Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். “யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும்.
ஒரு நன்மைக்கு பத்து மடங்கான நன்மை வழங்கப்படும். அலிப், லாம், மீம் என்பன ஓர் எழுத்தென நான் கூறமாட்டேன். மாறாக அலிப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்து என்றே நான் கூறுவேன்” ஆதாரம்: திர்மிதி.
குர்ஆனில் 340740 எழுத்துக்கள் உள்ளன. ஒரு எழுத்துக்கு 10 மடங்கு நன்மை கிடைப்பதாயின் ஒருவர் ஒரு தடவை குர்ஆனை சம்பூர்ணமாக ஓதி முடித்தால் அவருக்கு 3407400 நன்மைகள் கிடைப்பது உறுதி.
தொடர்ந்து இவர் வருடத்தில் மாதத்திற்கு ஒருமுறை வீதம் 12 மாதங்களும் 12 முறை குர்ஆனை ஓதி முடித்தால் இவருக்கு 4 கோடியே 8 இலட்சத்து 88 ஆயிரத்து 800 நன்மைகள் கிடைக்கும் என்பது தெளிவு. ரமழான் குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும்.
ரமழான் கூட குர்ஆன் இறக்கப்பட்டமைக்காக அதன் போதனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்யும் வகையில் தான் கடமையாக்கப்பட்டது. எனவே ரமழான் குர்ஆனுக்காக என்றால் கூட மிகையன்று. குர்ஆனும் நோன்பும் அடியானுக்கு ஷபாஅத் செய்வதால் நாம் அதிகமதிகம் குர்ஆனை ஓத வேண்டும்.
“ஒருவர் நோற்கும் நோன்பும் ஓதும் குர்ஆனும் (மறுமையில் அல்லாஹ்விடம்) அவருக்கு சிபார்சு செய்யும், நோன்பு யா! அல்லாஹ் நான் இம் மனிதரை அவரது உணவு, ஆபாசங்களிலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது சிபாரிசை ஏற்பா யாக! எனப் பிரார்த்திக் கும் குர்ஆன் யா! அல் லாஹ் இரவில் (உனது திருமறையான) என்னை ஓதுவதன் மூலம் அவரை நான் தூக்கத்திலிருந்து தடுத்து வைத்தேன்.
எனவே எனது சிபாரிசை ஏற்பாயாக! எனப் பிரார்த்திக்கும் இந்த சிபாரிசுகள் அல் லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்” என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல் ரஹ்மான் இப்னு அம்ர் நூல்: திர்மிதி
எனவே நாம் புனித ரமழானில் இரவு நேரங்களில் வீண் விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் அரட்டை அடிப்பதிலும் ஈடுபடாமல் வீடுகளிலே மஸ்ஜித்களிலோ குர்ஆனை ஓதி நன்மைகளைத் தேடித்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நாம் குர்ஆனில் உள்ள சில சூறாக்களை மாத்திரம் தினந்தோறும் மீட்டி மீட்டி ஓதுவதைவிட குர்ஆனைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப ஓதி முடிப்பதற்குரியவகையில் குர்ஆனில் ஒரு அளவையேனும் நாம் தினந்தோறும் ஓதிவர திடசங்கற்பம் கொள்ள வேண்டும். நன்மை குறிக்கப்பட்ட ஓதல் குர்ஆன் ஓதுவதைத் தவிர வேறொன்றும் இல்லை.
அதாவது ஓர் எழுத்துக்கு ஒரு நன்மை (10 மடங்காக) வழங்கப்படும் என திர்மிதியில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதால், நன்மை குறிக்கப்படாத ஓதல்களில் நாம் காலத்தைக் கழிப்பதைவிட நாளாந்தம் நாம் இனிய குர்ஆனை ஓதி பல கோடி நன்மைகள் பெறுவோமாக!
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்” நூல்:- முஸ்லிம்
ஐ. எம். எப். ஷஹாமா
திக்குவல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
@. @.பர்வின் wrote:நன்றி கண்டிப்பாக நன்மை அடைவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்”
உண்மை.... :!+: :!+: :”@:
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
@. @. :];:mravi wrote:
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்”
உண்மை.... :!+: :!+: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இறைவனின் பாவமன்னிப்பை பெறுவோம்.
» குர்ஆனை ஓதவும், கேட்கவும் அருமையான தளம்
» குர்ஆனை எளிதில் ஓதிட...
» மகாகணபதியை மனதால் வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» குர்ஆனை ஓதவும், கேட்கவும் அருமையான தளம்
» குர்ஆனை எளிதில் ஓதிட...
» மகாகணபதியை மனதால் வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|