Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
3 posters
Page 1 of 1
சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர்
கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க.
ஆட்சியின்போது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை
சென்னை தனிக்கோர்ட்டில் இருந்து பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில்
ஆஜராக வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தனக்கு 2 வார
கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு
மறுத்து விட்டது.
ஜெயலலிதா அக்டோபர் 20-ந்தேதி
(இன்று) ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக
தற்காலிகமாக பெங்களூர் தனிக்கோர்ட்டு அலுவலகம் பரப்பன அக்ரகாரத்தில் உள்ள
மத்திய ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அவருக்கு இசட் பிளஸ்
பாதுகாப்பு வழங்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் கர்நாடக போலீசார்
கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தேசிய
பாதுகாப்பு படையினரும் தமிழக போலீசாரும் பாது காப்புக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக முதல்- அமைச்சர்
ஜெயலலிதா இன்று காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காரில்
விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர்
சென்றார். அவர் சென்ற விமானம் 9.55 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்தில்
தரை இறங்கியது. அங்கிருந்து தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன
அக்ரகாரத்துக்கு காரில் சென்றார்.
ஜெயலலிதா ஆஜர்
ஆவதையொட்டி பரப்பன அக்ரகாரம் பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் ஜெயலலிதா சென்ற சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தனிக்
கோர்ட்டில் ஏராளமான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும்
குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரகாரம்
செல்லும் சாலையில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து இருந்தனர். அங்கு
அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகர
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தனிக் கோர்ட்டு முன் கூடியிருந்தனர். அமைச்சர்
செங்கோட்டையின் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர். ஜெயலலிதாவுடன் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோரும் பெங்களூர் சென்றனர்.
கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க.
ஆட்சியின்போது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை
சென்னை தனிக்கோர்ட்டில் இருந்து பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில்
ஆஜராக வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தனக்கு 2 வார
கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு
மறுத்து விட்டது.
ஜெயலலிதா அக்டோபர் 20-ந்தேதி
(இன்று) ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக
தற்காலிகமாக பெங்களூர் தனிக்கோர்ட்டு அலுவலகம் பரப்பன அக்ரகாரத்தில் உள்ள
மத்திய ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அவருக்கு இசட் பிளஸ்
பாதுகாப்பு வழங்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் கர்நாடக போலீசார்
கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தேசிய
பாதுகாப்பு படையினரும் தமிழக போலீசாரும் பாது காப்புக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக முதல்- அமைச்சர்
ஜெயலலிதா இன்று காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காரில்
விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர்
சென்றார். அவர் சென்ற விமானம் 9.55 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்தில்
தரை இறங்கியது. அங்கிருந்து தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன
அக்ரகாரத்துக்கு காரில் சென்றார்.
ஜெயலலிதா ஆஜர்
ஆவதையொட்டி பரப்பன அக்ரகாரம் பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் ஜெயலலிதா சென்ற சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தனிக்
கோர்ட்டில் ஏராளமான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும்
குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரகாரம்
செல்லும் சாலையில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து இருந்தனர். அங்கு
அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகர
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தனிக் கோர்ட்டு முன் கூடியிருந்தனர். அமைச்சர்
செங்கோட்டையின் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர். ஜெயலலிதாவுடன் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோரும் பெங்களூர் சென்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
இதுவும் பேசப்படுகிறது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
அனைவரும் குற்றம் செய்தவர்கள்தான்kalainilaa wrote:இதுவும் பேசப்படுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
அன்று ஜெயலலிதா எம்ஜிஆரின் பூதவுடலுடன் காணப்படும் காட்சி
Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டியிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டியிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|