Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை
4 posters
Page 1 of 1
கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை
போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் நடித்து சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்தி ரூ.15 லட்சம் மற்றும் காரை பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இன்ஜினியரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (34). மேட்டூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கேயே தங்கி விடுவார். வீட்டிற்கு வருவதில்லை என்று ஆனந்த்பாபுவின் மனைவி ஜெயந்தி(30) தனது சகோதரர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சரவணனிடம் தெரிவித்துள்ளார். கணவரை அடக்கி வைக்கும்படி கூறியுள்ளார். சரவணன் தனது நண்பர்கள் கணபதியை சேர்ந்த சூர்யா என்கிற கவுதம் (31) உள்பட 7 பேரை அழைத்துக்கொண்டு, ஆனந்த்பாபு வீட்டுக்கு சென்றார். இதில் சூர்யா போலீஸ் இன்ஸ்பெக்டர்போலவும், மதன்குமார் எஸ்ஐ போலும் உடை அணிந்து சென்றுள்ளனர். 7 பேரும் சேர்ந்து ஆனந்தபாபுவை கத்திமுனையில் மிரட்டி, காரில் கடத்திச்சென்றனர்.
பின்னர் அவரிடமிருந்து கார் மற்றும் ரூ.15 லட்சம் பணத்தை பறித்தனர். ‘கள்ளத்தொடர்பை விட்டுவிட்டு, மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால், கார் மற்றும் ரூ.15 லட்சத்தை திருப்பித் தருவோம்Õ எனக்கூறி அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஆனந்த்பாபு புகார் செய்தார். போலீசார் இதில் தொடர்புடைய 9 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சூர்யா என்கிற கவுதம், மதன்குமார் (29), சரவணன், ஜெபராஜ் (28), ராஜாராம்(33), உதயகுமார் (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ஆனந்த்பாபுவின் மனைவி ஜெயந்தி உள்பட 3 பேரை தேடி வந்தனர். இதற்கிடையில் காமராஜ்நகரில் உள்ள தனது வீட்டில் ஜெயந்தி இன்று காலை 10.30 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ஜெயந்தியின் தந்தை தகவல் தெரிவித்தார். போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்து ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கூறினார்.‘
கோவை பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (34). மேட்டூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கேயே தங்கி விடுவார். வீட்டிற்கு வருவதில்லை என்று ஆனந்த்பாபுவின் மனைவி ஜெயந்தி(30) தனது சகோதரர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சரவணனிடம் தெரிவித்துள்ளார். கணவரை அடக்கி வைக்கும்படி கூறியுள்ளார். சரவணன் தனது நண்பர்கள் கணபதியை சேர்ந்த சூர்யா என்கிற கவுதம் (31) உள்பட 7 பேரை அழைத்துக்கொண்டு, ஆனந்த்பாபு வீட்டுக்கு சென்றார். இதில் சூர்யா போலீஸ் இன்ஸ்பெக்டர்போலவும், மதன்குமார் எஸ்ஐ போலும் உடை அணிந்து சென்றுள்ளனர். 7 பேரும் சேர்ந்து ஆனந்தபாபுவை கத்திமுனையில் மிரட்டி, காரில் கடத்திச்சென்றனர்.
பின்னர் அவரிடமிருந்து கார் மற்றும் ரூ.15 லட்சம் பணத்தை பறித்தனர். ‘கள்ளத்தொடர்பை விட்டுவிட்டு, மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால், கார் மற்றும் ரூ.15 லட்சத்தை திருப்பித் தருவோம்Õ எனக்கூறி அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஆனந்த்பாபு புகார் செய்தார். போலீசார் இதில் தொடர்புடைய 9 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சூர்யா என்கிற கவுதம், மதன்குமார் (29), சரவணன், ஜெபராஜ் (28), ராஜாராம்(33), உதயகுமார் (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ஆனந்த்பாபுவின் மனைவி ஜெயந்தி உள்பட 3 பேரை தேடி வந்தனர். இதற்கிடையில் காமராஜ்நகரில் உள்ள தனது வீட்டில் ஜெயந்தி இன்று காலை 10.30 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ஜெயந்தியின் தந்தை தகவல் தெரிவித்தார். போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்து ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கூறினார்.‘
Re: கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை
ஐயோ கொடுமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் கள்ளக்காதலால், போலீசார் தேடுவதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலை
நண்பன் wrote:ஐயோ கொடுமை
கொடுமையென்றால் :#.:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» கணவனின் கள்ளக்காதலால் தற்கொலை
» மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
» பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்
» மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
» மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
» பெண் போலீசை காக்க வைத்த, பரோட்டா கடைக்காரரை, புரட்டியெடுத்த போலீசார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|