Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?
கல்விக் கடன் திட்டம் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கடந்த 3 வாரங்களாக இடம்பெற்றன. இந்ததொடரின் இறுதிப்பகுதி இங்கு இடம்பெறுகிறது. இதில் கல்விக்கடன் பெற தேவையான சான்றிதழ்கள் மற்றும் கல்விக்காக பெற்ற கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர் தான் எங்கு வசிக்கிறாரோ? அல்லது தனது நிரந்தர முகவரி எதுவோ? அந்த இடத்தில் உள்ள வங்கியில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்க கூடாது என்பதால் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்விக்கடனை கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் தவிர்த்து அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன்களை அளிக்கின்றன.
தேவைப்படும் சான்றிதழ்கள்
கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம் வருமாறு:-
* மேற்படிப்பிற்கான அனுமதிச்சான்று
* கடைசியாக படித்த கல்வியின் மதிப்பெண் சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வங்கி கணக்கின் 6 மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்
* மாணவர் மற்றும் பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படங்கள்
* புகைப்படச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச்சான்று
* படிக்கப்போகும் கல்வியின் செலவு அட்டவணை
* கடனுக்காக சொத்து அடமானம் கொடுக்க வேண்டி இருந்தால் அது தொடர்பான சொத்துகளின் மீதான வங்கி வழக்கறிஞரின் சான்று மற்றும் பொறியாளரின் மதிப்பு சான்று. சொத்து குறித்த வில்லங்கச்சான்றிதழ்
மேற்கண்ட சான்றிதழ்கள் பொதுவாக தேவைப்படும். சில வங்கிகள் கூடுதலாக சில சான்றிதழ்களையும் கேட்கலாம்.
கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கல்விக்கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில், தவறாது தனது படிப்பின் நிலையை, மதிப்பெண் சான்றிதழை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
* கல்வி நிலையத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, வங்கி வரைவோலை மூலமாக கல்விநிறுவனத்துக்கு நேரடியாக அனுப்பப்படும்.
* பொதுவாக இந்தியாவில் படிக்க பெறும் கல்விக்கடனுக்கு வங்கிகள் பிற சேவைக் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை.
* மாணவரது பெற்றோர் அல்லது மாணவரின் குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாதவராக இருக்க கூடாது. சில வங்கிகள் `கடன் நிலுவை எதுவும் இல்லை’ என்ற தடையில்லாச்சான்றிதழை கேட்கலாம்.
* கல்விக்கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
* ஒரு மாணவர் கல்விக்கடன் பெற்ற பிறகு, முதலில் தான் விண்ணப்பித்த படிப்பு மற்றும் கல்விநிலையத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கும் வங்கிகள்
அனுமதிக்கின்றன. ஆனால் இதற்கு சில விதிமுறைகளை வங்கிகள் வகுத்துள்ளன.
செலுத்த வேண்டிய காலம்?
ஒரு மாணவர்-மாணவி தனது உயர்கல்விக்காக பெற்ற கடனை, படிப்பு முடிந்த ஒரு ஆண்டு கழிந்த உடன் அல்லது படிப்பு முடிந்து வேலை கிடைத்து 6 மாதங்கள் கழிந்த உடன் தவணைத்தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேலும் இந்த தவணைத்தொகையை 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் மாணவர் தனது படிப்பை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலவில்லை என்றால் படிப்பு கால அளவு 2 ஆண்டுகள் வரை கூடுதலாக நீடிக்கப்படும்.
கல்வி கற்க வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவது ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோரின் முக்கிய கடமையாகும். இதை ஒரு சமுதாய கடமையாகவும் அவர்கள் கருதவேண்டும். கல்விக்கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச்செலுத்தினால் தான் வங்கிகளால் எளிதில் புதிய கடன்களை ஆண்டுதோறும் தாராளமாக அளிக்க இயலும்.
எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நாட்டில் உள்ள மனித வளம் மேம்பட, கல்வி இன்றியமையாதது. தடையில்லா கல்வி அனைவரையும் சென்றடைய, வங்கிகள் கல்விக்கடனை அளித்து வருகின்றன. இதன் மூலம் வங்கிகள், தமது சமுதாய சேவையை செய்து வருகின்றன. இதுவரை கல்விக்கடன் பெற்றவர்கள், அதை தவறாமல் திரும்பச்செலுத்தி மற்றவர்களும் கடன் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரின் உயர்கல்வி கனவை நனவாக்குவோம், வளமான இந்தியாவை நமதாக்குவோம்.
