சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது Khan11

மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது

Go down

மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது Empty மன்னார்குடி அருகே பயங்கரம்: கழுத்தை நெரித்து சிறுவன் கொலை; கல்லூரி மாணவர் கைது

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 10:13

மன்னார்குடி, ஆக. 26-


திருவாரூர்
மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காணூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்
காமராஜ். கூலி தொழிலாளி. அவரது மனைவி கலையரசி. திருமணமாகி 10 ஆண்டுகள்
ஆகிறது. இவர்களுக்கு மதன். (வயது 8), மாஸ் (8) ஆகிய மகன்கள் உண்டு.மாஸ்
அங்கு உள்ள தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று
காமராஜ் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். கலையரசி கூலி வேலைக்கு
சென்று விட்டு மாலை நேரம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது மூத்த மகன்
மதன் மட்டும் இருந்தார். இளைய மகனை காணவில்லை. பதறிபோன கலையரசி தனது மகனை
பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது அங்கு உள்ள வாய்க்காலில் முங்கில்
செடி அடியில் மாஸ் பிணமாக கிடந்தான்.இதனை பார்த்த கலையரசி கதறி துடித்தார்.

இதுகுறித்து
மன்னார்குடி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்
ரஞ்சித் சிங், சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார்
விரைந்து சென்றனர். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஹோமோ
செக்ஸ்சுக்காக சிறுவன் மாஸ் கழுத்தை நெரித்து கொலை செய்ப்பட்டு உள்ளான்.
அவனை கல்லூரி மாணவர் ஜோதி ராமலிங்கம் கொலை செய்து உள்ளார்.போலீசார் அவரை
கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து
உள்ளது,

அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜோதி
ராமலிங்கத்துக்கு ஹோமோ செக்ஸ் மீது அதிகம் ஆர்வம் உண்டு. பல பெண்களை செக்ஸ்
மோகத்தில் கேலி செய்வது உண்டு. இதற்காக ஊர் பஞ்சாயத்தில் பேசப்பட்டு
தண்டனை பெற்று உள்ளார். சிறுவன் மாஸ்சிடம் ஜோதி ராமலிங்கம் அடிக்கடி ஹோமோ
செக்ஸ் கொண்டு உள்ளார்.

அதன்படி நேற்று மாலை அவர்
சிறுவனிடம் ஹோமோ செக்ஸ் கொண்டு உள்ளார். சிறுவன் மாஸ் வேதனை தாங்காமல்
வீட்டில் கூறி விடுவதாக தெரிவித்து உள்ளான்.பயந்து போன ஜோதி ராமலிங்கம்,
சிறுவன் மாஸ்சை கழுத்தை நெரித்து உள்ளார். இதில் சிறுவன் இறந்து உள்ளான்.
அதிர்ச்சி அடைந்த ஜோதி ராமலிங்கம் சிறுவனின் பிணத்தை கால்வாயில் வீசி
சென்று உள்ளார். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருதலை காதலால் விபரீதம் - கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்
» கள்ளத்தொடர்பு- ஓட்டப்பிடாரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக் கொலை
» 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
» படுக்கையில் சிறுநீர் கழித்ததால் சிறுவன் கொலை: பெற்றோர் கைது!
» மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கெடுத்தார் கல்லூரி தலைவர்- மாணவர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum