Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
Page 1 of 1
கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே கள்ளத் தொடர்பு காரணமாக பாலிடெக்னிக் மாணவர் வெட்டி கொல்லப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசெய்தலையைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பாலம்மாள். இவர்களுக்கு பாலமுருகன், சோலைச்சாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் சாயர்புரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். முனீஸ்வரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த நவதானிய வியாபாரி தங்கதுரையின் மனைவி சுசீலாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த தங்கதுரை இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் தொடர்பு நீடித்தது.
கடந்த 7 மாதத்திற்கு முன்பு பாலமுருகன் சுசீலாவை வெளியூருக்கு அழைத்து சென்று விட்டார். இது குறித்து தங்கதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வெளியூருக்கு சென்ற இருவரையும் மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்கத்துரை சுசீலாவை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. சுசீலாவை சாயர்புரம் நடுவங்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பிறகும் பாலமுருகன், சுசீலாவுடன் வைத்திருந்த தொடர்பை துண்டிக்கவில்லை. இருவரும் பேசிப் பழகி வந்தனர். இது தொடர்பாக தங்கதுரைக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை பாலமுருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பலியானார். பொதுமக்கள் தங்கத்துரையை பிடித்து எப்போதும் வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசெய்தலையைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பாலம்மாள். இவர்களுக்கு பாலமுருகன், சோலைச்சாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் சாயர்புரத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். முனீஸ்வரன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த நவதானிய வியாபாரி தங்கதுரையின் மனைவி சுசீலாவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த தங்கதுரை இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் தொடர்பு நீடித்தது.
கடந்த 7 மாதத்திற்கு முன்பு பாலமுருகன் சுசீலாவை வெளியூருக்கு அழைத்து சென்று விட்டார். இது குறித்து தங்கதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வெளியூருக்கு சென்ற இருவரையும் மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்கத்துரை சுசீலாவை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. சுசீலாவை சாயர்புரம் நடுவங்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பிறகும் பாலமுருகன், சுசீலாவுடன் வைத்திருந்த தொடர்பை துண்டிக்கவில்லை. இருவரும் பேசிப் பழகி வந்தனர். இது தொடர்பாக தங்கதுரைக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை பாலமுருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பலியானார். பொதுமக்கள் தங்கத்துரையை பிடித்து எப்போதும் வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» திருவாரூர் அருகே 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை
» குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
» மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது
» மனைவி, மகள் முன்னிலையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
» குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
» மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது
» மனைவி, மகள் முன்னிலையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|