Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
விஞ்ஞானி ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
விஞ்ஞானி ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத்
லெமாத்ரே 1894 - ஆம் ஆண்டு ஜூலை 17 - ஆம் நாள் பெல்ஜியம் நாட்டில் பிறந்தார். தனது 17 - வது வயதில் லிவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியை ஆரம்பித்தார். 1914 - ல் முதல் உலகப்போர் ஏற்பட்டது. இதனால், படிப்பை நிறுத்திவிட்டு பெல்ஜியம் ராணுவத்தில் சேர்ந்தார். போர் முடிவுற்றபோது ராணுவம் இவருக்கு சிலுவை அடையாளமிட்ட வெற்றிப் பரிசை வழங்கியது.
போர் முடிவுற்றபின் குருமடத்தில் சேர்ந்து பாதிரியார் ஆனார். 1923 காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று வானவியல் மாணவராகச் சேர்ந்தார். இந்த சமயத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய வானவியல் அறிஞரான ஆர்தர் எடிங்டன் உடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது பிரபஞ்சத்தின் அமைப்பு, பிறப்பு பற்றியும், எண்களைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். ஹார்வர்ட் கல்லூரி வானவியல் கூடத்தில் ஆய்வு செய்து வந்த ஹார்லோ சாப்ளி (Harlow Shapley) உடன் ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் காணும் நெபுலா (Nebula) என்னும் முகில் போன்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
1925 - ல் பெல்ஜியத்திற்கு திரும்பி வந்து லுவான் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். இந்த சமயத்தில் தாம் ஆராய்ந்தவற்றை 1927 -ல் புத்தகமாக வெளியிட்டார். நெபுலாக்கள் விரிவடைவதை மையமாக வைத்து எழுதியிருந்தார். இது பிரபஞ்சம் விரிவடைதலை பற்றிய புதிய சிந்தனையை உலகுக்கு அளித்தது.
பிறந்த நாள் என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் இருப்பது நமக்கு தெரியும். இந்த பிரபஞ்சம் ஒரு நாள் தோன்றியிருக்க வேண்டும். அதற்கும் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இந்த எண்ணம் ஒரு கத்தோலிக்க பாதிரியாருக்கு ஏற்பட்டது. அவர் அதையே எண்ணி எண்ணி புதிய கொள்கையை உருவாக்கினார். (Big Bang Theory)
அறிவியல் மேதை ஐன்ஸ்டின் லெமாத்ரேயின் கணிதவியல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பாராட்டினார். ஆர்தர் எட்டிங்டன் 1930 - ல் இந்த புத்தகத்தை இங்கிலாந்து அரசின் வானவியல் சங்க மாதாந்திர அறிக்கையில் பாராட்டி எழுதினார். பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய அறிவுப்பூர்வமான தீர்வை அளிப்பதாக கூறினார். இயற்கையில் ஏற்பட்ட அணுவெடிப்பாக பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தை லெமாத்ரே பெருவெடிப்பு கொள்கையாக வெளியிட்டார். சர். பிரடரிக் ஹாயில் பிரபஞ்சம் முட்டையிலிருந்து பிறந்தது என்று கிண்டல் செய்தார். ஏனெனில் அவரது கொள்கை வேறாக இருந்தது.
1934 - ல் இவருக்கு பெல்ஜியம் நாட்டில் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் உயரிய பரிசு வழங்கப்பட்டது. 1960 - ல் போப் 23 வது அருளப்பர் (Pope John XXIII) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் இவரை உறுப்பினராக நியமித்தார். உலக அளவில் பல்வேறு பரிசுகளையும் கௌரவங்களையும் பெற்றார். கணிதத்திலும் சிறந்து விளங்கினார். கணிப்பொறி முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டபோது, அதில் தனது கவனத்தைச் செலுத்தி அதிலும் சாதனைகள் புரிந்தார். இந்த பெரும் வெடிப்புக் கொள்கைகளை உலகுக்கு அளித்த லெமாத்ரே பாதிரியார் 1966 ஜூன் 20 - ஆம் தேதி காலமானார்.
