சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Khan11

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

2 posters

Go down

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Empty நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

Post by புதிய நிலா Wed 16 Nov 2011 - 10:31

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்


لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ



‘அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை ஒன்று சேர்ப்பதும், ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)

விளக்கம்: இந்த வசனங்களுக்கான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.


5 حدثنا مُوسَى بن إِسْمَاعِيلَ قال حدثنا أبو عَوَانَةَ قال حدثنا مُوسَى بن أبي عَائِشَةَ قال حدثنا سَعِيدُ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ في قَوْلِهِ تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ) قال كان رسول اللَّهِ (ص) يُعَالِجُ من التَّنْزِيلِ شِدَّةً وكان مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ فقال بن عَبَّاسٍ فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كما كان رسول اللَّهِ (ص) يُحَرِّكُهُمَا وقال سَعِيدٌ أنا أُحَرِّكُهُمَا كما رأيت بن عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ الله تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ) قال جَمْعُهُ له في صَدْرِكَ وَتَقْرَأَهُ ( فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ) قال فَاسْتَمِعْ له وَأَنْصِتْ ( ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ) ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ فَكَانَ رسول اللَّهِ (ص) بَعْدَ ذلك إذا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فإذا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النبي (ص) كما قَرَأَهُ



(ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காட்டும் போது) அதை மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

திருக்குர்ஆன் அருளப்பட்டதை நபி (ஸல்) அவர்கள் மிகுந்த சிரமத்துடனேயே சமாளித்து வந்தார்கள் என்பது அவர்களின் உதடுகளை அவர்கள் வேகமாக அசைப்பதன் மூலம் அது புலனாகும் என்று கூறிவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு உதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கிறேன்’ என்று சொல்லி தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டுவார்களாம்.

‘(ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக்காட்டும் போது) அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும், (உங்கள் நாவு மூலம்) ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். (அதாவது உமது நெஞ்சம் உமக்காக அதனை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளும், பின்னர் அதனை பிறருக்கு ஓதிக் காட்டுவீர்கள்) எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! (அதாவது மவுனமாக இருந்து அதனை செவிதாழ்த்திக் கேட்பீராக!) பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)

என்ற திருக்குர்ஆன் வசனங்களை அப்போது தான் அல்லாஹ் அருளினான்.

அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வரும் போது (அவர்களின் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்கும் வழக்கம் உடையவர்களாக ஆனார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதலானார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5.

http://islamiyadawa.com/new/?p=1012
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Empty Re: நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 10:43

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் 480414 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Back to top

- Similar topics
» பிள்ளைகளின் சிறுநீரகம் பலவீனமாவதற்கு நீங்கள் காரணமாக வேண்டாம்
» மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» சொர்க்கம் செல்ல நாவை பேணுவோம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum