Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
+7
பாயிஸ்
lafeer
பர்ஹாத் பாறூக்
மீனு
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
11 posters
Page 1 of 1
அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
வெண் மேகங்களின் ஊர்வலம்-சூரியன்
காலைக் கதிர்கள் கவிதையோடு.
துகில்வுரித்த உடையை அணிந்து-எழுந்து
மனிதர்களும் சோம்பல் முறித்தனர்!
அரசியல் பேச்சுக்கள்.இடையில்-காலைக்
கடன் கழிக்க,விரைந்தனர்!
குளத்தோடு,உடலை உறவாடி-புதிய
ஆடைக்கு நிறமாறினர்.
வழியில் அவசர இறைவணக்கம்-கிடைத்த
தருணத்தில் பறிமாற்றம்.
நெற்றில் விபூதி இடமாற்றம்-நடையில்
அவசரத்தின் தேரோட்டம் !
கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு இரு இனத்தவர்கள் கலந்த வாழ்வு அருமையான வடிவம் மகிழ்ச்சி
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
சாதிக் wrote:கிராமத்துக்கு சென்று வந்த உணர்வு இரு இனத்தவர்கள் கலந்த வாழ்வு அருமையான வடிவம் மகிழ்ச்சி
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்
கிராமத்து மண் வாசனை நன்றி நன்றி
நன்றி தோழரே ,உங்கள் மறுமொழிக்கு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@:மீனு wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@: இளவலே .பர்ஹாத் பாறூக் wrote: கிராமத்து மண் வாசனை..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@: :”@:lafeer2020 wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
ஒரு காலைக் கடனை
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது
அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது
அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
:”@: :”@: :”@: :”@: :!@!:lafeer2020 wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
பாயிஸ் wrote:ஒரு காலைக் கடனை
ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி திருப்தியை அடைந்த உணர்வு
இந்தக் கவிதையில் கிடைத்திருக்கிறது
அந்த காலைப்பொழுதுக்குள்ளும் ஒரு இன்ப வாழ்கை
ஒரு இதமான் பரிமாறல்
சிறப்பாக உள்ளது தோழரே
நன்றி தோழர் .உங்கள் மறு மொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
கிராமீய வாசம் அருமையாக வீசுகிறது உங்களின் வரிகளில் அனைத்தும் அற்புதம் தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
உண்மையான வாழ்க்கை இதுதானே கலை நிலா அவர்களே அருமையான பகிர்வு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
அன்பை விதைத்து ஆருயிர் வளர்க்கும்
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
௦ஹம்னா wrote:கணவனை கண்டவுடன்-பழையதை
கொடுத்து மனைவி உபசாரம்.
ஆரவாரமில்லா தூய அன்பு -என்றும்
கிராமத்தில் உயிர் வாழும்!
இதற்க்கு இணை ஏதுமுண்டோ. ://:-: ://:-: ://:-:
நன்றி ஹம்னா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
நன்றி தோழரே .*சம்ஸ் wrote:கிராமீய வாசம் அருமையாக வீசுகிறது உங்களின் வரிகளில் அனைத்தும் அற்புதம் தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
jasmin wrote:உண்மையான வாழ்க்கை இதுதானே கலை நிலா அவர்களே அருமையான பகிர்வு
உங்கள் உயர்ந்தக் கருத்துக்கு நன்றி,மல்லிகை !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பே கிராமத்தில் என்றும் உயிர் வாழும்!
அப்துல்லாஹ் wrote:அன்பை விதைத்து ஆருயிர் வளர்க்கும்
அன்னையின் கருணைபோல் அமைந்திட்ட நிலமன்றோ
வேசம் துறந்த நேசம் நிரம்பிய நெஞ்சங்கள்
வேராய் மண்ணில் தேசவிருட்சம் காப்பவை
உண்மை நிதர்சனம் உங்களின் வரிகளில்...நன்றி கலை
மறுமொழி கவிதையாய் ,கவிதைக்கு ,கருத்தாய்..!நன்றி தோழரே .நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» என்றும் வாழும் இந்தியா (23-1-2013)
» பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» இரு முகங்கள், மூன்று கண்களுடன் உயிர் வாழும் அதிசயப் பூனை
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
» பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்
» தண்ணீரில் ஒருநாள் வரை உயிர் வாழும் சிலந்திகள் கண்டுபிடிப்பு
» இரு முகங்கள், மூன்று கண்களுடன் உயிர் வாழும் அதிசயப் பூனை
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|