சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

குழந்தைகளும் உணவும் Khan11

குழந்தைகளும் உணவும்

Go down

குழந்தைகளும் உணவும் Empty குழந்தைகளும் உணவும்

Post by *சம்ஸ் Fri 12 Nov 2010 - 14:36

குழந்தைகளும் உணவும் %E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசையாகும். உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அவசியம் என்பதை பெற்றோரும் அறிந்தே இருக்கின்றனர். பச்சைக்காய் கறிகளும், பழங்களும் பயறுவகைகளும் உடல் நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பதும் இவற்றைக் குழந்தைகளின் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் குழந்தைகளின் உணவைப் பொறுத்தவரை இரண்டு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று பெற்றோருக்கு பிடித்தமான உணவு, மற்றது குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு. பெற்றோருக்கு பிடிக்கும் உணவு குழந்தைகளுக்குப் பிடிக்காமல் இருக்கிறது. கீரைகளையும் பச்சைக் காய்கறிகளையும் விட குழந்தைகள் சொக்லேட், ஐஸ்கிறீம் என்பவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

எப்போதும் நொறுக்குத் தீணிகளையே சாப்பிடுகின்றனர். உருளைக்கிழங்கு தவிர மற்றக் காய்கறிகளை தொடவே மாட்டேன் என்கிறான் என்பதுவே பெரும்பாலான பெற்றோரின் புகாராக இருக்கின்றது. கொஞ்ச நாள் குரக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இப்போது அதுவும் இல்லை, என் பிள்ளைக்கு சரியான கண்ணாறு என்று புலம்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தை சீராக்குவதற்கான என் தரப்பு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது உணவூட்டும் விஷயத்தில் பெற்றோர் சிரமப்படுகின்றனர். குறிப்பாக தாய் சிரமப்படுகின்றாள். குழந்தை இரண்டு வயதாகும் போது அது பெரியவர்களைப் போன்றே செயற்பட ஆரம்பிக்கின்றது மனிதனின் பருவங்களில் இரண்டு வயதுதான் புத்தாக்க சிந்தனை மிகக் கூடுதலாக வெளிப்படும் காலமாகும். விரும்பிய நேரத்தில் விரும்பிய முறையில் பெரியவர்கள் சாப்பிடுவதை காணும் குழந்தைகள் தானும் அவர்களைப் போன்றே சாப்பிட்ட விரும்புகின்றது. ஆனால் நாம் குழந்தைக்கு மட்டும் தனியாக உணவூட்டும் போது அது எரிச்சல்படுகின்றது. எனவே இந்தப் பருவத்தில் நிர்ப்பந்தித்து உணவூட்டுவது குழந்தைக்கு உணவில் ஒரு வெறுப்புணர்ச்சியையே தோற்றுவிக்கும். எனவே குழந்தைக்கு பசியேற்படும் போதுதான் உணவூட்ட ஆரம்பிக்க வேண்டும். இங்கு தாயிடம் ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. ஏறத்தாழ இரண்டு வருடமாக குழந்தைக்க பாலூட்டி குளிப்பாட்டி பராமரித்து வரும் தாய் தான் நினைக்கிறபடிதான் குழந்தை இயங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவ்வாறு குழந்தை அவள் ஆசைக்கேற்ப செயற்பட மறுக்கும் போது அவருக்கு கடும் கோபம் ஏற்படுகின்றது. இது குழந்தையை நாம் ஒரு ஆளுமையாகப் பார்க்காததுதான் காரணமாகும். அதற்கென்னும் விருப்பு வெறுப்புக்கள் ஆசைகள் உண்டு என்று பெற்றோர் நினைக்கும் போதுதான் இப்பிரச்சினையை ஓரளவு தனிக்கலாம்.

இந்தப்பருவத்தில் உணவூட்டும் போது இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரித்து உணவூட்டக்கூடாது. குழந்தை விளையாடும் இடத்திற்கு உணவுத்தட்டை எடுத்துச் சென்று அது பந்து விளையாடுகிறது என்றால் உணவை பந்து போன்று உருண்டையாக உருட்டி ஊட்டலாம். ஆ ஆ.. என்று அது வாயை திறக்கும் அப்போது உருண்டையை உள்ளே தள்ளிவிடலாம். அதாவது உணவூட்டுவதை மகிழ்ச்சிகரமான ஒரு செயற்பாடாக மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தை சாப்பிடுவதில்லையே என்று கோபப்டும் போதும் எரிச்சல்படும் போதும் காரியம் கெட்டுப்போகிறது. எந்தக்காலமும் குழந்தைக்கு நீங்களே உணவூட்டிக் கொண்டிருக்கக்கூடாது. குழந்தை சுயமாக உணவுண்பதற்கு (அள்ளித்தின்பதற்கு) தூண்டுங்கள் அதன் முன்னால் கரண்டியைக் கொடுத்து சாப்பிட வையுங்கள். அது விரயமாகும் அல்லது கொட்டும் என்று பயப்படாதீர்கள். நாளோட்டத்தில் குழந்தை கொட்டாமல் சிந்தாமல் உணவுண்ணப் பழகி கொள்ளும். இல்லாவிட்டால் உங்கள் குழந்தை திருமண வயதை அடையும் வரை நீங்கள்தான் ஊட்டிவிட நேரும் என்பதை மறவாதீர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பதைப் போல நல்ல உணவுப் பழக்கத்தையும் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும் குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல உணவுப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் வளர்ந்து பெரியவனாகிய பிறகும் அது நீடிக்கும்.

இன்று குழந்தைகளுக்கு கொலஸ்ரோல், மூட்டு வியாதி அதிகம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய நோய்களும் உடல் பருமனாகும் வாய்ப்பும் இதனால் அதிகரிக்கின்றது. எனவே குழந்தைப் பருவத்திலே நல்ல உணவுப்பழக்கம் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்கு இலகுவழி கீரை போன்ற உணவுகள் உணவுத்தட்டில் வைத்து அவை பற்றிப் பேசிப் பேசி இயல்பான ஆசையை ஏற்படுத்த வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum