Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
+4
எந்திரன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
kalainilaa
8 posters
Page 1 of 1
என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
இளமைக் காலத்தில்,
சமையல் அறியாத நேரத்தில்,
நடத்திய விருந்து!
வெந்தது பாதி,
வேகாதது பாதி,
இருந்தும் உண்ட விருந்து!
அரிசியின் ரகங்கள்
கூட்டணி சேர
தோப்புக்குள் விருந்து !
விடலைகளின் மகிழ்ச்சியில்,
உப்பு காரம் மணமில்லாமல்,
மனம் விரும்பிய விருந்து!
யார் அங்கே!
விடலையாய் நான் மீண்டும் மாறிட
அழைத்துப் போங்கள்!
இந்த அவரச உலகத்தை
நான் மறந்து வாழ!
என்னை நானே பார்த்துக்கொள்ள !
தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
( கலைநிலா )சமையல் அறியாத நேரத்தில்,
நடத்திய விருந்து!
வெந்தது பாதி,
வேகாதது பாதி,
இருந்தும் உண்ட விருந்து!
அரிசியின் ரகங்கள்
கூட்டணி சேர
தோப்புக்குள் விருந்து !
விடலைகளின் மகிழ்ச்சியில்,
உப்பு காரம் மணமில்லாமல்,
மனம் விரும்பிய விருந்து!
யார் அங்கே!
விடலையாய் நான் மீண்டும் மாறிட
அழைத்துப் போங்கள்!
இந்த அவரச உலகத்தை
நான் மறந்து வாழ!
என்னை நானே பார்த்துக்கொள்ள !
தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
என்னையும் சேர்த்து அழைத்துப்போங்க கலைநிலா தோழரே அந்த சிறிசுகளுடன்..
அருமையான கவிதை
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
என்னையும் சேர்த்து அழைத்துப்போங்க கலைநிலா தோழரே அந்த சிறிசுகளுடன்..
அருமையான கவிதை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
பசுமை நினைவுகளை கவியாக்கி எங்களுடன் பகிர்ந்து எங்களையும் அழைத்து சென்ற விதம் அருமை
வாழ்த்துகள் தோழரே
வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
:!#: :!#: நானும் வருகிறேன்.
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
:!#: :!#: நானும் வருகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
*சம்ஸ் wrote:பசுமை நினைவுகளை கவியாக்கி எங்களுடன் பகிர்ந்து எங்களையும் அழைத்து சென்ற விதம் அருமை
வாழ்த்துகள் தோழரே
நன்றி நண்பா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
இளமையில் தொலைத்தவை ஏராளம் ..
வளமிகு நினைவுகளோ தாராளம்..
களவறியாப் பருவமது கன்றாய் திரிந்து
உளமகிழ்ந்து கூட்டாஞ்சோறு உண்டதும்
குளம்கண்டு கல்லெறிந்து களம் கண்ட பருவமது..!
அப்பருவத்தினை அருமையாய்க் கொணர்ந்த கலைநிலா எமது பாராட்டுகள்கொஞ்சமும் விலையிலா பெற்று மகிழ்க..!
வளமிகு நினைவுகளோ தாராளம்..
களவறியாப் பருவமது கன்றாய் திரிந்து
உளமகிழ்ந்து கூட்டாஞ்சோறு உண்டதும்
குளம்கண்டு கல்லெறிந்து களம் கண்ட பருவமது..!
அப்பருவத்தினை அருமையாய்க் கொணர்ந்த கலைநிலா எமது பாராட்டுகள்கொஞ்சமும் விலையிலா பெற்று மகிழ்க..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
மிக மிக அருமையான வரிகள் தோழரே பாராட்டுகள்
அழைத்துப் போங்கள் அந்த இன்பந்தரும் இடத்திற்கு
ஏக்கம் நிறையுமா ??
அழைத்துப் போங்கள் அந்த இன்பந்தரும் இடத்திற்கு
ஏக்கம் நிறையுமா ??
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
நிலை குலையச்செய்த கலைநிலா வின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒரு படைப்பு..தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
எவ்வளவு இழந்துவிட்டோம் இந்த இயந்திர வாழ்க்கையில்.
