Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
இல்லறம் நல்லறமாய் இனிக்க....
+2
அப்துல்லாஹ்
நண்பன்
6 posters
Page 1 of 1
இல்லறம் நல்லறமாய் இனிக்க....
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு.
இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு
மிகவும் இன்றியமையாதது.
திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது.
நம்மில்
எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால்
யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை
பின்பற்றினாலே இல்லறம் இனிக்கும்.
விட்டுக்கொடுங்கள்
ஆணோ,
பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால்
கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை மற்றவர்
அலட்சியப்படுத்தாதீர்கள். ரசனைகள் ரசிக்கத்தான். ரகளைக்கல்ல.
நம்முடைய
வாழ்க்கைத்துணையை நாம் தான் உயர்த்திப் பேச வேண்டும். அழகு, அறிவு,
பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலுவலகத்தில்
பணியாற்றுபவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதுதான் விரிசலுக்கான முதல்
விதை.
அன்பை பரிமாறுங்கள்
பிறர் முன்னால்
கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்படுத்தாதீர்கள். அன்பான வார்த்தைகளை
மட்டுமே உபயோகிங்கள். சந்தோசமான தருணங்களில் மட்டுமல்லாது சங்கடமான
தருணங்களிலும் அன்புதான் வாழ்க்கையின் ருசியை உணர்த்தும் மந்திரம்.
நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்றவர் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள்.
முடிந்த வரை இருவருமே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள்.
வயதாகிவிட்டது என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள்.
பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றை நினைவில் வைத்து சின்ன சின்ன பரிசுகளை தருவது நேசத்தை அதிகரிக்கும்.
சமாதானம் ஆகுங்கள்
எந்த
நேரத்தில் சண்டை போட்டாலும் பரவாயில்லை, படுக்கையறைக்குள் சண்டையை
அனுமதிக்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதானமாகி விடுவது நலம்.
எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.
தினமும்
இரவில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ
சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின் மகிமையை.
எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.
இந்த ஐடியாவை பின்பற்றி பாருங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்
இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு
மிகவும் இன்றியமையாதது.
திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது.
நம்மில்
எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால்
யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை
பின்பற்றினாலே இல்லறம் இனிக்கும்.
விட்டுக்கொடுங்கள்
ஆணோ,
பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால்
கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை மற்றவர்
அலட்சியப்படுத்தாதீர்கள். ரசனைகள் ரசிக்கத்தான். ரகளைக்கல்ல.
நம்முடைய
வாழ்க்கைத்துணையை நாம் தான் உயர்த்திப் பேச வேண்டும். அழகு, அறிவு,
பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலுவலகத்தில்
பணியாற்றுபவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதுதான் விரிசலுக்கான முதல்
விதை.
அன்பை பரிமாறுங்கள்
பிறர் முன்னால்
கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்படுத்தாதீர்கள். அன்பான வார்த்தைகளை
மட்டுமே உபயோகிங்கள். சந்தோசமான தருணங்களில் மட்டுமல்லாது சங்கடமான
தருணங்களிலும் அன்புதான் வாழ்க்கையின் ருசியை உணர்த்தும் மந்திரம்.
நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்றவர் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள்.
முடிந்த வரை இருவருமே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள்.
வயதாகிவிட்டது என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள்.
பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றை நினைவில் வைத்து சின்ன சின்ன பரிசுகளை தருவது நேசத்தை அதிகரிக்கும்.
சமாதானம் ஆகுங்கள்
எந்த
நேரத்தில் சண்டை போட்டாலும் பரவாயில்லை, படுக்கையறைக்குள் சண்டையை
அனுமதிக்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதானமாகி விடுவது நலம்.
எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.
தினமும்
இரவில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ
சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின் மகிமையை.
எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.
இந்த ஐடியாவை பின்பற்றி பாருங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
எப்பா நல்லா அன்பாத்தான் போய்க்கிட்டிருக்கு ஆனா சிலப்ப இந்த இன்டர்நெட்டு குழப்பம் பண்ணும் போது நானும் டென்சனாயி சத்தம் போட்டுடறேன் :oops:
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா வேணா இது நல்லால்ல விட்டுங்கஅப்துல்லாஹ் wrote:எப்பா நல்லா அன்பாத்தான் போய்க்கிட்டிருக்கு ஆனா சிலப்ப இந்த இன்டர்நெட்டு குழப்பம் பண்ணும் போது நானும் டென்சனாயி சத்தம் போட்டுடறேன் :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
இதைவிட கணவனுக்கு உண்மையாக மனைவியும் மனைவிக்கு உண்மையாக கணவனும் இருந்தாலே போதுமானது ,,,
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
அவ்வளவுதானா வேறு இல்லையா?jasmin wrote:இதைவிட கணவனுக்கு உண்மையாக மனைவியும் மனைவிக்கு உண்மையாக கணவனும் இருந்தாலே போதுமானது ,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
மற்றது எல்லாம் வானத்தில் இருந்து வரும் :,;: :,;:jasmin wrote:இதைவிட கணவனுக்கு உண்மையாக மனைவியும் மனைவிக்கு உண்மையாக கணவனும் இருந்தாலே போதுமானது ,,,
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
விட்டுக் கொடுத்தா தான் நல்லா இருக்குமே ...
புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல
புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
நீங்கள் எந்த ரகம் கத்தியா அரிவாளாபானுகமால் wrote:விட்டுக் கொடுத்தா தான் நல்லா இருக்குமே ...
புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா :.”:
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னுஅப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
நண்பன் wrote:சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னுஅப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா
நானு நல்லவன்பா நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை...
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
:cheers:அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னுஅப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா
நானு நல்லவன்பா நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை...
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
மிகமிக அவசியமான விளக்கமான கட்டுரை இது அதிகம் பேருக்கு முக்கியமானதும் கூட விட்டுக்கொடுத்து கட்டிப்பிடிக்கலாம்
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
வேற வழி நம்பித்தானே ஆகணும் :bball:அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:சொன்னாங்க சொன்னாங்க மேல் மாடியிலும் ஆபிசிலும் ஒரே தொல்லையாமே அக்கு சிந்தா காமு அப்டின்னுஅப்துல்லாஹ் wrote:நான் தப்பிச்சிட்டேண்டா சாமி இங்க அருமையா நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா
நானு நல்லவன்பா நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
எங்க பாஸ் எல்லாம் கனவுலதான் நடக்குதுநேசமுடன் ஹாசிம் wrote:மிகமிக அவசியமான விளக்கமான கட்டுரை இது அதிகம் பேருக்கு முக்கியமானதும் கூட விட்டுக்கொடுத்து கட்டிப்பிடிக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இல்லறம் நல்லறமாய் இனிக்க....
நண்பன் wrote:நீங்கள் எந்த ரகம் கத்தியா அரிவாளாபானுகமால் wrote:விட்டுக் கொடுத்தா தான் நல்லா இருக்குமே ...
புருஷன் கத்தி எடுத்தா பொண்டாட்டி அருவாள எடுக்குறா ..........என்னத்த சொல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இல்லறம் இனிக்க(01)
» இல்லறம் இனிக்க
» இல்லறம் இனிக்க
» இல்லறம் இனிக்க வேண்டுமா?
» இல்லறம் இனிக்க வேண்டுமா?
» இல்லறம் இனிக்க
» இல்லறம் இனிக்க
» இல்லறம் இனிக்க வேண்டுமா?
» இல்லறம் இனிக்க வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|