சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது Khan11

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

2 posters

Go down

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது Empty மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

Post by *சம்ஸ் Wed 14 Dec 2011 - 6:26


முல்லை பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் வட சென்னை மற்றும் தென் சென்னை தி. மு. க. சார்பில் அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் நடந்தது. மாலை 5 மணிக்கு தி. மு. க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அப்போது கருணாநிதி பேசியதாவது :-

இப்போது தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் ஏற்பட்டுள்ள மோதல்களும், அதை பயன்படுத்தி கேரளாவில் உள்ளவர்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உட்பட நான் கேரளாவை கூறுகிறேன். தமிழகத்தை ஏதோ ஒரு தீண்டப்படாத மாநிலமாக கருதி இதை எதிர்காலத்தில் வறண்ட பாலைவனமாகும் என்ற எண்ணத்தோடு பேசுவதையும் அதற்கேற்ப நடப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நம் எழுச்சியை தமிழகம் மட்டுமல்ல இந்திய திருநாடே அறிந்திருக்கிறது. தமிழர்கள் உள்ள இடமெல்லாம் இந்த உணர்ச்சி பரவி இருக்கிறது. இது சாதாரண பிரச்சினை. இதை பெரிதுபடுத்தி இதில் தான் கேரளாவின் வாழ்வு இருப்பது போல மாயிமாலம் காட்டியும், அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் போடும் நாடகமும் ஆட்டத்தையும் காணும் போது வியப்பாக இருக்கிறது.

சேர, சோழ, பாண்டியர்கள் கொடி நிழலில் வாழ்ந்தவர்கள் நாம். நாம் உருவாக்கிய ஒற்றுமை உறுதி என்றும் நிலை நிறுத்தப்பட வேண்டும். இதில் யாரும் உணர்ச்சி வசப்பட்டுவிடாமல் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். ஒன்றுமையை பேண வேண்டும். கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்குமிடையே நடக்கும் இந்த பிரச்சினையை மத்திய அரசு டெல்லியில் இருந்து வேடிக்கை பார்க்காமல் வேடிக்கையாக கருதாமல் அப்படி கருதினால் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவு ஏற்படுத்தும் என்ற ஆபத்தை உணர்ந்து எதிலும் தாமதமாக முடிவெடுக்கும் மத்திய அரசு இதிலாவது தாமதமாக முடிவு எடுக்காமல் தமிழர்களின் செங்குருதி தெருவில் சிந்தாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது Empty Re: மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

Post by jasmin Wed 14 Dec 2011 - 11:44

செந்தமிழில் பேசி இருக்கிறார் ஒரு பிரயோஜனமும் இல்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» உ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum