Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் அமேனாவின் கண்களை மஜீத் என்ற இளைஞர் அமிலத்தை வீசி குருடாக்கினார்.
இந்த கொடூரத் தாக்குதலில் அமேனாவின் முகம் சிதைந்து பார்வையும் பறிபோனது. ஈரான் சட்டப்படி கண்களை இழந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு அதனை செய்தவருக்கும் தர வேண்டும்.
இதன் படி மஜீத் கண்கள் பறிக்கப்பட வேண்டும். திருமணம் செய்ய மறுத்ததால் அமேனாவின் கண்களை மஜீத் குருடாக்கி இருந்தார்.
மிக அழகான முகத்துடன் இருந்த அமேனா முகம் தற்போது எரிந்து போன தழும்புகளாக சீரான உருவம் இல்லாமல் இருக்கிறது. ஒற்றைக் கண் மட்டுமே தெரிகிறது. 2004ம் ஆண்டு அமேனா மீது அமிலத்தை மஜீத் வீசினார்.
இந்த வழக்கை விசாரணை செய்த ஈரானிய நீதிமன்றம் 2008ம் ஆண்டு மஜீத்தின் இரு கண்களையும் பறிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.
தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு தர வேண்டும் என அமேனா வேண்டுகோள் விடுத்து உள்ளார். சர்வதேச ஊடகங்கள் இந்த வழக்கு விசாரணையை கவனித்து வரும் நிலையில் அமேனா இவ்வாறு அறிவித்துள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
இந்த வழக்கை விசாரணை செய்த ஈரானிய நீதிமன்றம் 2008ம் ஆண்டு மஜீத்தின் இரு கண்களையும் பறிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. @.
மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.
பெண்ணின் மனம் ?????????
மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.
பெண்ணின் மனம் ?????????
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
இப்படி பாதிக்கப்பட்ட இந்த பெண் அந்த ஆணுக்கு மன்னிப்பளிக்க தயாருகும் நிலையில் ரிசானாவின் காரியத்தில் சவுதி பெண் மறுத்து விட்டாளே மதிக்கப்பட வேண்டிய இனம் பெண் இனம் :];:kalainilaa wrote:இந்த வழக்கை விசாரணை செய்த ஈரானிய நீதிமன்றம் 2008ம் ஆண்டு மஜீத்தின் இரு கண்களையும் பறிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. @.
மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.
பெண்ணின் மனம் ?????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
பெண்கள் மனம் எப்பொழுதும் இப்படியே இருக்காது..பகிர்வுக்கு நன்றி . :];:
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
வாழ்க தாய்க்குலம் :!@!:ஜிப்ரியா wrote:பெண்கள் மனம் எப்பொழுதும் இப்படியே இருக்காது..பகிர்வுக்கு நன்றி . :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
கொலைக்கு கொலை ,கண்ணுக்கு கண் ,மூக்குக்கு மூக்கு ,வாய்க்கு வாய் என்பதே இஸ்லாமிய சட்டம் .ஆனால் பாதிக்கப்பட்ட நபர் மன்னித்து விட்டால் அதற்கான கூலி என்னிடம் இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான் .அல்லாஹ் மிகவும் கருணையாளன் மன்னிப்பவன் .
ஆனாலும் நீங்கள் தேவையுடையோராக இருந்தால் அவரிடமிருந்து ஒரு பணய தொகையை வாங்கிக்கொண்டு அழகிய முறையில் அவர்களை விட்டுவிடவும் சொல்கிறான் .
இதில் பாதிக்கப் பட்ட அமேனாவின் முடிவே இறுதியானது .இதுதான் அல்லாஹ்வின் சட்டம் .
ஆனாலும் நீங்கள் தேவையுடையோராக இருந்தால் அவரிடமிருந்து ஒரு பணய தொகையை வாங்கிக்கொண்டு அழகிய முறையில் அவர்களை விட்டுவிடவும் சொல்கிறான் .
இதில் பாதிக்கப் பட்ட அமேனாவின் முடிவே இறுதியானது .இதுதான் அல்லாஹ்வின் சட்டம் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
அந்த பெண்ணுக்கு எவ்வளவு பெரிய மனசு :];:
ஆனால் அந்த ஆணுக்கு என்ன ஒரு கொல வெறி (*(:
ஆனால் அந்த ஆணுக்கு என்ன ஒரு கொல வெறி (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
அதற்குத்தான் ஆணிடமும் பெண்ணிடமும் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய இஸ்லாம் கூறுகிறது ..கூறுகெட்டவன் இந்த பெண் இல்லை என்றால் வேறு பெண்ணை மணக்க வேண்டியதுதானே ...இரானில் பெண்களுக்கா பஞ்சம் உலகிலேயே அங்குதானே ஒரு ஆணுக்கு ஆறு பெண்கள் இருக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
ஆறு பெண்களா சொல்லவே இல்ல ஜஸ்ட் மிஸ் (:)jasmin wrote:அதற்குத்தான் ஆணிடமும் பெண்ணிடமும் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய இஸ்லாம் கூறுகிறது ..கூறுகெட்டவன் இந்த பெண் இல்லை என்றால் வேறு பெண்ணை மணக்க வேண்டியதுதானே ...இரானில் பெண்களுக்கா பஞ்சம் உலகிலேயே அங்குதானே ஒரு ஆணுக்கு ஆறு பெண்கள் இருக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|