சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் Khan11

நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்

Go down

நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் Empty நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்

Post by யாதுமானவள் Fri 15 Jul 2011 - 7:34

நூல் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.

தென்னிந்திய சிறுநூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட சிறுநூற்பாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.\

நூல் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், உற்பத்தியைத் தொடருவது ஆலைகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பஞ்சு மற்றும் பருத்தி நூல் மீதான மத்திய அரசின் கொள்கை முடிவுகள் உள்நாட்டு ஜவுளித்துறைக்கு பாதகமாக இருந்து வருகிறது. பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்ததற்கும், நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததற்கும் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தியைக் குறைப்பதன் மூலமாக நூல் விலை வீழ்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதால்
சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் என்ற முடிவை எடுத்துள்ளன.

இதுகுறித்து சிஸ்பா தலைவர் எஸ்.வி.தேவராஜன் கூறியது:
கடந்த மார்ச்-ல் ரூ.250 ஆக இருந்த 40 கவுண்ட் நூல், தற்போது ரூ.150 ஆகக் குறைந்துவிட்டது. 60 கவுண்ட் நூல் ரூ.280-லிருந்து ரூ.180 ஆகிவிட்டது. இதேநிலை தொடர்ந்தால் நூற்பாலைகளை இயக்க முடியாது.

ஏற்கெனவே பெரிய ஆலைகள் ஒரு ஷிப்ட் உற்பத்தியை நிறுத்திவிட்டன. சிறுநூற்பாலைகளிலும் 40-லிருந்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. நூல் விலை வீழ்ச்சி தொடருவதால் தமிழகம் முழுவதும் சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் ஏற்கெனவே பெரும்பாலான ஆலைகளில் 75 நாள் உற்பத்திக்கான நூல்கள் தேக்கமடைந்துள்ளன. இச்சூழலில் மேலும் உற்பத்தியைத் தொடருவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
தற்போது 10 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம். இதனால் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பு இல்லை. அவர்களுக்கு உற்பத்தி இல்லாத மாற்று வேலைகளைக் கொடுத்துள்ளோம் என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீர் பற்றாக்குறையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
» வெங்காயம் விலை வீழ்ச்சி
» இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தமிழக நகைகடைகளில் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்
» பெற்­றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்­ணெண்­ணெயின் விலை 65 ரூபா
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum