சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் Khan11

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

3 posters

Go down

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் Empty உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

Post by *சம்ஸ் Tue 21 May 2013 - 6:27

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் 734abea9-4d2c-415d-be63-d60e68b7f36e_S_secvpf
உத்திரமேரூர், மே.21-

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜரினா (வயது 35). இவர்களுக்கு ஜகருல்லா (5) என்ற மகனும், கிஸ்மத் (2 1/2), யாஷ்மின் (1 1/2) என்ற 2 மகள்களும் இருந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இஸ்மாயில் இறந்து விட்டார்.

அதன்பிறகு ஜரினா, தனது மகன், மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (38), பானிபூரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

தொழில் விஷயமாக வந்தவாசிக்கு வந்த அருளுக்கு, ஜரினாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கணவனை இழந்து கைக்குழந்தைகளுடன் தவிக்கும் ஜரினா மற்றும் அவரது குழந்தைகளை அருள் குப்பையநல்லூர் கிராமத்துக்கு அழைத்து வந்து கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தினார். நேற்று காலை அருளுக்கும், ஜரினாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜரினா, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் 3 மணியளவில் 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள நீரடி கிராமத்தில் வயல் வெளியில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.

அங்கு மனதை கல்லாக்கிக்கொண்டு தனது பிள்ளைகள் 3 பேரையும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளி கொலை செய்தார். அதன்பிறகு தானும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து, ஜரினாவை உயிருடன் கிணற்றின் மேலே தூக்கி வந்தனர்.

ஆனால் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டன. இதுபற்றி உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து ஜரினா, எதற்காக தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்? அருள் எங்கு சென்றார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் Empty Re: உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

Post by Muthumohamed Tue 21 May 2013 - 6:32

ஐயோ பாவம் #. #. #. `# `# `#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் Empty Re: உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

Post by ahmad78 Tue 21 May 2013 - 11:02

தன் வினை தன்னையே சுடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் Empty Re: உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» காத்தான்குடியில் கிணற்றில் தனது குழந்தையை வீசி எறிந்த தாய் பொலிஸாரினால் கைது
»  மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
» நாய், கோழிகளைக் கொன்று இரத்தம் குடித்த பெண் தொடர்ந்தும் கொலை வெறி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum