Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
4 posters
Page 1 of 1
சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி இலங்கை
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தின் களமுனைத்
தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய மேஜர்
ஜெனரல் தர அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு
வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து
வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று(19.12.2011) தகவல்
வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக
பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள இலங்கையின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே
என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் இலங்கை இராணுரவ அதிகாரிகள்
சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப்
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல்
கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், இலங்கைப் படையினர் பொதுமக்களை குறிவைத்து
தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘
குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள
ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர்
சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி
ஒருவருக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சில கட்டளைகளை
பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி
கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும்,
ஜனாதிபதி மகிந்தவும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி
அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது.“ என்றும் அவர்
கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல்,
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப்
புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக்
கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 இல் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர்
கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து
செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் “தாக்குதல்
அணி“ யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தின் களமுனைத்
தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக, இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய மேஜர்
ஜெனரல் தர அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.உயிருக்குப் பயந்து சிறிலங்காவை விட்டு
வெளியேறிய அவர், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக லண்டனில் இருந்து
வெளியாகும் ‘தி ரெலிகிராப்‘ நாளிதழ் இன்று(19.12.2011) தகவல்
வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவை விட்டுத் தப்பிச் செல்ல முன்னர் இந்த அதிகாரி மேஜர் ஜெனரலாக
பதவி உயர்த்தப்பட்டதாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட
கொடுமைகள் குறித்து சாட்சியமளித்துள்ள இலங்கையின் உயர்மட்ட படைஅதிகாரி இவரே
என்றும் ‘ரெலிகிராப்‘ கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நபர்கள் சிலருக்கும் இலங்கை இராணுரவ அதிகாரிகள்
சிலருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததாகவும், அவர்களுக்கு உயர்மட்டப்
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த மேஜர் ஜெனரல்
கூறியுள்ளார்.
இவரது இந்தச் சாட்சியம், இலங்கைப் படையினர் பொதுமக்களை குறிவைத்து
தாக்குதல் நடத்தவில்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முரணாக இருப்பதாகவும் ‘ரெலிகிராப்‘
குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் படையினரால் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்ட சில தனிப்பட்ட
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள
ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்மட்ட கட்டளையை பின்பற்றாத படையினர்
சிலராலேயே இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள மேஜர் ஜெனரல், களமுனைத் தளபதி
ஒருவருக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சில கட்டளைகளை
பிறப்பித்ததாகவும், சரணடையும் புலிகளை வழக்கமான நடைமுறைகள் எதுமின்றி
கொன்று விடுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அந்த உத்தரவு வந்தபோதிலும்,
ஜனாதிபதி மகிந்தவும் தொடர்புபட்டிருக்க வேண்டும். அவரும் அதுபற்றி
அறிந்திருந்தார். தளபதிகளால் அந்த முடிவை எடுக்க முடியாது.“ என்றும் அவர்
கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக் கருதி பெயரை வெளியிட விரும்பாத அந்த மேஜர் ஜெனரல்,
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப்
புலிகள் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
இந்த மேஜர் ஜெனரல் தனது முதலாவது சாட்சியத்தை அமெரிக்காவைத் தளமாகக்
கொண்ட புலனாய்வு இணையம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 இல் பாதுகாப்புச் செயலராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர்
கொழும்பு நகர வீதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து
செயற்படுவோர் என்று சந்தேகிக்கப்படுவோரை களையெடுக்க வெள்ளை வான் “தாக்குதல்
அணி“ யொன்றை உருவாக்கினார் என்றும் அந்த மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
உண்மையை என்றும் மறைக்க முடியாது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
யாருக்கும் தெரியாமல் கொன்று குவித்தாலும் குவிப்பார்கள் வெறியர்கள் அவர்களுக்கு நல்ல வாழ்வழித்து விடுதலை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் சுகந்திரமாக அவர்களும் வாழ்வார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரணடைந்த விடுதலைப்புலிகளைக் கொன்று விடும்படி கோத்தபாய உத்தரவிட்டார்!- இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம
இனிதான் உண்மைகள் உலா வரும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பாரத லச்மனின் தலையில் துமிந்த சில்வா சுட்டார்!! அவரை சுடுமாறு மெய்பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டார்
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» சரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 70 மூ சமூகத்தில் இணைந்தனர்
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» என்னைப் பயன்படுத்தி கோத்தபாய அச்சுறுத்தல்களை மேற்கொள்கிறார் - கருணா
» சரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 70 மூ சமூகத்தில் இணைந்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|