கல்விக்கடனை கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் தவிர்த்து அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன்களை அளிக்கின்றன.
தேவைப்படும் சான்றிதழ்கள்
கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம் வருமாறு:-
* மேற்படிப்பிற்கான அனுமதிச்சான்று
* கடைசியாக படித்த கல்வியின் மதிப்பெண் சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வங்கி கணக்கின் 6 மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்
* மாணவர் மற்றும் பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படங்கள்
* புகைப்படச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று
* பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச்சான்று
* படிக்கப்போகும் கல்வியின் செலவு அட்டவணை
* கடனுக்காக சொத்து அடமானம் கொடுக்க வேண்டி இருந்தால் அது தொடர்பான சொத்துகளின் மீதான வங்கி வழக்கறிஞரின் சான்று மற்றும் பொறியாளரின் மதிப்பு சான்று. சொத்து குறித்த வில்லங்கச்சான்றிதழ்
மேற்கண்ட சான்றிதழ்கள் பொதுவாக தேவைப்படும். சில வங்கிகள் கூடுதலாக சில சான்றிதழ்களையும் கேட்கலாம்.
கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கல்விக்கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில், தவறாது தனது படிப்பின் நிலையை, மதிப்பெண் சான்றிதழை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
* கல்வி நிலையத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, வங்கி வரைவோலை மூலமாக கல்விநிறுவனத்துக்கு நேரடியாக அனுப்பப்படும்.
* பொதுவாக இந்தியாவில் படிக்க பெறும் கல்விக்கடனுக்கு வங்கிகள் பிற சேவைக் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை.
* மாணவரது பெற்றோர் அல்லது மாணவரின் குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாதவராக இருக்க கூடாது. சில வங்கிகள் `கடன் நிலுவை எதுவும் இல்லை’ என்ற தடையில்லாச்சான்றிதழை கேட்கலாம்.
* கல்விக்கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
* ஒரு மாணவர் கல்விக்கடன் பெற்ற பிறகு, முதலில் தான் விண்ணப்பித்த படிப்பு மற்றும் கல்விநிலையத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கும் வங்கிகள்
அனுமதிக்கின்றன. ஆனால் இதற்கு சில விதிமுறைகளை வங்கிகள் வகுத்துள்ளன.
செலுத்த வேண்டிய காலம்?
ஒரு மாணவர்-மாணவி தனது உயர்கல்விக்காக பெற்ற கடனை, படிப்பு முடிந்த ஒரு ஆண்டு கழிந்த உடன் அல்லது படிப்பு முடிந்து வேலை கிடைத்து 6 மாதங்கள் கழிந்த உடன் தவணைத்தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேலும் இந்த தவணைத்தொகையை 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் மாணவர் தனது படிப்பை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலவில்லை என்றால் படிப்பு கால அளவு 2 ஆண்டுகள் வரை கூடுதலாக நீடிக்கப்படும்.
கல்வி கற்க வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவது ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோரின் முக்கிய கடமையாகும். இதை ஒரு சமுதாய கடமையாகவும் அவர்கள் கருதவேண்டும். கல்விக்கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச்செலுத்தினால் தான் வங்கிகளால் எளிதில் புதிய கடன்களை ஆண்டுதோறும் தாராளமாக அளிக்க இயலும்.
எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நாட்டில் உள்ள மனித வளம் மேம்பட, கல்வி இன்றியமையாதது. தடையில்லா கல்வி அனைவரையும் சென்றடைய, வங்கிகள் கல்விக்கடனை அளித்து வருகின்றன. இதன் மூலம் வங்கிகள், தமது சமுதாய சேவையை செய்து வருகின்றன. இதுவரை கல்விக்கடன் பெற்றவர்கள், அதை தவறாமல் திரும்பச்செலுத்தி மற்றவர்களும் கடன் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரின் உயர்கல்வி கனவை நனவாக்குவோம், வளமான இந்தியாவை நமதாக்குவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?
://:-: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» வீரனா.. திருப்பி அடி
» 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!
» கடனை அடைக்க பரோட்டா சுடும் பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வீரனா.. திருப்பி அடி
» 3 அடி வாங்கிட்டுத்தான் திருப்பி அடிக்கோணும்...!!!
» கடனை அடைக்க பரோட்டா சுடும் பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|