Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
+2
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
6 posters
Page 1 of 1
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார்.
அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை. கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா.
தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது. இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.
http://puthiyaulakam.com/?p=7765
அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள். ‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது. பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை. கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது. இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா.
தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது. இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.
http://puthiyaulakam.com/?p=7765
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
iyoo என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆமா ஏன் இப்படி எல்லாரும் ஓடுறாங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
puthiyaulakam wrote:iyoo என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
எங்கே மதன் அழைத்து செல்ல அதையும் சொல்லுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
puthiyaulakam wrote:இயூ என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
ஆமா எல்லோரும் எங்க ஓடறீங்க ? ஆவிய பிடிக்க ஒடறீங்களா இல்ல ஆவி உங்கள பிடிச்சுடப்போகுதுங்கற பயத்துல ஒடறீங்களா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
யாதுமானவள் wrote:puthiyaulakam wrote:இயூ என்னையும் கூடிடு போங்கப்பா.... :,;:முனாஸ் சுலைமான் wrote:வாங்க சேர்ந்து :,;: :,;:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆவியா கொஞ்சம் இருங்க :,;: :,;: :,;:
சார் நானும் வருகிறேன் :,;: :,;:
தகவலுக்கு நன்றி மதன்
ஆமா எல்லோரும் எங்க ஓடறீங்க ? ஆவிய பிடிக்க ஒடறீங்களா இல்ல ஆவி உங்கள பிடிச்சுடப்போகுதுங்கற பயத்துல ஒடறீங்களா?
இது நல்ல கேள்வி ஒன்று தூங்கி எழுந்து வந்து பதில் சொல்லுகிறேன் சரியா அக்கா இப்ப தூங்க பயமாக உள்ளது எனக்கு ஆவிய நினைத்து :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
:”: :”: :”: :’|: :’|: :’|:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
kalainilaa wrote::”: :”: :”: :’|: :’|: :’|:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
இப்படி செய்தால் எனக்கு உறக்கம் வரும் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
:”: :”: :”:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
நண்பன் wrote::”: :”: :”:*சம்ஸ் wrote:நண்பன் wrote:kalainilaa wrote:ஆவி சொல்கிறது ....
ஆவியோட பாதி நீ ,
இருக்கும் போது நீ பாவி
இறந்த பின்னும் படுத்தும்
ஆவி நான் .
மொத்தத்தில் உன் பிறவி
பாதி ,பாவி ,பாதி ஆவி,
இரண்டும் செய்த கலவை நீ .
மதனை இப்படி குளப்பி விட்டீர்கள் மாஸ்டர் :”: :”:
நானும் குளம்பி விட்டேன் நண்பன் @.
பாவி வந்தாலும் ஆவி வந்தாலும் ஒரே போடு தான் .நான் சிங்கம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஆமா அரிவாள் முழுக்க தக்காளி சட்ணியா சிவப்பாருக்கே அதான் கேட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
ஹல்லோ என்ன கிண்டலா ?ரத்தம் அது .ஆமா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
பயப்படதீங்க காஞ்சனா அக்கா ஏன்டா ஆள்தான் .... அவகிட்ட சொல்லி இந்த பேயை விரட்ட சொல்றன் #+
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
என்னது ரத்தமா போங்க சார் பயமுறுத்தாமkalainilaa wrote:ஹல்லோ என்ன கிண்டலா ?ரத்தம் அது .ஆமா .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)
காஞ்சனாவோடு நிறுத்திக்கொள்ளுங்க காஞ்சனா மாலா நம்மாழு ஆமாputhiyaulakam wrote:பயப்படதீங்க காஞ்சனா அக்கா ஏன்டா ஆள்தான் .... அவகிட்ட சொல்லி இந்த பேயை விரட்ட சொல்றன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திடீர் குழியில் எலும்புகள் புதைத்தது ஆவியின் அட்டகாசமா? – திகில் சம்பவம்
» 20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!
» மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்லறைகள் ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்பு
» மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» 20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!
» மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய கல்லறைகள் ஹல்தும்முல்லையில் கண்டுபிடிப்பு
» மூவாயிரம் (3000) பேருக்கு "AIDS" பரப்பியவன் கைது...!!!!!!
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|