Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
2 posters
Page 1 of 1
ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் படத்தில் சத்யராஜ், சீமான், நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான 'காற்றுக்கென்ன வேலி' தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம்.
குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம்.
தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட 'காற்றுக்கென்ன வேலி' யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்'.
இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர்.
பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ்.
பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது.
மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
இத்திரைப்படம் ஓகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப்பட பாடல் வெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். 'உச்சிதனை முகர்ந்தால்' படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அனல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹோலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவிய ரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புகழேந்தி தங்கராஜ் இயக்கிய முந்தைய திரைப்படமான 'காற்றுக்கென்ன வேலி' தமிழ்த் திரையுலகில் பேசாப் பொருளையும் துணிவுடன் பேசிய படம்.
குறுக்கே கிடக்கும் 26 மைல் கடல் மனித நேயத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த படம்.
தணிக்கைத் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கண்ட 'காற்றுக்கென்ன வேலி' யைப் போன்றே கண்மூடித்தனமாக நசுக்கப்பட்ட ஓர் இனத்தின் வரலாற்றை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது 'உச்சிதனை முகர்ந்தால்'.
இப்படத்தில் வரும் சிறுமி புனிதவதியாக நீநிகா நடித்துள்ளார். உயிருக்குயிராக அவளை நேசிக்கும் பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், அவரது மனைவியாக சங்கீதா நடித்துள்ளனர்.
பொலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக சீமான், மூத்த மருத்துவர் தெய்வநாயகமாக நாசர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் அமுதன் என்கிற ஒரு வளா்ர்பு நாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் புகழேந்தி தங்கராஜ்.
பிரபல எழுத்தாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியுள்ளார். திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவது இதுவே முதல்முறை. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளுக்கு மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான்.
ஒகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தேவையான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை 31ம் திகதியன்று 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டன் மாநகரில் நடைபெற இருக்கிறது.
மறுநாள் ஒகஸ்ட் 1ம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இசை வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாக்களில் சத்யராஜ், இமான், சங்கீதா பாடகர்கள் மாதங்கி மற்றும் பல்ராம் பங்கேற்கின்றனர்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
சத்யராஜ், சங்கீத, நாசர்... பாத்திரத்திற்குத் தகுந்த தேர்வு.!
நேர்த்தியான படமாக இருக்கும் என்பது திண்ணம்.
படம் உலகளாவிய வெற்றிபெற vaazhththukkaL !
நேர்த்தியான படமாக இருக்கும் என்பது திண்ணம்.
படம் உலகளாவிய வெற்றிபெற vaazhththukkaL !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-
» புதிய ரோஜா மலரை முகர்ந்தால்....
» ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|