சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...? Khan11

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?

Go down

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...? Empty குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 16:26

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...? Breastfeed-jpg-1042



ஒவ்வொரு குழந்தையும் நமக்கு புதிய உலகம் ஒன்றைப்
பரிசளிக்கிறது. செல்லச் சிணுங்கல்களும் கொஞ்சல் பேச்சுகளும் நிறைந்த அந்த
உலகமே ஒவ்வொரு மனிதனின் பசுமை மாறாத வசந்த காலம். சிரிப்பும், அழுகையும்
சிணுங்கலுமாகக் கழியும் ஓராயிரம் கதைகளைச் சொல்லிச் செல்லும் குழந்தைகளின்
உலகத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம்?


தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து தலைமுறை தலைமுறையாகப் பேசிக்
கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் தாய்ப்பாலைத் தவிர்த்து புட்டிப்பால்
ஊட்டுகிற தாய்கள், தங்களின் குழந்தை குறித்து என்ன நினைக்கிறார்கள்?

குழந்தைகள் நம்மைப் போல சர்வசுதந்திரத்தோடு வாழப் பிறந்த ஜீவன்களே....
ஆனால், நள்ளிரவில் 'வீல்' என்று வீறிடும் குழந்தை எதற்காக அழுகிறது எனத்
தெரியாமலேயே நாம் டாக்டரைத் தேடி ஓடுகிறோம்.

'என் குழந்தை ஒல்லியாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் உடம்பு
தேறுவதில்லை' என்று வருத்தப்படுகிற பெற்றோர் ஒரு பக்கம்; 'என் குழந்தை கொழு
கொழுவென்று இருக்கிறது' என்று பெருமைப்படுகிற பெற்றோர் மறுபக்கம். இந்த
இரண்டு தரப்புமே அந்தக் குழந்தைகளின் வளர்ச்சி இயல்பானதாக இல்லை என்பதைப்
புரிந்துகொள்வதில்லை. மனிதனின் இயல்பான பரிணாம வளர்ச்சிதான் அவனை முழு
மனிதனாக உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கியத்துடன் வளரச் செய்கிறது. இதே
ஆரோக்கியமும் பரிணாம வளர்ச்சியும் உங்கள் குழந்தைக்கு வேண்டாமா?

இன்றைய பெற்றோரில் பாதிக்கும் மேலானவர்கள், தங்களுக்கு 'குழந்தை
வளர்ப்பு' பற்றி எதுவுமே தெரியவில்லை என்று அச்சப்படுகிறார்கள். ஆமாம்....!
அதனால்தான் நாம் டாக்டர்களை நம்பியே குழந்தையை வளர்க்கிறோம்!

சதாகாலமும் மருந்து உண்ணுவதையோ, மருத்துவரிடம் செல்வதையோ குழந்தைகள்
விரும்புவதில்லை. அம்மாவின் மார்புச் சூட்டில் கிடைக்கும் நிம்மதியையும்,
சுகத்தையும் ஒரு குழந்தைக்கு எந்த மருத்துவம் கொடுத்து விட முடியும்?

அம்மாவின் கருப்பையின் வெப்பத்தில் வளர்ந்த குழந்தைக்கு, வெளியில் வந்த
பிறகு இந்த அரவணைப்பும் அன்பும் கிடைக்கிறதா? சில தாய்மார்கள் தம்
குழந்தையை தொட்டுத் தூக்குவதற்குக்கூட அச்சப்படுகிறார்களே.... ஏன்?
குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு என்னென்ன உணவுகள் தேவை என்று பார்த்துக்
கொடுக்காமல், நம் நாவின் ருசிக்கு என்னென்ன வேண்டாத உணவுகள் பழக்கப்பட்டதோ
அதை எல்லாம் குழந்தைக்கும் கொடுக்கிறோமே... இதையெல்லாம் பெற்றோர் ஏன்
யோசிப்பதில்லை?

கடுமையான கண்டிப்பும் கட்டற்ற சுதந்திரமும் ஒரு குழந்தையின் வாழ்வை
எவ்விதம் திசை திருப்புகிறது என்பதை எத்தனை இளம் பெற்றோர்
அறிந்திருக்கிறார்கள்? நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல இல்லாமல்,
அதற்குப் புறம்பாக குழந்தை பிறந்தால் அதை நமது மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது
ஏன்? எந்தக் குழந்தை பிறந்தாலும், அந்தக் குழந்தையின் வருகையால்
உற்சாகமடைந்து அதனை சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதுதானே பெற்றோர் கடமை?

குழந்தையை பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதுதானே ஒரு நல்ல தாய்க்கு அழகு!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா..
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?
» குழந்தைகளை ஊக்குவியுங்கள்!
» விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum