Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
5 posters
Page 1 of 1
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
மனைவியை வெட்டிக்கொன்ற
கணவன் தற்கொலை
பதுளை தினகரன் விசேட நிருபர்
மனைவியை வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலைசெய்த கணவன், தானும் கட்டுத்
துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மஹியங்கனைப் பகுதியின்
இங்கிரியகொடை கிராமத்தில் நேற்று முன்தினம் (24) இரவு இடம் பெற்றுள்ளது. கணவனுக்கும்,
மனைவிக்குமிடையே நீண்ட காலமாகவிருந்த கருத்து முரண் பாடுகளால் இவ் இருவருக்குமிடையே
தின மும் சண்டை ஏறபட்டு வந்தது என பொலிசாரின் ஆரம்ப விசாரணை களிலிருந்து
தெரியவந்துள்ளது.
கண வனுக்கும் மனைவிக்குமிடையே இருந்து வந்த கருத்து முரண்பாடு களை
யடுத்து மனைவி தமது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மனைவி இல்லாததால்
மனைவி யைத் தேடிச் சென்ற கணவன் மனை வியின் பெற்றோர் வீட்டில் வைத்து மனைவியை
வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலை செய்தார்.
இதனைத் தடுக்க வந்த மனைவி யின் தாயும் பலத்த வெட்டுக் காயங்களுடன் மகியங்கனை அரசி
னர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இக்கொடூர கொலை யைச் செய்த பெண்ணின்
கணவன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு வந்து கட்டுத் துப்பாக்கியை எடுத்து தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இக் கொலைக்கும், தற்கொலைக் குமான ஆரம்ப ஸ்தல மஜிஸ்ரேட் விசாரணைகளை, மகியங்கனை மஜிஸ்
ரேட் நீதிபதி ருவந்தி மாரப்பன மேற்கொண்டதுடன் பிரேத பரிசோத னைக்காக, சடலங்களை மகியங்
கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லுமாறும், மஜிஸ்ரேட் நீதிபதி,
பொலிசாரைப் பணித்துள்ளார்.
கணவன் தற்கொலை
பதுளை தினகரன் விசேட நிருபர்
மனைவியை வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலைசெய்த கணவன், தானும் கட்டுத்
துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மஹியங்கனைப் பகுதியின்
இங்கிரியகொடை கிராமத்தில் நேற்று முன்தினம் (24) இரவு இடம் பெற்றுள்ளது. கணவனுக்கும்,
மனைவிக்குமிடையே நீண்ட காலமாகவிருந்த கருத்து முரண் பாடுகளால் இவ் இருவருக்குமிடையே
தின மும் சண்டை ஏறபட்டு வந்தது என பொலிசாரின் ஆரம்ப விசாரணை களிலிருந்து
தெரியவந்துள்ளது.
கண வனுக்கும் மனைவிக்குமிடையே இருந்து வந்த கருத்து முரண்பாடு களை
யடுத்து மனைவி தமது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மனைவி இல்லாததால்
மனைவி யைத் தேடிச் சென்ற கணவன் மனை வியின் பெற்றோர் வீட்டில் வைத்து மனைவியை
வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலை செய்தார்.
இதனைத் தடுக்க வந்த மனைவி யின் தாயும் பலத்த வெட்டுக் காயங்களுடன் மகியங்கனை அரசி
னர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இக்கொடூர கொலை யைச் செய்த பெண்ணின்
கணவன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு வந்து கட்டுத் துப்பாக்கியை எடுத்து தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இக் கொலைக்கும், தற்கொலைக் குமான ஆரம்ப ஸ்தல மஜிஸ்ரேட் விசாரணைகளை, மகியங்கனை மஜிஸ்
ரேட் நீதிபதி ருவந்தி மாரப்பன மேற்கொண்டதுடன் பிரேத பரிசோத னைக்காக, சடலங்களை மகியங்
கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லுமாறும், மஜிஸ்ரேட் நீதிபதி,
பொலிசாரைப் பணித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் :,;: :,;: :,;: :,;: :,;:பர்வின் wrote:
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
அவனது வேலை தப்பு என்று புரிந்து கொண்டான் அதனால் இதற்க்கு பின்னால் நிகழ விருக்கும் அனைத்திற்கும் பதில் கொடுக்க முடியாது என்பதனால் அவனும் அவனை கொலை செய்திருக்கிறான் இரண்டுமே {)) {)) தான்
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="பர்வின்"]
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ :,;:
முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ :,;:
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="முனாஸ் சுலைமான்"]
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="பர்வின்"]
நின்று சொன்னால் இன்னும் கேள்வி வரும் இதுக்கு வேற நான் ஏதும் எடக்கு மொடக்கா பதில் சொல்லிடுவேன் ஏன்னா நானும் ஒரு அரசியல் வாதி அதனால் ஓடிப்போய் தள்ளி நின்று பார்க்கத்தான் இந்த ஓட்டம்.முனாஸ் சுலைமான் wrote:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
[quote="முனாஸ் சுலைமான்"]
அரசியல் வாதியா மன்னிச்சிடுங்க சார்
பர்வின் wrote:நின்று சொன்னால் இன்னும் கேள்வி வரும் இதுக்கு வேற நான் ஏதும் எடக்கு மொடக்கா பதில் சொல்லிடுவேன் ஏன்னா நானும் ஒரு அரசியல் வாதி அதனால் ஓடிப்போய் தள்ளி நின்று பார்க்கத்தான் இந்த ஓட்டம்.முனாஸ் சுலைமான் wrote:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:வந்த உடனே கொலையா அம்மாடியோவ்பர்வின் wrote:
வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது
நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ
அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
அரசியல் வாதியா மன்னிச்சிடுங்க சார்
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
:!.: :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
*சம்ஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அரிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
பாயிஸ் wrote:நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அரிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
நண்பன் wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அறிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல
நான் எழுத்துப்பிழை விடுவதை மணிக்கொரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிரீர்கள் போங்கள் லகடிபாண்டியா
நான் மயங்க வில்லை யார் சொன்னது நான் மயங்கினேனென்று
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
ஹி ஹிபாயிஸ் wrote:நண்பன் wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணாபாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அறிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல
நான் எழுத்துப்பிழை விடுவதை மணிக்கொரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிரீர்கள் போங்கள் லகடிபாண்டியா
நான் மயங்க வில்லை யார் சொன்னது நான் மயங்கினேனென்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன் தலைமறைவு
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
» பல பெண்களுடன் தொடர்பு: கண்டித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!!
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
» பல பெண்களுடன் தொடர்பு: கண்டித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!!
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|