Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
3 posters
Page 1 of 1
சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர்
கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க.
ஆட்சியின்போது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை
சென்னை தனிக்கோர்ட்டில் இருந்து பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில்
ஆஜராக வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தனக்கு 2 வார
கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு
மறுத்து விட்டது.
ஜெயலலிதா அக்டோபர் 20-ந்தேதி
(இன்று) ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக
தற்காலிகமாக பெங்களூர் தனிக்கோர்ட்டு அலுவலகம் பரப்பன அக்ரகாரத்தில் உள்ள
மத்திய ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அவருக்கு இசட் பிளஸ்
பாதுகாப்பு வழங்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் கர்நாடக போலீசார்
கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தேசிய
பாதுகாப்பு படையினரும் தமிழக போலீசாரும் பாது காப்புக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக முதல்- அமைச்சர்
ஜெயலலிதா இன்று காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காரில்
விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர்
சென்றார். அவர் சென்ற விமானம் 9.55 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்தில்
தரை இறங்கியது. அங்கிருந்து தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன
அக்ரகாரத்துக்கு காரில் சென்றார்.
ஜெயலலிதா ஆஜர்
ஆவதையொட்டி பரப்பன அக்ரகாரம் பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் ஜெயலலிதா சென்ற சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தனிக்
கோர்ட்டில் ஏராளமான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும்
குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரகாரம்
செல்லும் சாலையில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து இருந்தனர். அங்கு
அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகர
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தனிக் கோர்ட்டு முன் கூடியிருந்தனர். அமைச்சர்
செங்கோட்டையின் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர். ஜெயலலிதாவுடன் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோரும் பெங்களூர் சென்றனர்.
கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க.
ஆட்சியின்போது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை
சென்னை தனிக்கோர்ட்டில் இருந்து பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில்
ஆஜராக வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தனக்கு 2 வார
கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு
மறுத்து விட்டது.
ஜெயலலிதா அக்டோபர் 20-ந்தேதி
(இன்று) ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக
தற்காலிகமாக பெங்களூர் தனிக்கோர்ட்டு அலுவலகம் பரப்பன அக்ரகாரத்தில் உள்ள
மத்திய ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அவருக்கு இசட் பிளஸ்
பாதுகாப்பு வழங்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் கர்நாடக போலீசார்
கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தேசிய
பாதுகாப்பு படையினரும் தமிழக போலீசாரும் பாது காப்புக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக முதல்- அமைச்சர்
ஜெயலலிதா இன்று காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காரில்
விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர்
சென்றார். அவர் சென்ற விமானம் 9.55 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்தில்
தரை இறங்கியது. அங்கிருந்து தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன
அக்ரகாரத்துக்கு காரில் சென்றார்.
ஜெயலலிதா ஆஜர்
ஆவதையொட்டி பரப்பன அக்ரகாரம் பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் ஜெயலலிதா சென்ற சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தனிக்
கோர்ட்டில் ஏராளமான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும்
குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரகாரம்
செல்லும் சாலையில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து இருந்தனர். அங்கு
அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகர
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தனிக் கோர்ட்டு முன் கூடியிருந்தனர். அமைச்சர்
செங்கோட்டையின் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர். ஜெயலலிதாவுடன் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோரும் பெங்களூர் சென்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
இதுவும் பேசப்படுகிறது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
அனைவரும் குற்றம் செய்தவர்கள்தான்kalainilaa wrote:இதுவும் பேசப்படுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
அன்று ஜெயலலிதா எம்ஜிஆரின் பூதவுடலுடன் காணப்படும் காட்சி
Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டியிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|