சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி Khan11

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

4 posters

Go down

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி Empty நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:21

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு:

நேரில் ஆஜராகாமல் இருக்க
அனுமதி கேட்ட மனு தள்ளுபடி



நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி I1108151தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில்
இருந்து விலக்கு கோரிய 2 மனுக்களை பெங்களூர் தனி நீதிமன்று தள்ளுபடி செய்து
உத்தரவிட்டது.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து
குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றில் நடந்து வருகிறது. இந்த வழக்கில்
சாட்சிகளிடம் விசாரணை முடிந்ததை தொடர்ந்து குற்றவியல் நடைமுறை சட்டம் 313 வது
பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்
என்று நீதிமன்றம் உத்தரவு போட்டது.
முதல் அமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு பல்வேறு அலுவல் பணிகள் இருப்பதாகவும் அவர்
‘இசட்’ பிரவு பாதுகாப்பு வளையத்துக்குள் வருவதாலும் அவர் நேரில் ஆஜராக இயலாது.
எழுத்துபூர்வமாக வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ்
மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தனித்தனியாக 2 மனுக்கள்
செய்யப்பட்டு இருந்தன.
இந்த மனுக்கள் மீது வக்கீல்களின் வாதம் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு
இருந்தது. நேற்று இந்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி
அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா
நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது ஜெயலலிதா எழுத்துப் பூர்வமாக அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம்
அளிக்க அனுமதி கோரிய மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் வேறு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் ‘தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி
இருப்பதால் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 14 ஆம்
திகதிக்கு பிறகு வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த
மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதற்கு மத்தியில் சசிகலா மற்றும் இளவரசி தரப்பு வக்கீல்களான வெங்கடேஷ்வரலு, அசோகன்
ஆகியோர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
‘வழக்கில் சாட்சிகளிடம் செய்த விசாரணை மற்றும் மறுவிசாரணையின்போது அவர்கள்
முரண்பாடாக அளித்த சாட்சியம் குறித்து அப்போதைய விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவை
அழைத்து விசாரிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தள்ளிவைப்பு
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 16 ஆம் திகதிக்கு (செவ்வாய்க்கிழமை) தள்ளிவைத்து
நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார். முன்னாள் விசாரணை அதிகாரியை விசாரிக்க
கோரும் மனு அன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி Empty Re: நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 12:44

எப்படியோ காலம் கடந்து போச்சு . :!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி Empty Re: நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

Post by jasmin Mon 15 Aug 2011 - 12:55

அஜால் உஜால் ஜெ ஜெ ....இவளெல்லாம் இன்று தமிழகத்தின் முதல் மந்திரி தலை எழுத்து ஐயா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி Empty Re: நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

Post by lafeer Mon 15 Aug 2011 - 13:01

நடக்கட்டும் நடக்கட்டும்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி Empty Re: நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொல்கத்தா மைதானத்தில் கங்குலிக்கு அனுமதி மறுப்பு: யார் நீங்கள்? என்று கேட்ட ஐ.சி.சி. அதிகாரி
» 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி
» பார்க்காமல் இருக்க முடியவில்லை!!!!! பார்த்தாலும் இருக்க முடியவில்லை!!!!
» பார்க்காமல் இருக்க முடியவில்லை !!!!! பார்த்தாலும் இருக்க முடியவில்லை !
» " தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க! "

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum