Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
புன்னகை தந்த முகவரி.
+4
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
Atchaya
*சம்ஸ்
8 posters
Page 1 of 1
புன்னகை தந்த முகவரி.
தேவி நீ புன்னகைத்தால்
பூக்கள் மலர்கிறது
வாய்விட்டு சிரித்தால்
வானம் மழைபொழிகிறது
இரண்டும் கலந்ததால்
என் இதயம் திறந்தது
இளமைப் பருவத்தை
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும்வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல என்வீட்டு
தோட்டமும்தான்
காலையும் மாலையும்
அழகழகாக மலர்ந்த மலர்கள்
உன்சந்திப்பின் பின்மறுக்கிறது
மலர்ந்திடாது
மௌனமாய் சைகைசெய்கிறது
கவிதைகள் ரசிக்க தெரியாத நான்
எழுதிப்படிக்க ஆசைகொண்டேன்
உனக்காய் நான் எழுதிய
முதல் கவி உன்முகவரி சொல்கிறது.
நட்படன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகை தந்த முகவரி.
:];: :];:Atchaya wrote: :!+: :!+:
முத்தாய்ப்பான கவிதை.
தித்திக்கிறது.......
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புன்னகை தந்த முகவரி.
இக்கவிஞன் இரசியமானவர் இரகசியமாகவே கவிதைகளை எழுதி வைத்துள்ளார் பிரமாதமான கவிதைகள் வாழ்த்துக்கள் கவிஞரே :flower:காலையும் மாலையும்
அழகழகாக மலர்ந்த மலர்கள்
உன்சந்திப்பின் பின்மருக்கிறது
மலர்ந்திடாது
மௌனமாய் சைகைசெய்கிறது
Re: புன்னகை தந்த முகவரி.
கவிதைகள் ரசிக்க தெரியாத நான்
எழுதிப்படிக்க ஆசைகொண்டேன்
உன்னைக்கண்ட பின்புதான்
என்று படத்துக்கு ஏற்றால்போல் தனது என்னங்களை அழகாய்த்தந்துள்ளாய் நண்பா அருமையாக உள்ளது நன்றி தோழா
எழுதிப்படிக்க ஆசைகொண்டேன்
உன்னைக்கண்ட பின்புதான்
என்று படத்துக்கு ஏற்றால்போல் தனது என்னங்களை அழகாய்த்தந்துள்ளாய் நண்பா அருமையாக உள்ளது நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புன்னகை தந்த முகவரி.
நன்றி ஹம்னா மறுமொழிக்குஹம்னா wrote:அருமையாக உள்ளது கவிவரிகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகை தந்த முகவரி.
முனாஸ் சுலைமான் wrote:இக்கவிஞன் இரசியமானவர் இரகசியமாகவே கவிதைகளை எழுதி வைத்துள்ளார் பிரமாதமான கவிதைகள் வாழ்த்துக்கள் கவிஞரே :flower:காலையும் மாலையும்
அழகழகாக மலர்ந்த மலர்கள்
உன்சந்திப்பின் பின்மருக்கிறது
மலர்ந்திடாது
மௌனமாய் சைகைசெய்கிறது
ஊக்கமான மறுமொழி சார் நான் கவிஞன் இல்லை முயற்சிக்கிறேன் கவிதை எழுத
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகை தந்த முகவரி.
பாயிஸ் wrote:கவிதைகள் ரசிக்க தெரியாத நான்
எழுதிப்படிக்க ஆசைகொண்டேன்
உன்னைக்கண்ட பின்புதான்
என்று படத்துக்கு ஏற்றால்போல் தனது என்னங்களை அழகாய்த்தந்துள்ளாய் நண்பா அருமையாக உள்ளது நன்றி தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புன்னகை தந்த முகவரி.
பாயிஸ் wrote:கவிதைகள் ரசிக்க தெரியாத நான்
எழுதிப்படிக்க ஆசைகொண்டேன்
உன்னைக்கண்ட பின்புதான்
என்று படத்துக்கு ஏற்றால்போல் தனது என்னங்களை அழகாய்த்தந்துள்ளாய் நண்பா அருமையாக உள்ளது நன்றி தோழா
நன்றி நண்பா உம் மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகை தந்த முகவரி.
இது சும்மா ஒரு படம்
புதுக்கவிஞரின் வரிகள் பிரமாதமாக இருக்கு வாழ்த்துக்கள் சம்ஸ் சார்இளமைப் பருவத்தை
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும்வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல என்வீட்டு
தோட்டமும்தான்
Re: புன்னகை தந்த முகவரி.
முனாஸ் சுலைமான் wrote:
இது சும்மா ஒரு படம்புதுக்கவிஞரின் வரிகள் பிரமாதமாக இருக்கு வாழ்த்துக்கள் சம்ஸ் சார்இளமைப் பருவத்தை
இறுக்கமாக வைத்திருந்தேன்
உன்னைகானும்வரை
உன்புன்னகையில் மயங்கியது
நான் மட்டுமல்ல என்வீட்டு
தோட்டமும்தான்
புதுக்கவிஞனா பழமையான புரட்சிக் கவிஞன் சார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|