Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
4 posters
Page 1 of 1
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
[img]http://www.thinakaran.lk/2011/08/18/i2.jpg[/img
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
டில்லி:
தடையை மீறுவோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் தெளிவாகத் தெரிவித்தனர். இதனால்தான் அன்னாவும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட நேரிட் டது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரே கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து நேற்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா கூடியதும் பிரதமர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவரது அறிக்கையின் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கீட செய்தபடி இருந்தனர்.
பிரதமர் கூறுகையில், தாங்கள் வகுத்த ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹஸாரே வலியுறுத்தினார். அது குறித்து அரசு பரிசீலித்த லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரினர். பொலிஸாரும் நிபந்தனைகளுக்குட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்று அனுமதித்தனர். ஆனால் அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் தடைகளை மீறுவோம் என்றும் தெளிவாக கூறினர். இதனால் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் எடுக்க நேரிட்டது. வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம். உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. தற்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
டில்லி:
தடையை மீறுவோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவினர் தெளிவாகத் தெரிவித்தனர். இதனால்தான் அன்னாவும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட நேரிட் டது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரே கைது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து நேற்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா கூடியதும் பிரதமர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவரது அறிக்கையின் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கீட செய்தபடி இருந்தனர்.
பிரதமர் கூறுகையில், தாங்கள் வகுத்த ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹஸாரே வலியுறுத்தினார். அது குறித்து அரசு பரிசீலித்த லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம்.
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரினர். பொலிஸாரும் நிபந்தனைகளுக்குட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்று அனுமதித்தனர். ஆனால் அந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மேலும் தடைகளை மீறுவோம் என்றும் தெளிவாக கூறினர். இதனால் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் எடுக்க நேரிட்டது. வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம். உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
ஊழலை ஒழிக்க எந்த மாய மந்திரமும் நம்மிடம் இல்லை. தற்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
அன்னா ஹசாரே இப்போது puplicity விரும்பியாகிவிட்டார். இந்தப் போராட்டம் இப்போது முழுக்க முழுக்க அரசியலாகிவிட்டது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம், தடைகளை மீற மாட்டோம், நிபந்தனைகளுக்கு உட்படுவோம் என்று அவர்கள் கூறியிருந்தால் நிச்சயம் போராட்டத்தை அனுமதித்திருப்போம். உயர்ந்த நோக்கங்களுடன் அன்னா ஹஸாரே போராடி வந்தாலும் அவர் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைதியை நிலைநாட்ட பொலிஸார் மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையையே எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்.
உண்மை தான் நண்பன்
காந்தீய வழியில் நடக்கின்றேன் என்று சொல்லும் ஒரு மனிதர் ஒரே நாளில் முன்று மாநிலங்களுக்கு விமானத்தில் பறந்து சென்று அவற்றின் முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழ்த்துவதும் அங்கு பணம் தண்ணீராய் இறைக்கப்படுவதும்.
ஒன்று தெரியுமா நிதிபதி சாவந்த் கமிஷன் இவர் மிது கூரிய முறைகேடுகளுக்கான புகாருக்கு மனிதர் இது வரையில் வாய் திறக்கவே இல்லை..
மகாத்மா வின் பெயரில் இங்கு நடமாடும் பாசிசம் பேசும் கதராடை,
இவர் ஊழல் ஐ காட்டி முன் வைக்கும் கால் முள்ளில் வைத்த கால்....
Re: அன்னா ஹஸாரேவைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை - பிரதமர்
அன்னா ஹசாரா பப்லிசிடி விரும்பி மட்டுமல்ல பெரும் குழப்ப வாதி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|