Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
+7
பாயிஸ்
lafeer
பர்ஹாத் பாறூக்
மீனு
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
11 posters
Page 1 of 1
அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
வெண் மேகங்களின் ஊர்வலம்-சூரியன்
காலைக் கதிர்கள் கவிதையோடு.
துகில்வுரித்த உடையை அணிந்து-எழுந்து
மனிதர்களும் சோம்பல் முறித்தனர்!
அரசியல் பேச்சுக்கள்.இடையில்-காலைக்
கடன் கழிக்க,விரைந்தனர்!
குளத்தோடு,உடலை உறவாடி-புதிய
ஆடைக்கு நிறமாறினர்.
வழியில் அவசர இறைவணக்கம்-கிடைத்த
தருணத்தில் பறிமாற்றம்.
நெற்றில் விபூதி இடமாற்றம்-நடையில்
அவசரத்தின் தேரோட்டம் !
கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு இரு இனத்தவர்கள் கலந்த வாழ்வு அருமையான வடிவம் மகிழ்ச்சி
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
சாதிக் wrote:கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு இரு இனத்தவர்கள் கலந்த வாழ்வு அருமையான வடிவம் மகிழ்ச்சி
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி
நன்றி தோழரே ,உங்கள் மறுமொழிக்கு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@:மீனு wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@: இளவலே .பர்ஹாத் பாறூக் wrote: கிராமத்து மண் வாசனை..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@: :”@:lafeer2020 wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
ஒரு காலைக் கடனை
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது
அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது
அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@: :”@: :!@!:lafeer2020 wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
பாயிஸ் wrote:ஒரு காலைக் கடனை
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது
அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
நன்றி தோழர் .உங்கள் மறு மொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
கிராமீய வாசம் அருமையாக வீசுகிறது உங்களின் வரிகளில் அனைத்தும் அற்புதம் தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
உண்மையான வாழ்க்கை இதுதானே கலை நிலா அவர்களே அருமையான பகிர்வு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
அன்பை விதைத்து ஆருயிர் வளர்க்கும்
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
௦ஹம்னா wrote:கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:
நன்றி ஹம்னா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
நன்றி தோழரே .*சம்ஸ் wrote:கிராமீய வாசம் அருமையாக வீசுகிறது உங்களின் வரிகளில் அனைத்தும் அற்புதம் தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
jasmin wrote:உண்மையான வாழ்க்கை இதுதானே கலை நிலா அவர்களே அருமையான பகிர்வு
உங்கள் உயர்ந்தக் கருத்துக்கு நன்றி,மல்லிகை !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
அப்துல்லாஹ் wrote:அன்பை விதைத்து ஆருயிர் வளர்க்கும்
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
மறுமொழி கவிதையாய் ,கவிதைக்கு ,கருத்தாய்..!நன்றி தோழரே .நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» என்றும் வாழும் இந்தியா (23-1-2013)
» பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» இரு முகங்கள், மூன்று கண்களுடன் உயிர் வாழும் அதிசயப் பூனை
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
» பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» இரு முகங்கள், மூன்று கண்களுடன் உயிர் வாழும் அதிசயப் பூனை
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|