Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
5 பொலிஸார் சுட்டுக் கொலை;
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது
எகிப்து அரசு அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தால் எகிப்து பொலிஸார் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்த நாடு மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது என எகிப்து அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டு இடையே சினாய் என்ற இடத்தில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த எகிப்து பொலிஸ் வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவத்தில் எகிப்து தரப்பில் 5 பொலிஸார் பலியாயினர். நடைபெற்ற சம்பவத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்று மன்னிப்பு கோரியது. அதேசமயம் எகிப்து நாட்டில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சினாய் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கான அந்நாட்டு தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டது. இந் நிலையில் மேற்படி சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசு எகிப்திடம் மன்னிப்புக் கோரியது.
எனினும் இச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டால் மாத்திரம் போதாது என எகிப்து குறிப்பிட்டுள்ளது. இது குறித்து எகிப்து அரசு குறிப்பிட்டுள்ளதாவது, “இச் சம்பவம் குறித்து இஸ்ரேலின் அறிவிப்பு சாதகமாகவே உள்ளது. எனினும் இந்த அறிவிப்பு மாத்திரம் போதாது. இச் சம்பவம் குறித்து இஸ்ரேல் அரசு விசாரணை நடத்த வேண்டும்.
எகிப்து அரசு இஸ்ரேலுடன் தொடர்ச்சியாக நல்லுறவுவை பேணி சமாதானத்தை காத்து வருகிறது. இஸ்ரேலும் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக கூடி 2 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் தூதரக கட்டித்தின் மீது ஏறி இஸ்ரேல் தேசிய கொடியை அவிழ்த்து எறிந்தார்.
இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது
எகிப்து அரசு அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தால் எகிப்து பொலிஸார் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அந்த நாடு மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது என எகிப்து அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டு இடையே சினாய் என்ற இடத்தில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த எகிப்து பொலிஸ் வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவத்தில் எகிப்து தரப்பில் 5 பொலிஸார் பலியாயினர். நடைபெற்ற சம்பவத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்று மன்னிப்பு கோரியது. அதேசமயம் எகிப்து நாட்டில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் உடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சினாய் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கான அந்நாட்டு தூதுவரை திருப்பி அழைத்துக் கொண்டது. இந் நிலையில் மேற்படி சம்பவத்திற்கு இஸ்ரேல் அரசு எகிப்திடம் மன்னிப்புக் கோரியது.
எனினும் இச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டால் மாத்திரம் போதாது என எகிப்து குறிப்பிட்டுள்ளது. இது குறித்து எகிப்து அரசு குறிப்பிட்டுள்ளதாவது, “இச் சம்பவம் குறித்து இஸ்ரேலின் அறிவிப்பு சாதகமாகவே உள்ளது. எனினும் இந்த அறிவிப்பு மாத்திரம் போதாது. இச் சம்பவம் குறித்து இஸ்ரேல் அரசு விசாரணை நடத்த வேண்டும்.
எகிப்து அரசு இஸ்ரேலுடன் தொடர்ச்சியாக நல்லுறவுவை பேணி சமாதானத்தை காத்து வருகிறது. இஸ்ரேலும் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக கூடி 2 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் தூதரக கட்டித்தின் மீது ஏறி இஸ்ரேல் தேசிய கொடியை அவிழ்த்து எறிந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
என்னத்த கிழிக்க போகுது எகிப்து அரசு ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இஸ்ரேல் மன்னிப்பு கோரினால் மாத்திரம் போதாது எகிப்து அரசு அறிவிப்பு
:#: :#:kalainilaa wrote:என்னத்த கிழிக்க போகுது எகிப்து அரசு ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» எகிப்து ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோருக்காக ஆளும் இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» பாக். அரசு மன்னிப்பு கேட்க பங்களாதேஷ் அழுத்தம்
» நிபுணர் குழுவின் அறிக்கை அரசியல் நோக்கம் சார்ந்தது! இஸ்ரேல் அறிவிப்பு
» ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 130 வீடுகளை அமைக்கிறது இஸ்ரேல் அரசு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» பாக். அரசு மன்னிப்பு கேட்க பங்களாதேஷ் அழுத்தம்
» நிபுணர் குழுவின் அறிக்கை அரசியல் நோக்கம் சார்ந்தது! இஸ்ரேல் அறிவிப்பு
» ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 130 வீடுகளை அமைக்கிறது இஸ்ரேல் அரசு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|