சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Khan11

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

3 posters

Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by *சம்ஸ் Sat 12 Nov 2011 - 6:36

மீன் பிடிப்பு இல்லாத காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக கடலோரப் பகுதியில் ஒவ்வொரு வருடமும் பருவ மழைக் காலங்களில் பாதகமான பருவச் சூழ்நிலை மற்றும் வங்ககாக விரிகுடா பகுதியில் புயல் சின்னம் உருவாகுதல் ஆகிய காரணங்களினால், மீனவர்கள் மீன் பிடிக்க இயலுவதில்லை. இதனால் பருவமழைக் காலங்களான மூன்று மாதங்கள் மீன் பிடிப்பு குறைந்த காலங்களாக கருதப்படுகின்றன. இந்தக் காலங்களில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இதன்படி இந்தத் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை 10 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் காசோலை வழங்கி தொடங்கி வைத்தார்.

எந்தெந்த மாதங்களில் திருவள்ளூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை உள்ள மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்கள் மீன்பிடிப்பு குறைந்த காலங்களாகும்.

ரூ. 70 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 591 மீனவர் கிராமங்களில் வசிக்கும் சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பயன்பெறும். தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு மீன் பிடிப்பு குறைந்த குறைந்த 3 மாதங்களுக்கு தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் கடல் மீனவர் ஒவ்வொருவருக்கும் ரூ 1,800 வீதம் நிவாரணத் தொகையும் ஏற்கெனவே தமிழக அரச வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் உட்பட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty Re: மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by நண்பன் Sat 12 Nov 2011 - 13:19

மிகவும் நல்ல திட்டம் தகவலுக்கு நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty Re: மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by jasmin Sat 12 Nov 2011 - 14:35

இது அதிமுக காரனுக்கு மட்டும்தான் கிடைக்கும் இதனால் மற்றவர்களுக்கு பயன் இருக்காது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம் Empty Re: மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
» மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum