Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
+3
யாதுமானவள்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
ஆதிக்க வெறியர்களின்
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்,
இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?
நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?
மனித மிருகங்களில்.
சிக்கியதால்,
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்,வசந்தாமாய்,மாற்றவும்,
நிகழ்காலம் அமைதி பெறவும்,
மனிதனே நீ படித்தவைகளை
படைத்தவைகளை,தூர எறியுங்கள்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்,
இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?
நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?
மனித மிருகங்களில்.
சிக்கியதால்,
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்,வசந்தாமாய்,மாற்றவும்,
நிகழ்காலம் அமைதி பெறவும்,
மனிதனே நீ படித்தவைகளை
படைத்தவைகளை,தூர எறியுங்கள்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
Last edited by kalainilaa on Fri 12 Aug 2011 - 1:34; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
சிந்திப்பது யார்
மிகவும் தெளிவாகவும்
அழகாகவும் உங்கள்
வரிகளில்
பல கருத்துக்களை
முன் வைத்துள்ளீர்கள்
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
அப்பதான் அமைதியான சூழலில் மனிதனை காண முடியும்
நன்றி வாழ்த்துக்கள் மாஸ்டர்
கவிதை அருமை
மிகவும் தெளிவாகவும்
அழகாகவும் உங்கள்
வரிகளில்
பல கருத்துக்களை
முன் வைத்துள்ளீர்கள்
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
அப்பதான் அமைதியான சூழலில் மனிதனை காண முடியும்
நன்றி வாழ்த்துக்கள் மாஸ்டர்
கவிதை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
நன்றி நன்றி நன்றி ......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
மிக அருமை! தன்னை அறியா வயதில் கோவத்தின் கொடூரம்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள் கலை நிலா. :!+:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
சமுகத்தின் சரித்திரங்களில் சரிசெய்திடாத பிழைகளாக இன்னும் இவ்வாறு நிலவுகிறது அருமையான வரிகள் பாராட்டுகள் தோழரே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
யாதுமானவள் wrote:தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!
மிக அருமை! தன்னை அறியா வயதில் கோவத்தின் கொடூரம்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள் கலை நிலா. :!+:
நன்றி நன்றி யாதுமானவள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
@. @. @.முனாஸ் சுலைமான் wrote:பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
அருமையான மறுமொழி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
அருமையான வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........
முனாஸ் சுலைமான் wrote:பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...
ஆசுகவி அன்புடீன்
நன்றி! ஆசுகவி அன்புடீன் தோழரே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» நாம் நாமாக
» இன்னும் நண்பர்களே நாம் !
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» " நாம் "
» நாம் நாமாக
» இன்னும் நண்பர்களே நாம் !
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» " நாம் "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|