Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
5 posters
Page 1 of 1
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
மனைவியை வெட்டிக்கொன்ற
கணவன் தற்கொலை
பதுளை தினகரன் விசேட நிருபர்
மனைவியை வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலைசெய்த கணவன், தானும் கட்டுத்
துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மஹியங்கனைப் பகுதியின்
இங்கிரியகொடை கிராமத்தில் நேற்று முன்தினம் (24) இரவு இடம் பெற்றுள்ளது. கணவனுக்கும்,
மனைவிக்குமிடையே நீண்ட காலமாகவிருந்த கருத்து முரண் பாடுகளால் இவ் இருவருக்குமிடையே
தின மும் சண்டை ஏறபட்டு வந்தது என பொலிசாரின் ஆரம்ப விசாரணை களிலிருந்து
தெரியவந்துள்ளது.
கண வனுக்கும் மனைவிக்குமிடையே இருந்து வந்த கருத்து முரண்பாடு களை
யடுத்து மனைவி தமது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மனைவி இல்லாததால்
மனைவி யைத் தேடிச் சென்ற கணவன் மனை வியின் பெற்றோர் வீட்டில் வைத்து மனைவியை
வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலை செய்தார்.
இதனைத் தடுக்க வந்த மனைவி யின் தாயும் பலத்த வெட்டுக் காயங்களுடன் மகியங்கனை அரசி
னர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இக்கொடூர கொலை யைச் செய்த பெண்ணின்
கணவன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு வந்து கட்டுத் துப்பாக்கியை எடுத்து தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இக் கொலைக்கும், தற்கொலைக் குமான ஆரம்ப ஸ்தல மஜிஸ்ரேட் விசாரணைகளை, மகியங்கனை மஜிஸ்
ரேட் நீதிபதி ருவந்தி மாரப்பன மேற்கொண்டதுடன் பிரேத பரிசோத னைக்காக, சடலங்களை மகியங்
கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லுமாறும், மஜிஸ்ரேட் நீதிபதி,
பொலிசாரைப் பணித்துள்ளார்.
கணவன் தற்கொலை
பதுளை தினகரன் விசேட நிருபர்
மனைவியை வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலைசெய்த கணவன், தானும் கட்டுத்
துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மஹியங்கனைப் பகுதியின்
இங்கிரியகொடை கிராமத்தில் நேற்று முன்தினம் (24) இரவு இடம் பெற்றுள்ளது. கணவனுக்கும்,
மனைவிக்குமிடையே நீண்ட காலமாகவிருந்த கருத்து முரண் பாடுகளால் இவ் இருவருக்குமிடையே
தின மும் சண்டை ஏறபட்டு வந்தது என பொலிசாரின் ஆரம்ப விசாரணை களிலிருந்து
தெரியவந்துள்ளது.
கண வனுக்கும் மனைவிக்குமிடையே இருந்து வந்த கருத்து முரண்பாடு களை
யடுத்து மனைவி தமது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மனைவி இல்லாததால்
மனைவி யைத் தேடிச் சென்ற கணவன் மனை வியின் பெற்றோர் வீட்டில் வைத்து மனைவியை
வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலை செய்தார்.
இதனைத் தடுக்க வந்த மனைவி யின் தாயும் பலத்த வெட்டுக் காயங்களுடன் மகியங்கனை அரசி
னர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இக்கொடூர கொலை யைச் செய்த பெண்ணின்
கணவன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு வந்து கட்டுத் துப்பாக்கியை எடுத்து தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இக் கொலைக்கும், தற்கொலைக் குமான ஆரம்ப ஸ்தல மஜிஸ்ரேட் விசாரணைகளை, மகியங்கனை மஜிஸ்
ரேட் நீதிபதி ருவந்தி மாரப்பன மேற்கொண்டதுடன் பிரேத பரிசோத னைக்காக, சடலங்களை மகியங்
கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லுமாறும், மஜிஸ்ரேட் நீதிபதி,
பொலிசாரைப் பணித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் :,;: :,;: :,;: :,;: :,;:பர்வின் wrote:
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
அவனது வேலை தப்பு என்று புரிந்து கொண்டான் அதனால் இதற்க்கு பின்னால் நிகழ விருக்கும் அனைத்திற்கும் பதில் கொடுக்க முடியாது என்பதனால் அவனும் அவனை கொலை செய்திருக்கிறான் இரண்டுமே {)) {)) தான்
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="பர்வின்"]
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ :,;:
முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ :,;:
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="முனாஸ் சுலைமான்"]
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="பர்வின்"]
நின்று சொன்னால் இன்னும் கேள்வி வரும் இதுக்கு வேற நான் ஏதும் எடக்கு மொடக்கா பதில் சொல்லிடுவேன் ஏன்னா நானும் ஒரு அரசியல் வாதி அதனால் ஓடிப்போய் தள்ளி நின்று பார்க்கத்தான் இந்த ஓட்டம்.முனாஸ் சுலைமான் wrote:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="முனாஸ் சுலைமான்"]
அரசியல் வாதியா மன்னிச்சிடுங்க சார்
பர்வின் wrote:நின்று சொன்னால் இன்னும் கேள்வி வரும் இதுக்கு வேற நான் ஏதும் எடக்கு மொடக்கா பதில் சொல்லிடுவேன் ஏன்னா நானும் ஒரு அரசியல் வாதி அதனால் ஓடிப்போய் தள்ளி நின்று பார்க்கத்தான் இந்த ஓட்டம்.முனாஸ் சுலைமான் wrote:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
அரசியல் வாதியா மன்னிச்சிடுங்க சார்
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
:!.: :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
*சம்ஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அரிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
பாயிஸ் wrote:நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அரிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
நண்பன் wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அறிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல
நான் எழுத்துப்பிழை விடுவதை மணிக்கொரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிரீர்கள் போங்கள் லகடிபாண்டியா
நான் மயங்க வில்லை யார் சொன்னது நான் மயங்கினேனென்று
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
ஹி ஹிபாயிஸ் wrote:நண்பன் wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அறிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல
நான் எழுத்துப்பிழை விடுவதை மணிக்கொரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிரீர்கள் போங்கள் லகடிபாண்டியா
நான் மயங்க வில்லை யார் சொன்னது நான் மயங்கினேனென்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன் தலைமறைவு
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
» பல பெண்களுடன் தொடர்பு: கண்டித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!!
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
» பல பெண்களுடன் தொடர்பு: கண்டித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!!
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|