Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
3 posters
Page 1 of 1
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
பிரதமருக்கு நிதியமைச்சகம் எழுதிய கடிதத்தினால் பெரும் சர்ச்சை ;
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க
பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
புதுடில்லி
2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், பெரிய
அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த ஞாயிறு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவைச் சந்தித்தார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர்
சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது’ என பிரதமர்
அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் சமீபத்தில்
வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில்
சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என பா.
ஜ. உட்பட எதிர்க் கட்சிகள் பலவும் கோரி வருகின்றன.
அதே நேரத்தில் பிரதமர்
அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் மத்திய அரசில் உள்ள இரண்டு மூத்த
அமைச்சர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடித விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை, அதே நாட்டிற்கு வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு முறைப் பயணமாக
சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயோர்க் நகரில் சனிக்கிழமை
சந்தித்துப் பேசினார்.
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி;
பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பி கடிதம் தொடர்பாக நிபுணர்களின்
கருத்தைக் கேட்க வேண்டியுள்ளது.
சிதம்பரம் எனது மதிப்பிற்குரிய சக ஊழியர் இந்தப்
பிரச்சினை தொடர்பாக வேறு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் அமைச்சர்
சிதம்பரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச்
சந்தித்த பின்னரே தெரிவிப்பேன் என்றார்.
இதன்பின் பிரணாப் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். டில்லி சர்வதேச விமான
நிலையத்தின் அவரை நிருபர்கள் சந்தித்த போது ‘நா என்ன சொல்ல வேண்டுமோ அதை
சனிக்கிழமையே சொல்லி விட்டேன். வேறு எதுவும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், தன் நியூயோர்க் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னரே
முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவேன்’ என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஞாயிற்றுக்கிழமை மதியம், மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். அப்போது 2ஜி விவகாரம் தொடர்பான தன் நிலையை
விளக்கியதோடு கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தான் பதவி விலகத் தயாராக
இருப்பதாகவும் கூறியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியாவை சந்தித்த பின் வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களிடம் எதையும் தெரிவிக்க
மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மாலையில், அமைச்சர் பிரணாப் முகர்ஜியும்,
சோனியாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க
பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
புதுடில்லி
2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், பெரிய
அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த ஞாயிறு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவைச் சந்தித்தார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர்
சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது’ என பிரதமர்
அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் சமீபத்தில்
வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில்
சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என பா.
ஜ. உட்பட எதிர்க் கட்சிகள் பலவும் கோரி வருகின்றன.
அதே நேரத்தில் பிரதமர்
அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் மத்திய அரசில் உள்ள இரண்டு மூத்த
அமைச்சர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடித விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை, அதே நாட்டிற்கு வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு முறைப் பயணமாக
சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயோர்க் நகரில் சனிக்கிழமை
சந்தித்துப் பேசினார்.
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி;
பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பி கடிதம் தொடர்பாக நிபுணர்களின்
கருத்தைக் கேட்க வேண்டியுள்ளது.
சிதம்பரம் எனது மதிப்பிற்குரிய சக ஊழியர் இந்தப்
பிரச்சினை தொடர்பாக வேறு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் அமைச்சர்
சிதம்பரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச்
சந்தித்த பின்னரே தெரிவிப்பேன் என்றார்.
இதன்பின் பிரணாப் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். டில்லி சர்வதேச விமான
நிலையத்தின் அவரை நிருபர்கள் சந்தித்த போது ‘நா என்ன சொல்ல வேண்டுமோ அதை
சனிக்கிழமையே சொல்லி விட்டேன். வேறு எதுவும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், தன் நியூயோர்க் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னரே
முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவேன்’ என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஞாயிற்றுக்கிழமை மதியம், மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். அப்போது 2ஜி விவகாரம் தொடர்பான தன் நிலையை
விளக்கியதோடு கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தான் பதவி விலகத் தயாராக
இருப்பதாகவும் கூறியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியாவை சந்தித்த பின் வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களிடம் எதையும் தெரிவிக்க
மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மாலையில், அமைச்சர் பிரணாப் முகர்ஜியும்,
சோனியாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்
» குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு
» கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்
» குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|