தன்னை திரும்பவும் வசந்த காலத்தின் வண்ண நினைவுகளுக்குள் அழைத்துக்கொள்ளச் சொல்லும் கவிஞன் அது நடக்காது என்று தெரிந்தும் அவனது மனதில் ஏக்கதிலாலான எண்ணங்களை எழுத்தோவியமாக்கும் போது இங்கே இறந்த காலம் நம் இதயத்தை என்னவோ செய்கிறது...
இவர் இப்ப ரொம்பத்தான் மாறிப் போனார்..
கவிஞரின் கைப்பேனாவின் திசையும் எல்லையும் மாறிப் போய் விட்டதாக நினைக்கிறேன்...
அவரது இம்மாதிரியான அழகான படைப்புகளுக்கு சேனையுடன் சேர்ந்து நானும் அவரது எழுத்தாணியில் இதழ் பதிக்கிறேன்...
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
:”@: :”@: :”@:எந்திரன் wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
நண்பன் wrote:தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
:!#: :!#: நானும் வருகிறேன்.
நீங்கள் இல்லாமலா . @. @. @. :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
கலைவேந்தன் wrote:இளமையில் தொலைத்தவை ஏராளம் ..
வளமிகு நினைவுகளோ தாராளம்..
களவறியாப் பருவமது கன்றாய் திரிந்து
உளமகிழ்ந்து கூட்டாஞ்சோறு உண்டதும்
குளம்கண்டு கல்லெறிந்து களம் கண்ட பருவமது..!
அப்பருவத்தினை அருமையாய்க் கொணர்ந்த கலைநிலா எமது பாராட்டுகள்கொஞ்சமும் விலையிலா பெற்று மகிழ்க..!
உங்கள் தமிழோடு சொன்ன கூட்டாஞ்சோறு உண்டது கண்டு மீட்டு தருமோ அந்த பழைய வண்ணத்தை ,என்று கேட்க தோன்றுகிறது .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
kalainilaa wrote:நண்பன் wrote:தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
நானும் வருகிறேன்.
நீங்கள் இல்லாமலா .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
அப்துல்லாஹ் wrote:நிலை குலையச்செய்த கலைநிலா வின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒரு படைப்பு..தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
எவ்வளவு இழந்துவிட்டோம் இந்த இயந்திர வாழ்க்கையில்.
தன்னை திரும்பவும் வசந்த காலத்தின் வண்ண நினைவுகளுக்குள் அழைத்துக்கொள்ளச் சொல்லும் கவிஞன் அது நடக்காது என்று தெரிந்தும் அவனது மனதில் ஏக்கதிலாலான எண்ணங்களை எழுத்தோவியமாக்கும் போது இங்கே இறந்த காலம் நம் இதயத்தை என்னவோ செய்கிறது...
இவர் இப்ப ரொம்பத்தான் மாறிப் போனார்..
கவிஞரின் கைப்பேனாவின் திசையும் எல்லையும் மாறிப் போய் விட்டதாக நினைக்கிறேன்...
அவரது இம்மாதிரியான அழகான படைப்புகளுக்கு சேனையுடன் சேர்ந்து நானும் அவரது எழுத்தாணியில் இதழ் பதிக்கிறேன்...
வர வர உங்கள் மறுமொழிக்கு ரொம்பதான் ஆசைப்பட வைத்துவிட்டிர்கள்.ஏக்கம் கலந்த பார்வையோடு .
எழுத்து எனபது எண்ணம் .மறுமொழி எனபது பூமாலை.பூமாலைக்கு ஆசைப்படாதவர்கள் உண்டோ ?
உங்கள் எழுத்துகள் வாசம் வீசும் மலராய் மாறி மாலையாய் கிடைக்கும் போது,மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.
எல்லா மாற்றமும் உங்களை கண்ட பிறகே .உங்கள் எழுத்தின் தாக்கமாய் கூட இருக்கலாம் .
உங்கள் மனமும் தமிழும் வாழ்த்தும்போது .உள்ளம் மகிழ்கிறது.
இன்னும் கிடக்கவேண்டும் என்று மனம் ஏக்கம் கொள்கிறது .நன்றி நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
» கேள்வி …(கலைநிலா கவிதை )
» மாம்பழம் .கவிதை (கலைநிலா)
» துணை ( கலைநிலா கவிதை)
» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
» கேள்வி …(கலைநிலா கவிதை )
» மாம்பழம் .கவிதை (கலைநிலா)
» துணை ( கலைநிலா கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|