Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோby rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
2 posters
Page 1 of 1
வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்ண உணவின்றி இம்மக்கள் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர்.இதுகுறித்து வடகொரியாவின் பயோங்யாங்கில் உள்ள வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அலுவலகத்திற்கான சுவிஸ் ஏஜன்சி கதரினா ஜெல்வெஜர் கூறியதாவது: வடகொரியாவில் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் நாட்டிற்கு கிடைத்து வந்த நன்கொடைகள் குறைந்து சர்வதேச அளவில் விலைவாசி மற்றும் இறக்குமதி மீதான செலவு அதிகரித்துள்ளதால் ஒரு தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களாக ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் சில பகுதிகளில் குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலங்களைத் தோண்டி புல் மற்றும் மூலிகை இலைகளை பறித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்தாண்டில் குளிர் பருவம் நீடித்ததால் உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளும் குறைந்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டில் உலக உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் டன் உணவு வழங்கப்பட்டது. இது கடந்தாண்டில் 55 ஆயிரம் டன்களாகக் குறைந்தது.
ஆனால் நடப்பு மாதத்தில் வெறும் 11 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற தவறான வழிகளில் உணவு உதவியை பயன்படுத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.மேலும் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 3 லட்சத்து 50 ஆயிரம் டன் உரமும் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
Re: வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
:pale: :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சில்வர் ஃபிஷ் – மீன் அன்று. காகிதத்தை அரித்துத் தின்று வாழும் சிறு பூச்சி.
» சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
» அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
» லிபியாவில் பொது மக்கள் பலியாகும் அவலம்: கனடிய வீரர்கள் கவலை.
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|