Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
எண்ணங்களை கருவாக்கி
உணர்வுகளை உருவாக்கி பிறந்தன
பென்சில் முனையில்.
புதிய சிற்பம்!
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
கையோடு கலை சேர,
சிலிர்க்க வைக்கும்
சிற்பத்தின் கவிதை,
பென்சில் முனையில் !
உணர்வுகளை உருவாக்கி பிறந்தன
பென்சில் முனையில்.
புதிய சிற்பம்!
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
கையோடு கலை சேர,
சிலிர்க்க வைக்கும்
சிற்பத்தின் கவிதை,
பென்சில் முனையில் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
வாவ் அருமையான வரிகளில்
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
நன்றி தல .நண்பன் wrote:இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
அப்துல் றிமாஸ் கவியரசு என்று அழைத்துவிட்டார் அதுபோதாதா..கலைக்கு நல்ல கவிதை நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
படம் பார்த்த போது வியந்த எனக்கு கவிதை அதைவிட வியப்பளிக்கிறது அருமை அருமை
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
அப்துல் றிமாஸ் wrote:வாவ் அருமையான வரிகளில்
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
நன்றி தோழரே உங்கள் ,ரசனைக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
jasmin wrote:அப்துல் றிமாஸ் கவியரசு என்று அழைத்துவிட்டார் அதுபோதாதா..கலைக்கு நல்ல கவிதை நண்பரே
மல்லிகையின் வாழ்த்து மனம் வீசியது .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
முனாஸ் சுலைமான் wrote:புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!
அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கத்தி முனையில் சிறுவனை பலாத்காரம் செய்த 20 வயது பெண்!(Video இணைப்பு)
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» பென்சில் ஓவியம்
» நாய்க்குட்டி பென்சில் பாக்ஸ்
» பென்சில் கொண்டு வரைந்த ஓவியம்
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» பென்சில் ஓவியம்
» நாய்க்குட்டி பென்சில் பாக்ஸ்
» பென்சில் கொண்டு வரைந்த ஓவியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|