Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
+5
அப்புகுட்டி
இன்பத் அஹ்மத்
நண்பன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
9 posters
Page 1 of 1
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம்.
அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன்
மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய
முடியும்.
அதனால்தான் `உலகில் அத்தனை
பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ அன்பிருந்தால் துன்பமில்லை” .
அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும்
பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது
அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன்
இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால்
இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை
நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
இல்லறம் நல்லறமாகும்
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல
துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின்
உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான
தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில்
பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில்
மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
தன்னலமற்ற அன்பு
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத்
தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும்.
நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே
முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து
நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில்
பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி,
சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை
மிகுந்த அன்பாகும்.
நம்புங்கள் நன்மை ஏற்படும்
ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே
ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். கணவரின் நடத்தையை நம்பி
ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம்
கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது
அன்பு தானாக மலர்ந்துவிடும்.
அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
அன்போடு தழுவுங்கள்
தழுவல் உறவின் முதலீடு, பிரிவின்
தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’
என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட
வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி
கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால்
வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல
வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை
புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால்
உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும்
வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன்
மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய
முடியும்.
அதனால்தான் `உலகில் அத்தனை
பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ அன்பிருந்தால் துன்பமில்லை” .
அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும்
பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது
அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன்
இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால்
இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை
நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
இல்லறம் நல்லறமாகும்
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல
துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின்
உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான
தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில்
பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில்
மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
தன்னலமற்ற அன்பு
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத்
தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும்.
நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே
முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து
நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில்
பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி,
சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை
மிகுந்த அன்பாகும்.
நம்புங்கள் நன்மை ஏற்படும்
ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே
ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். கணவரின் நடத்தையை நம்பி
ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம்
கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது
அன்பு தானாக மலர்ந்துவிடும்.
அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
அன்போடு தழுவுங்கள்
தழுவல் உறவின் முதலீடு, பிரிவின்
தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’
என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட
வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி
கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால்
வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல
வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை
புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால்
உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும்
வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நல்ல சூப்பரான பதிவு மேடம்
:!@!:அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
முனாஸ் சுலைமான் wrote:நல்ல சூப்பரான பதிவு மேடம்அன்பு ஆழமாக பாராட்டுங்கள்
ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை
அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை
ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு
தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல
அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நன்றி பகிர்வுக்கு :”@: :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
@. @.நண்பன் wrote:மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
அப்புகுட்டி wrote:@. @.நண்பன் wrote:மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
இரு நண்பர்கள் சொல்லவதை நானும் @. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
சிரந்த பகிர்விற்கு நன்றி பானு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
இந்த லோள்ளுத்தானே வேணாம்கிறதுkalainilaa wrote:அப்புகுட்டி wrote:நண்பன் wrote:மிகவும் அருமை அனைவரும் எடுத்துக்கொண்டால் எடுத்து புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்வு செழிப்பாக அமையும் சந்தோசமாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி
இரு நண்பர்கள் சொல்லவதை நானும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
அருமையாக சொல்லி இருக்கிறார் பானு கமால்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நாங்க மட்டும் என்ன மோசம்னா சொன்னோம் ஏதோ உங்களுக்கு உதவும் என்று பார்த்தோம் புரிந்து நடந்து கொள்ளுங்க அடி வாங்கி வீங்காம!jasmin wrote:அருமையாக சொல்லி இருக்கிறார் பானு கமால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நண்பன் wrote:நாங்க மட்டும் என்ன மோசம்னா சொன்னோம் ஏதோ உங்களுக்கு உதவும் என்று பார்த்தோம் புரிந்து நடந்து கொள்ளுங்க அடி வாங்கி வீங்காம!jasmin wrote:அருமையாக சொல்லி இருக்கிறார் பானு கமால்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது
@. @.நிலாம் wrote:நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே
அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.புரிதலே சிறந்த அன்பு
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|