சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து Khan11

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

Go down

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து Empty இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:58

சம்பு+ர் அனல் மின் நிலையம்:

இலங்கை-இந்தியா
ஒப்பந்தம் நேற்று
கைச்சாத்து




கொழும்பில் ஆவணங்கள் பரிமாற்றம்

500 மில்லியன் அமெ. டொலர் செலவு

500 மெகாவாற்ஸ் மின்சாரம்
உற்பத்தி


எம்.எஸ். பாஹிம்

500 மெகா வாற்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் திருகோணமலை சம்பூர் அனல் மின்
நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில்
கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து N1இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா
சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கைச்சாத்திட்ட
னர்.
மின்சார சபையும் என்.ரீ.பீ.சி. கம்பனியும் இணைந்து ஆரம்பிக்கும் முதலீட்டு
சபையின் அனுமதியுள்ள கூட்டுக் கம்பனியினூடாக அனல் மின் நிலையம்
நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதோடு இதற்கான
செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன.

இதற்கு இந்தியா 200 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர்
காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின்
நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும் 25 வருடங்களுக்கு குறித்த ஒப்பந்தம்
அமுலில் இருக்கும்.
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் நேற்று கலதாரி ஹோட்டலில்
நடைபெற்றது. இந்த வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அமைச்சின்
செயலாளர் பொ எம்.எம்.சி. பேர்டிணன்டஸ், இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா
சங்கர், மின்சார சபை தலைவர் விமலதர்ம உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் பேர்டிணன்டஸ்; இலங்கையின் மின்சாரத்
தேவை வருடாந்தம் 8- 9 வீதத்தினால் அதிகரித்து வருகிறது. 1985 களிலும் அனல் மின்
நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட போதும் பல காரணங்களினால் அது தடைப்பட்டது.
சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2006 இல் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கு 500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா சங்கர் கூறியதாவது;
இரு பிரதான மின்சார நிறுவனங்கள் இணைந்து சம்பூர் அனல் மின் நிலைய பணிகளை
முன்னெடுக்க உள்ளன. இதற்காக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. இதனை 2016
நடுப்பகுதிக்குள் துரிதமாக பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உயர் மட்ட
குழு கண்காணிக்கும் இலங்கையின் மின்சாரத் தேவையை இந்த திட்டம் நிறைவு செய்யும்
என்றார்.
மின்சார சபைத் தலைவர் வி. அபேவிக்ரம கூறியதாவது;
2005 இல் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்ததையடுத்தே இதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன. முதற்தடவையாக மின்சார சபை வேறு நாட்டுடன் கூட்டிணைந்து இத்தகைய
திட்டமொன்றை முன்னெடுக்கிறது என்றார்.
இந்திய உயர் ஸ்தானிகர் அசோக்கே காந்தா கூறியதாவது;
இந்த கூட்டுத்திட்டத்துக்கு இரு நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இரு
நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை
மேலும் மேம்படுத்தும் இதற்கான பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும். இதற்கு இந்தியா
200 மில்லியன் கடனுதவி வழங்குகிறது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum