மைப் பெயர் மேகநாதன்.
27. பெரிய புராணத்தின் முதல் பாடலான உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்ற பாடல் 63 எழுத்துக்களைக் கொண்டது. அதுபோல பெரியபுராணம் 63 நாயன்மார் வாழ்வை எடுத்துரைப்பது அதிசயமான ஒற்றுமையாகும்.
28. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி தட்சணாமூர்த்தி.
29. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
30. இந்தி நடிகர் தேவ்ஆனந்திற்கும் நடிகர் ரஜினிக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் பஸ் கண்டக்டர்கள்.
31. விமான விபத்தை கண்டறிய உதவும் பிளாக் பொக்சின் உண்மையான நிறம் மஞ்சள்.
32. நாற்பதிற்கும் மேற்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜோன் எப் கெனடி மட்டுமே கிறீஸ்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.
33. 18 ஆண்டுகளில் 1000 ற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி சாதனை படைத்த எழுத்தாளர் ராஜேஸ்குமார்.
34. பூனையின் முன்னங்காலில் ஐந்து விரலும், பின்னங்காலில் நான்கு விரல்களும் உண்டு.
35. நத்தை ஒரு மைல் து}ரத்தைக்கடக்க மூன்று வாரங்கள் ஆகும்.
36. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
37. வேர்க்கடலை வியாபாரியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதியானவர் ஜிம்மிகார்ட்டர். வெள்ளை மாளிகைக்கு நடந்தே சென்று பதவியேற்ற ஜனாதிபதியும் இவர்தான்.
38. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
39. தடை செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் தியாகபூமி.
40. 100 சினிமா படங்களை இயக்கிய தமிழ்பட இயக்குநர் இராம நாராயணன் இது ஒரு இந்திய சாதனை.
01. திருக்குறளில் 1330 குறள்கள், 14000 சொற்கள், 41294 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.
02. தமிழில் மிகமிக மூத்த காப்பியம் தொல்காப்பியம். அதன் தனிச்சிறப்பு அதற்கு கடவுள் வாழ்த்து கிடையாது.
03. லிபியா இங்கிலாந்தைவிட ஏழு மடங்கு பெரியது ஆனால் அங்கு ஒரு ஆறுகூட கிடையாது.
04. உலகப்புகழ் பெற்ற மேனலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
05. உலகை அழவைத்த உறிட்லருக்கும் அரை மீசை உலகை சிரிக்க வைத்த சார்லி சப்ளினுக்கும் அரை மீசை.
06. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
07. பாகிஸ்தான் என்ற சொல்லின் தமிழ் விளக்கம் புனிதர்களின் நாடு என்பதாகும்.
08. கட்டார் நாட்டில் பெண்களுக்கு கார் ஓட அனுமதி கிடையாது.
09. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
10. சாக்கிரட்டீசின் உயிரைப் பறித்தது Nஉறம்லாக் என்ற விசக் கசாயம்.
11. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
12. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
13. அமெரிக்க ஜனாதிபதியின் காரின் இலக்கம் 100 என்றே இருக்கும் மாறாது.
14. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
15. காகங்கள் இல்லாத நாடு அவுஸ்திரேலியா.
16. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர்.
17. கௌரவர்கள் 100 பேர்கள் அவர்களோடு பிறந்த ஒரே சகோதரியின் பெயர் துச்சலை.
18. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
19. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
20. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நேரு 17 வருடங்களும், இந்திரா காந்தி 16 வருடங்கள், ரஜீவ்காந்தி 5 வருடங்களுமாக மொத்தம் 38 வருடங்கள் ஒரே குடும்பத்தினர் அந்த நாட்டை ஆண்டனர்.
21. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
22. வரலாற்றில் மிகப்பெரிய அறிஞராகப் போற்றப்படும் சாக்கிரட்டீசுக்கும், Nஉறாமருக்கும் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது.
23. ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறப்பதுதான் கோவேறு கழுதை.
24. பல உயிர்களை கொன்று குவித்த உறிட்லர் ஒரு சைவ உணவுக்காரன்.
25. பீ.பீ.சியின் தமிழோசை 1941ம் ஆண்டு மே 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
26. இராவணனின் மகன் இந்திரஜித்துவின் உண்மைப் பெயர் மேகநாதன்.
27. பெரிய புராணத்தின் முதல் பாடலான உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்ற பாடல் 63 எழுத்துக்களைக் கொண்டது. அதுபோல பெரியபுராணம் 63 நாயன்மார் வாழ்வை எடுத்துரைப்பது அதிசயமான ஒற்றுமையாகும்.
28. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி தட்சணாமூர்த்தி.
29. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
30. இந்தி நடிகர் தேவ்ஆனந்திற்கும் நடிகர் ரஜினிக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் பஸ் கண்டக்டர்கள்.
31. விமான விபத்தை கண்டறிய உதவும் பிளாக் பொக்சின் உண்மையான நிறம் மஞ்சள்.
32. நாற்பதிற்கும் மேற்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜோன் எப் கெனடி மட்டுமே கிறீஸ்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.
33. 18 ஆண்டுகளில் 1000 ற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி சாதனை படைத்த எழுத்தாளர் ராஜேஸ்குமார்.
34. பூனையின் முன்னங்காலில் ஐந்து விரலும், பின்னங்காலில் நான்கு விரல்களும் உண்டு.
35. நத்தை ஒரு மைல் து}ரத்தைக்கடக்க மூன்று வாரங்கள் ஆகும்.
36. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
37. வேர்க்கடலை வியாபாரியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதியானவர் ஜிம்மிகார்ட்டர். வெள்ளை மாளிகைக்கு நடந்தே சென்று பதவியேற்ற ஜனாதிபதியும் இவர்தான்.
38. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
39. தடை செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் தியாகபூமி.
40. 100 சினிமா படங்களை இயக்கிய தமிழ்பட இயக்குநர் இராம நாராயணன் இது ஒரு இந்திய சாதனை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பல்சுவை தகவல்கள்!
புதிய தகவல்கள் நண்பன் நன்றிப்பா நிறைய அறியக்கூடியதாக இருந்தது :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பல்சுவை தகவல்கள்!
இதுவரை கேள்விப்படாத விடயங்கள் தான் இதில் அதிகம் இருக்கிறது..மிகவும் பயனுள்ள தகவல்..பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.. ##*
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|