சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு    Khan11

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு

Go down

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு    Empty ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 14:43

பாம்பு கடித்து உயிரை விட்டவர்கள் பற்றித்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சீனாவிலோ பாம்பு ஒன்று ஒரு குடும்பத்தையே காப்பாற்றி இருக்கிறது. சீனாவில் உள்ள லியோனிங் எனும் மாகாணத்தில் வசித்து வரும் யூபெங் என்பவர் தனது வீட்டில் பாம்பு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

அந்தப் பாம்பை இறக்கும் தருவாயில் கண்டெடுத்த அவர், மூலிகைகளைப் பயன்படுத்தி சுமார் 20 நாட்களாக அதற்கு தனது வீட்டில் வைத்து மருத்துவ உதவி செய்துள்ளார். பின்னர் பாம்பு பரிபூரண குணமடைந்ததும் அந்தப் பாம்பை சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் கொண்டு விட்டபோதும் அது மறுநாள் மீண்டும் அவரது வீட்டுக்கே திரும்பி வந்து விட்டதாம். சில நாட்கள் கழித்து மீண்டும் இரண்டு முறை அந்த பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விட்டபோதிலும் அப்பாம்பு இவரையே பின்தொடர்ந்து வரதொடங்கியதாம். அதிலிருந்து அவர் அந்த பாம்பை தனது வீட்டிலேயே வளர்த்து வரத்தொடங்கிவிட்டார். அதற்கு லோங் லோங் என்று பெயர் வைத்து அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நாள் இரவு அவரது வீடு தீப்பற்றிக் கொண்டபோது அவரும் அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அந்த பாம்பு இவரது முகத்தின் மீது ஏறி இவரது முகத்தில் தனது உடலால் உராய்வினை ஏற்படுத்தியதால், திடுக்கிட்டு விழித்துக்கொண்ட இவர் நிலைமையை உணர்ந்து உடனே மற்றையவர்களையும் எழுப்பி தீயில் எவரும் சிக்காமல் காப்பாற்றியதாக அவர் கூறியுள்ளார்.

இங்கு என்னுமொரு ஆச்சர்யமான விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார், அதாவது உறக்கத்தில் இருந்த தன்னை முதலில் எழுப்பிய பாம்பு அத்துடன் நிற்காமல் உடனே ஊர்ந்து சென்று அருகில் படுத்திருந்த தனது உறவினர் போர்த்தியிருந்த போர்வையினை தனது பற்களால் கடித்து இழுத்து அவரையும் எழுப்பியதைப்பார்த்த நான் அந்த இக்கட்டான சமயத்திலும் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன் என்று கூறினார்.

இந்த பாம்பு அன்று இரவு நடந்து கொண்டுது போல் முன்னர் எப்போதும் இதுமாதிரி நடந்து கொண்டதேயில்லை என்று கூறுகிறார்.

இச்சம்பவம் பற்றி விலங்கியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், பாம்புகளுக்கு மூளை கிடையாது. ஆகவே அதுகளுக்கு யோசிக்கும் திறனும் கிடையாது. நடந்த இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது இது உண்மையில் ஒரு ஆச்சர்யமான விடயமாகவே கருதவேண்டியுள்ளது எனத்தெரிவித்தனர்.

யூபெங் செய்த மருத்துவ உதவிக்கு பாம்பு கைமாறு செய்துள்ளதாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum