Latest topics
» பல்சுவைby rammalar Today at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
3 posters
Page 1 of 1
மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
இந்த சம்பவம், காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
மாமல்லபுரம் கோவளம் சாலை பகுதியை சேர்ந்தவர், மணிகண்டன் (வயது34). வெல்டிங் வேலை செய்து வருகிறார். மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் சாரங்கன் என்பவரின் மகள், ரமணி(வயது30). கடந்த 2008-ம் ஆண்டு மணிகண்டன் ரமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மைத்ரேயன் (வயது4), சவுஜன்யா (வயது2) என்ற இரு குழந்தைகள் உள்ளன. ரமணி மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் உள்ள செயின்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவருடைய மகன் மைத்ரேயன் அதே பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை ரமணி கண்டித்துள்ளார். மேலும் ரமணி பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வரும்போதெல்லாம், அவருடைய நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார்.
நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், ரமணி சமையல் செய்து சாப்பிட்டு விட்டு மாலை 4 மணி அளவில் தன் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மணிகண்டன் மனைவியிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் படுக்கை அறையில் மனைவி ரமணியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.
மனைவி உயிர் பிரிந்தவுடன் சிறுவன் மைத்ரேயன் கழுத்தையும் கத்தியால் அறுத்து துடிக்கத்துடிக்க கொன்றார். பின்னர் 2 வயது குழந்தை சவுஜன்யாவின் கழுத்தை கையால் நெரித்து கொலை செய்து விட்டு அந்த அறையில் இருந்த மின்விசிறியில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை 6 மணி அளவில் ரமணியின் தம்பி கோபி வழக்கம் போல் அக்காவையும், குழந்தைகளையும் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக அவர் எட்டிப்பார்த்தபோது தனது அக்காளையும், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் தூக்கில் தொங்கிய காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து மணிகண்டன், ரமணி 2 குழந்தைகளின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். நெஞ்சை உருக வைத்த இந்த கொடூர சம்பவம், அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.
நன்றி மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
» உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
» கணவன் மனைவி
» உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
» கணவன் மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|