Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
3 posters
Page 1 of 1
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
மக்கள் அச்சம்
ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை குறூப் நிருபர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மர்மமனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய கிaஸ் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இரவு வேளையில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் கடந்த வாரம் முதல் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பின்தங்கிய பகுதிகளில் இரவு வேளையில் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நடமாட்டம் காணப்படுவதாக ஏற்பட்டுள்ள பீதியினால் புனித ரமழான் மாதத்தில் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று தராவீஹ் தொழுகை மற்றும் விசேட மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேவேளை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில பிரதேசங்களில், இரவு வேளைகளில் பிரதேச இளைஞர்கள் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டு பள்ளிவாசல்களுக்குத் தராவீஹ் தொழுகைக்காகச் செல்லும் பெண்களை அச்சமூட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை திகிலூட்டும் “கிaஸ் மனிதர்” அடாவடித்தனம் தற்போது அக்கரைப்பற்றிற்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று நேற்று முன்தினம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
ஆண்கள் எல்லோரும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்ற வேளைகளிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 1ம் குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பேர் “பர்தா” அணிந்து பெண்கள் வேடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து செல்ல மதில்மேல் ஏறியுள்ளனர்.
அப்போது எதிரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில்லறைக்கடை வியாபாரி இதனைக் கண்ணுற்று “பர்தா” அணிந்த பெண்கள் மதில்மேல் ஏறுவதா? என அதிர்ச்சியடைந்து ஓலமிட்டார்.
இதனையடுத்து மக்கள் அங்கு கூடினர். மக்கள் கூடிய மறுகணமே இந்த “பர்தா தோற்றத்தில் வந்த பெண்கள் ஓடிமறைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் இவ்வாறான இருவர் அட்டாளைச்சேனையில் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அச்சம்
ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை குறூப் நிருபர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மர்மமனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய கிaஸ் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் இரவு வேளையில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிaஸ் மனிதர்களின் நடமாட்டம் கடந்த வாரம் முதல் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல பின்தங்கிய பிரதேசங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பின்தங்கிய பகுதிகளில் இரவு வேளையில் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது நடமாட்டம் காணப்படுவதாக ஏற்பட்டுள்ள பீதியினால் புனித ரமழான் மாதத்தில் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குச் சென்று தராவீஹ் தொழுகை மற்றும் விசேட மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேவேளை, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில பிரதேசங்களில், இரவு வேளைகளில் பிரதேச இளைஞர்கள் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டு பள்ளிவாசல்களுக்குத் தராவீஹ் தொழுகைக்காகச் செல்லும் பெண்களை அச்சமூட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை திகிலூட்டும் “கிaஸ் மனிதர்” அடாவடித்தனம் தற்போது அக்கரைப்பற்றிற்கும் பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் அக்கரைப்பற்று நேற்று முன்தினம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
ஆண்கள் எல்லோரும் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்ற வேளைகளிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்று 1ம் குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பேர் “பர்தா” அணிந்து பெண்கள் வேடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து செல்ல மதில்மேல் ஏறியுள்ளனர்.
அப்போது எதிரே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில்லறைக்கடை வியாபாரி இதனைக் கண்ணுற்று “பர்தா” அணிந்த பெண்கள் மதில்மேல் ஏறுவதா? என அதிர்ச்சியடைந்து ஓலமிட்டார்.
இதனையடுத்து மக்கள் அங்கு கூடினர். மக்கள் கூடிய மறுகணமே இந்த “பர்தா தோற்றத்தில் வந்த பெண்கள் ஓடிமறைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு முன்னர் இவ்வாறான இருவர் அட்டாளைச்சேனையில் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
உண்மையாக இந்த மர்மநபர்களின் தேவை என்வென்பதுதான் இன்னும் புரியாத புதிராக உள்ளது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
ஹம்னா wrote:இவனுகளை நிற்க்கவைத்து சுடனும்.
எங்க சுர்ர அவன்தான் சுட்டுக்கொன்று திரியுறான்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்ட அணி வெற்றி
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்ட அணி வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|