போர் முடிவுற்றபின் குருமடத்தில் சேர்ந்து பாதிரியார் ஆனார். 1923 காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று வானவியல் மாணவராகச் சேர்ந்தார். இந்த சமயத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய வானவியல் அறிஞரான ஆர்தர் எடிங்டன் உடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது பிரபஞ்சத்தின் அமைப்பு, பிறப்பு பற்றியும், எண்களைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். ஹார்வர்ட் கல்லூரி வானவியல் கூடத்தில் ஆய்வு செய்து வந்த ஹார்லோ சாப்ளி (Harlow Shapley) உடன் ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் காணும் நெபுலா (Nebula) என்னும் முகில் போன்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
1925 - ல் பெல்ஜியத்திற்கு திரும்பி வந்து லுவான் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். இந்த சமயத்தில் தாம் ஆராய்ந்தவற்றை 1927 -ல் புத்தகமாக வெளியிட்டார். நெபுலாக்கள் விரிவடைவதை மையமாக வைத்து எழுதியிருந்தார். இது பிரபஞ்சம் விரிவடைதலை பற்றிய புதிய சிந்தனையை உலகுக்கு அளித்தது.
பிறந்த நாள் என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் இருப்பது நமக்கு தெரியும். இந்த பிரபஞ்சம் ஒரு நாள் தோன்றியிருக்க வேண்டும். அதற்கும் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இந்த எண்ணம் ஒரு கத்தோலிக்க பாதிரியாருக்கு ஏற்பட்டது. அவர் அதையே எண்ணி எண்ணி புதிய கொள்கையை உருவாக்கினார். (Big Bang Theory)
அறிவியல் மேதை ஐன்ஸ்டின் லெமாத்ரேயின் கணிதவியல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பாராட்டினார். ஆர்தர் எட்டிங்டன் 1930 - ல் இந்த புத்தகத்தை இங்கிலாந்து அரசின் வானவியல் சங்க மாதாந்திர அறிக்கையில் பாராட்டி எழுதினார். பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய அறிவுப்பூர்வமான தீர்வை அளிப்பதாக கூறினார். இயற்கையில் ஏற்பட்ட அணுவெடிப்பாக பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தை லெமாத்ரே பெருவெடிப்பு கொள்கையாக வெளியிட்டார். சர். பிரடரிக் ஹாயில் பிரபஞ்சம் முட்டையிலிருந்து பிறந்தது என்று கிண்டல் செய்தார். ஏனெனில் அவரது கொள்கை வேறாக இருந்தது.
1934 - ல் இவருக்கு பெல்ஜியம் நாட்டில் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் உயரிய பரிசு வழங்கப்பட்டது. 1960 - ல் போப் 23 வது அருளப்பர் (Pope John XXIII) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் இவரை உறுப்பினராக நியமித்தார். உலக அளவில் பல்வேறு பரிசுகளையும் கௌரவங்களையும் பெற்றார். கணிதத்திலும் சிறந்து விளங்கினார். கணிப்பொறி முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டபோது, அதில் தனது கவனத்தைச் செலுத்தி அதிலும் சாதனைகள் புரிந்தார். இந்த பெரும் வெடிப்புக் கொள்கைகளை உலகுக்கு அளித்த லெமாத்ரே பாதிரியார் 1966 ஜூன் 20 - ஆம் தேதி காலமானார்.
Similar topics
» விஞ்ஞானி எட்வர்ட் வால்டர் மௌண்டர்
» உண்மைக் காதல் – ஓ ஹென்றி
» ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம்
» விஞ்ஞானி சலீம் அலி
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
» உண்மைக் காதல் – ஓ ஹென்றி
» ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம்
» விஞ்ஞானி சலீம் அலி
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|