Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு
4 posters
Page 1 of 1
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான இடங்களில் 53 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
வளையல்கார தெருவில் இருந்த செல்வ விநாயகர் கோவில் கடந்த மாதம் இடிக்கப்பட்டது. இந் நிலையில் அந்த இடத்தில் ஐந்தரை அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன. இந் நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் விநாயகர் சிலை திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. ரமேஷ்பாபு, ஏராளமான போலீசாருடன் அங்கு வந்தார்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அந்த அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலைக்குத் தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி காவேரி, மகன்கள் பாரி, தசரதன், மகன் தேவி ஆகிய 5 பேர் மீது சந்தேகம் உள்ளதாக பொது மக்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து அந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான இடங்களில் 53 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
வளையல்கார தெருவில் இருந்த செல்வ விநாயகர் கோவில் கடந்த மாதம் இடிக்கப்பட்டது. இந் நிலையில் அந்த இடத்தில் ஐந்தரை அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன. இந் நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் விநாயகர் சிலை திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. ரமேஷ்பாபு, ஏராளமான போலீசாருடன் அங்கு வந்தார்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அந்த அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலைக்குத் தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி காவேரி, மகன்கள் பாரி, தசரதன், மகன் தேவி ஆகிய 5 பேர் மீது சந்தேகம் உள்ளதாக பொது மக்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து அந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு
யார் செய்தது மதங்கள் மதிக்கப்படாத நாட்டில் சுதந்திரம் இல்லை யென்றுதான் பெருள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைப்பு
நேசமுடன் ஹாசிம் wrote:யார் செய்தது மதங்கள் மதிக்கப்படாத நாட்டில் சுதந்திரம் இல்லை யென்றுதான் பெருள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
» இணை வைப்பு
» லண்டன் சிறையில் திடீர் கலவரம்: தீ வைப்பு
» வெளிநாடுகளில் விநாயகர்
» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
» இணை வைப்பு
» லண்டன் சிறையில் திடீர் கலவரம்: தீ வைப்பு
» வெளிநாடுகளில் விநாயகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|